புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014


ரிசாத் பதியுதீன் பொதுவேட்பாளருக்கு ஆதரவு 
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்து யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸால் ஆரம்பம்
அகில இலங்கை ரீதியில் பாட சாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அவுஸ்திரேலியா வெற்றி 
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேர்ண் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக் கெட்டுகளால்
நான் யாரையும் பாஜகவில் சேர சொல்லவில்லை: மு.கஅழகிரி
தமிழக பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார். பின்னர்
மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது - நுகேகொடயில் 7 பெண்கள் கைத
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?: மலையக மக்கள் முன்னணிக்குள் மோதல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணிக்குள் கரு
இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு- கிளிநொச்சியில் பெருமழை வெள்ளக்காடாய் நகரம்
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு அவரும் கட்சியோடு கூட்டு சேரும் குரங்கு மனம் கொண்ட ஹக்கீம் இறுதியில் மைத்திரியை தெரிவு செய்தார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இறுதியில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது எ
டக்ளஸ் தேவானந்தா நட்பு ரீதியாக  இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து பேசினார் 
யாழ்ப்பாணம் சென்ற இயக்குனர் பாரதிராஜா, இலங்கை அமைச்சரும், தமிழகத்தில் கொலை வழக்கில் சிக்கியவருமான டக்ளஸ்

முஸ்லிம் காங்கிரஸ்  முக்கிய கூட்டம்! அழையாமல் நுழைந்த தவம

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முகா தலைவருக்கும்

21 டிச., 2014

இலங்கை அதிபர் பொது வேட்பாளர் மீது ஆனந்தி குற்றச்சாட்டு!
இலங்கை பொது அதிபர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும்
இலங்கையின் போர்க்குற்ற செயல்கள்: நவநீதம் பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அரவிந்த ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு
பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட மொத்தம்
சோ வீட்டில் அமித்ஷா
சென்னை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று காலை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பத்திரிகையாளர்

மின்கம்பியில் சிக்கிய குரங்கை மற்றொரு குரங்கு தூக்கி உயிரூட்டிய நெகிழ்ச்சி சம்பவம்
ஒருவர் சாலையில் அடிப்பட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த உலகத்தில் ஐந்தறிவு படைத்த குரங்கு ஒன்று மின்தாக்குதலுக்கு
வைகோவின் மனமாற்றம் : கருப்பு துண்டை  கழற்றிவிட்டு
 பயபக்தியுடன் அம்மனை வழிபட்டார்
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார் 
திமுகவில் செல்வாக்குடன் இருந்த நடிகர் நெப்போலியன் இன்று சென்னை கமலாயத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில்
வைத்தியரை இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய மு

ad

ad