புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2014

வைகை அணையில் இருந்து புதன்கிழமை (டிச. 10) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே
தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடி,
 தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திருமலை: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற

9 டிச., 2014



மைத்திரிபால, மகிந்த உட்பட்ட 16 வேட்பாளர்கள் தமது சொத்துக்களை வெளிப்படுத்தினர்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 19 மொத்த வேட்பாளர்களில் பதினாறு வேட்பாளர்கள் சொத்து

Der Knoten ist geplatzt! Nach erlichen Anläufen gelingt es dem SC Young Star nach vier erfolglosen Turnieren, den ersten Turniersieg zu feiern
Und was für einen! Die Berner schaffen es zum zweiten Mal in der Vereinsgeschichte einen Doppel-Final zu spielen, sprich, sowohl die erste und zweite Mannschaft erreichen den Final am Young Birds Turnier. Beide Teams setzten sich mit besonderer Klasse durch und belegen den 1. Und 2. Platz des Turniers. Bemerkenswert ist vorallem die Leistung der zweiten Mannschaft, welche schon bereits vergangene Woche beim Swissboys Turnier den Final erreicht hat. Gratulation SC Young Star!!!
Im Namen vom SC Young Star sprechen wir einen besonderen Dank aus an den SC Young Birds für deren Bemühungen und Ausführung eines perfekten Turniers. Es war nach langem wieder mal ein super organisiertes Turnier ohne Probleme und Diskussionen. So macht das Fussballspielen viel mehr Spass und pflegt das gute Verhältnis mit Freunden, Bekannten und Spielern. Ein ganz grosses „Merci“!
1. Platz SC Youngstar Lyss
2. Platz SC Youngstar Lyss A
3. Platz FC City Boys
Best Keeper: Micha (Youngstar)
Man of the Tournement: Jeniban (Youngstar A)
Man of the Match: Jasin (Youngstar)
Top Scorer: 8 Tore Jeniban (Youngstar A)

 கட்சி அலுவலகத்தை காலிசெய்த மேர்வின் மற்றும் ஜீவன்? (இரண்டாம் இணைப்பு) 
news

அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சின் அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட கோப்புக்கள் மற்றும்
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி நிபந்தனை ஜாமீன் முழுமையாக தளர்வு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை
வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டிவைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டி

பா.ம.க. சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி


திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி
திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என
ராஜபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, சென்னை தி.நகரில்
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ பேச்சு
ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல்,

தற்போது வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுதான் உண்மை: தம்பிதுரை பேச்சு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை
கச்சத்தீவு உரிமை கொண்டாடக்கூடிய பகுதி: இல.கணேசன் பேட்டி
கச்சத்தீவு நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது: வைகோ
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர்
கடும் எதிர்ப்பையும் மீறி திருப்பதி வந்தார் ராஜபக்சே 




இலங்கை அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு வந்துள்ளார். இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும்
மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
கிள்ளுவதும் நாங்களே தாலாட்டு படுவதும் நாங்களே 
மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார் என்று இந்திய
கண்டியில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்
மக்கள் தலையில் நல்ல மிளகாய்.குடும்பமாக பங்குண் போட்டால் --பங்கு இவருக்கும் கொடுத்திருக்கலாம் 
பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் நடைபெற்று வருகின்றது.
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
[ செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014, 04:03.33 AM GMT ]
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
இத்தனை வருட தேன்நிலவு முடிந்தது இப்போது விவாகரத்து காலம் தானே 
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு
அடிக்கப்பாய்ந்த அமைச்சர் : 
மார்பை திறந்துகாட்டிய ஸ்டாலின் :
திக் திக் சட்டப்பேரவை நிமிடங்கள்

ட்டமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  அதிமுக அமைச்சர் வைத்திய லிங்கம் மு.க.ஸ்டாலினை மிரட்டும்
பாஜகவுடன் கூட்டணியைத் தொடர முடியாது :
 மதிமுக கூட்டத்தின் தீர்மானங்கள்
மறுமலர்ச்சி தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள்,  ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு,  அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள்
பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக்
சினிமா நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகரின் விளக்க மறியல் நீடிப்பு
சிங்கள சினிமா நடிகை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகர் ஒருவரின் விளக்க மறியல்
எதிரணியில் இணைந்தார் ஹிருனிகா! - என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்
மேல் மாகாண சபை உறுப்பினரும் கடந்த மேல் மாகாண சபை தேர்தலின் போது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான

8 டிச., 2014

அதிர்ச்சியில் ஐ.தே.க ; கட்சி தாவும் உறுப்பினர்கள் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர்.
பொறியியல் மாணவர்கள் 40 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு திடுக்கிடும் தகவல் வெளியீடு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் மகாராஷ்டிரத்தின் அன்ஜூமன் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொடர்பில்
கால்நடைகளின் கடத்தலைக் கட்டுப்படுத்த கால்நடை அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவடங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள்
ஆண்டியா புளியங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத் திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம மக்கள் தமக்கான காணியை இராணுவ அதிகாரிகள்
சங்கக்கார ஜொலிப்பு : இலங்கை வெற்றி
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ரெய்லர், அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் அசத்தலாக துடுப் பெடுத்தாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு
மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் மகிந்த வழங்கிய மோ.சைக்கிள் 
அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்ப ட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி
சொல்லாமலும் சொல்விட்டும் கட்சி தாவிய பொதுச்செயலாளர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் இரவு ஒன்றாக இருந்து அப்பம் உண்டு விட்டு காலையில் யாருக்கும்
மஹிந்த கைகொடுக்கும் போது மறுத்த மைத்திரி - ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்முகத்துடன் கை கொடுக்கும் போது அதனை மைத்திரிபால
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக
 ஐ.தே.க வில் இருந்து பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா!
கண்டி மாவட்ட பா.உறுப்பினரும், ஐ.தே.க பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தனது பொதுச்செயலாளர் பதவியில்
மாநில முதல்வர்கள் மாநாடு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு!


07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத
திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளைஞன் ஏறாவூரில் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் யுவதி ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அந்தரங்க உறுப்பை காட்டியதாக
ஜனாதிபதியின் பயணங்களுக்கு விசேட விமானம்
ஜனாதிபதி்யின் பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் விசேட விமானமொன்றை வடிவமைக்க ஸ்ரீலங்கன் விமானசேவை
அத்தனகல அமைப்பாளர் அர்ஜுன ரணதுங்க! மகிந்தவுக்கு எதிரான சந்திரிகாவின் அடுத்த நகர்வு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு 
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு 
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றி ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அவர்களால் அபிவிருத்திகளையோ

மகிந்தவை வீட்டுக்கு அனுப்புங்கள்! 
மகிந்த ராஜபக்‌சவை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எம்மை அழிக்க பலவித சதிகள்! திரைமறைவில் நடக்கிறது - முதலமைச்சர்
நீரிலே எண்ணெய் , நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருள் பாவனையில் ஏற்றம்  இவையயல்லாம் தற்செயலாக

தொடரும் வெற்றி சாதனைகள் .1 ஆம் இடம் யங்  ஸ்டார் A ,2 ஆம் இடம் யங் ஸ்டார் 
யங் ஸ்டார் அணிகளின் மற்றுமொரு சாதனை பதிவு இன்றைய யங் பேர்ட்ஸ் சுற்றில். இன்றைய யங் பேர்ட்ஸ் கிண்ணத்துக்கான  சுற்றுப் போட்டிகளில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதிய  அற்புத கட்சியை காணக்கூடியதாக இருந்தது கடந்த காலங்களில் நடந்த 2 சுற்று போட்டிகளில் இது போன்ற சந்தர்ப்பம் கை கூடி வந்த போதும் துரதிஸ்ட வசமாக 2 அணிகளும்   இறுதியாட்டத்தில் மோதும் நிலை  வராமலே  போயிருந்தது இன்று அந்த சாதனையைப்  படைத்துள்ளார்கள். இரு அணிகளுமே .குறிப்பாக  இன்றைய  இறுதியட்டாதில் இரண்டாவது அணியான  யங் ஸ்டார் A அணியே  யங்  ஸ்டார் அணியை வெற்றி பெற்றது வியக்கத்தக்கது அரை இறுதியாட்டத்தில் பெரிய அணி பாடன் லிம்மதால் அணியை 3.0 என்ற ரீதியில் வெல்ல, ,சிறிய அணி சிட்டி பாய்ஸ் அணியை  பணல்டி உதை  மூல வெற்றியை 5-2 என்ற ரீதியில் வென்றது 
1. Platz SC Young Star Lyss A
2. Platz SC Young Star Lyss
3. Platz City Boys Blue
4. Platz SC Limmattal Baden


Halbfinal
SC Young Star A - City Boys Blue: 5:1 N.P
Torschütze SC Young Star A: 20,9,6,16,20
Torschütze City Boys Blue: 5,10
FC Limmattal Baden - SC Young Star Lyss: 0:3
Torschütze FC Limmattal: -
Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் )
Assist Torschütze FC Limmattal: 88, 5, 8
Assist Torschütze SC Young Star Lyss: -

7 டிச., 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்சின் கட்டுப்பாட்டில் சிரிய போர் விமான தளம்

சிரியாவின் போர் விமான தளமொன்றைக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன! - ச. வி. கிருபாகரன்
“இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன” என்பது பழமொழி. இவர்கள் இருவரில் யார் ஆட்சி செய்தால் என்ன, மற்றவர்களுக்கு எ
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் மீட்பு
முல்லைத்தீவு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள்
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை அதிகார ஆக்கிரமிப்புக்களால் சிதைத்துவிட முடியாது: சிறீதரன் எம்பி
அதிகார வர்க்கத்தால் தமிழர்களுக்கான தேசிய அபிலாசைகளை அதிகார மமதையால் அழித்துவிட முடியாது. தேசிய இனமான
முள்ளிவாய்க்காலின் முழுச்சாட்சியமான மருத்துவர் வரதராஜா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார்
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுக

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளையின் கணனி ஆசிரியருக்கான வேதனம் வழங்கல்

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட
புங்குடுதீவின் இரண்டு சட்ட அறிவாளிகள் கே  வி தவராசா,வி .ரி .தமிழ்மாறன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் 
இன்றுவரை ஒரு தமிழர் உட்பட பதினாறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது .இம்முறையும்
புங்குடுதீவு கமலாம்பிகை ம வி பழையமாணவர் சங்க பிரான்ஸ் கிளை கூட்டம் 
புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர்கள் - பிரான்ஸ் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் 23/11/2014 அன்று பாரிஸ் லாச்செப்பல் சோதியா கலைக்
ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
பூநகரி பிரதேசசபை உறுப்பினர்களை மாற்றம் செய்து அரசிடம் ஒப்படைக்க சதி செய்கிறார் ஆனந்தசங்கரி 
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு
ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

நாட்டிலேயே முதற்தரமான நிலையை நோக்கி  நவீன மயப்படுத்தபபடும் எமது முன்பள்ளி 

இப்படை தோற்கின் எப்படி வெல்லும் -தண்ணீர் தண்ணீர் 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை

இந்துக்களை அழித்த மகிந்த திருப்பதி தரிசனத்துக்கு செல்கிறார் ; திட்டித் தீர்க்கும் வைகோ 
news
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும்
அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்
இந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால


தொண்டமானும், திகாம்பரமும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக
நாடாளுமன்றத்தில் 12ம் திகதி கட்சி தாவல்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பும் மனோவும் ஆதரிக்க முடியாத திரிசங்கு நிலை 
பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

6 டிச., 2014

சச்சினைத் தகர்க்க காத்திருக்கும் சங்கா
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார்.
ஒபாமாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் உஷார் நிலையில் மத்திய அரசு
எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்கள் கருத்து கணிப்பின் பின்பே த.தே.கூட்டமைப்பு முடிவை அறிவிக்கும்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பின் பின்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவிக்கும்
போர்க்குற்றம் சுமத்தப்படுமானால் மின்சாரக் கதிரைக்கு செல்லத் தயார்!- சரத் பொன்சேகா
போரில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையல்ல என்று முன்னாள்


நாடு கடந்த அரசாங்கத்தின் 5 வது அமர்வின் நேரடி ஒலிபரப்பு....
நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 5ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அமைச்சர் றிசார்ட் அசாத் சாலியுடன் இரகசிய பேச்சு
அமைச்சர் றிசார்ட் பதியூதீன் எதிர்க்கட்சிகளின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான அசாத் சாலியுடன் இரகசியமான பேச்சுவார்த்தையில்
சுவிஸின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் வேலணை பிரதேச சபை  ஒழுங்கில் நடத்தப்பட்ட கலாசார விழாவில் சர்வோதயம் பொறுப்பாளர் செல்வி க.புஸ்பமணி அவர்களுக்கு கலாவாரிதி விருது வழங்கப்பட்டது 

காஷ்மீரில் 4 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பலி


நட்சத்திர வீரர் சங்கா இரட்டைச் சாதனை
இங்கிலாந்து அணி க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கார இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
போகோஹராம் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் 150 பேர் படுகொலை
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் சுமார் 150 பேர் படுகொலை
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய சரா எம்.பி


குறித்த நிகழ்வு இன்று காலை 1௦.3௦ மணியளவில் முதல் நிகழ்வாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை
வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில் 
 ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான  தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம்; சுரேஸ் எம்.பி 
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக
news
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து, சென்னையில் மாநாடு  நடத்தப்படவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது.

5 டிச., 2014

ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்!
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!
சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 'அரோகரா..!' கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மஹிந்த - மைத்திரி இருவருக்கும் ஆதரவில்லை! பொதுபலசேனா அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்துக்கோ பொதுவேட்பாளருக்கோ தாம் ஆதரவளிக்கவில்லை என்று பொதுபல
புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலையை முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை 
இன்று சிவலைப்பிட்டி ச ச நிலையமுன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்
புங்குடுதீவில் கிணற்றில் விழுந்து பலியான சிறுவனின் இறுதி அஞ்சலிக்கு சிவலைபிட்டி ச ச நிலையத்தின் உதவி 

புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது
தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா 
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.


பிலிப் ஹியூக்ஸ் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து
மும்பையை வென்றது எப் .சி.புனே சிட்டி

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற்பந்து போட்டியில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 2-0
ஐஸ்கிறீமில் மலத் தொற்று? சுகாதார அமைச்சு கூறவில்லை அமைச்சர் சத்தியலிங்கம் விளக்கம்
யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத் தொற்று உண்டு என வடமாகாண  சுகாதார அமைச்சு கூறவில்லை என வடக்கு


ஈழத்தில் இனப் படுகொலைகள் ஏற்க மறுத்தார் அவைத்தலைவர் சபையில் நேற்று கூச்சல் குழப்பம்
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற பிரேரணையினை சபையில் எடுத்துக் கொள்ள  அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால்


நெடியவன் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை
உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 


போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ad

ad