புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2014

தற்போதைய செய்தி 
சொமாலியாவின் தலைநகர் மொகதிஷூவில் இருக்கும் ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப்படயின் தலைமை ராணுவதளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.
விமானநிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ராணுவ வளாகத்திலிருந்து துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும்ம், குண்டுவெடிப்பு
காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பாஜகவுக்கு நிபந்தனையின்றி ஒமர் அப்துல்லா ஆதரவு?

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வி
 மாவட்டங்களுக்கு திமுக செயலாளர்கள் தேர்வு: அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
அசாம் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் 76க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி: ஜி.கே.வாசன் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளில் இருவர் கட்சி தாவினர் 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர். 

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே 
 ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தே

கட்டாயப்படுத்தி கையெழுத்து ; துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக

வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் 
 வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண
கூட்டமைப்பின் நிலைப்பாடு 27ஆம் திகதி அறிவிப்பு 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின்
500 தீவிரவாதிகளைத் தூக்கிலிடும் பாகிஸ்தான் முடிபு கவலையளிக்கிறது மனிதவுரிமை அமைப்பு தெரிவிப்பு
500 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்
25 மாவட்டங்களில் 22ல் வெற்றி நிச்சயம்!- பொது வேட்பாளர் மைத்திரி
25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் இணையத்தளத்தை முடக்க எடுத்த முயற்சி முறியடிப்பு!
தனது பிரத்தியேக இணையத்தளத்தை இன்றை

கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் சுதந்திரக் கட்சியில் பதவி வகிக்கின்றனர்!– சந்திரிக்கா
தேசப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் ப
விமான நிலையத்தில் திணறிய பிரபல நடிகை

சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

24 டிச., 2014

இன்றைய  மடத்துவெளி 


ஹக்கீமின் வீட்டில் பசில் ராஜபக்ஸ…

ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் 22-12-2014 இரவு 9.45 மணியளவில் அதிரடியாக உட்புகுந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமுடன், ஜனாதிபதி
400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரான மனுவில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம்
இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகனம்! பெசன்ட் நகர் மின்மயானத்தில் மகளுடன் ரஜினி கண்ணீர்!
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகளை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.
 இயக்குனர் பாலசந்தர் உடல் தகனம்; இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இயக்குனர் கே.பாலசந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் பிரதமர் பற்றி ரகசியம் ஒன்றை வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ
விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பில் தன்னை தவிர பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்த ஒரே அரசியல்வாதி முன்னாள்

ad

ad