புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் கூட்டணி


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பான்மை

திருகோணமலை தமிழ் மாணவன் உயிரியல் பிரிவில் சாதனை



திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் சிவகுமாரன் இந்துஜன் தேசிய மட்டச் சாதனை மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில் சல்மான்கான் இலங்கை வந்தடைந்துள்ளார்


பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் மற்றும் பொலிவுட் நடிகை ஜெக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளதாக

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!

ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி / தேர்தல் களம்

essayஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது.
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
 
 
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள்

நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன


நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடி வருவதாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்

அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா

இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை


ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களை த.தே.கூட்டமைப்பு சந்திப்பு - கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடல்.


இன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்முனை. நிந்தவூர், பாண்டிருப்பு, போன்ற இடங்களுக்கு கிழக்கு மாகாணசபை

பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை

அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்

வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பம் தப்பிச் செல்வதற்காக 350 தொன் தங்கத்தை விற்றது: லங்கா ஈ நியூஸ்

Japuga_Certificatex300
Japuga இடமிருந்து கார்தீபனுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம்
ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி

28 டிச., 2014

மரணத்தை வென்றவர்/வைரமுத்து

பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத? 
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்

நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

டுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர்  எம்.ஜி.ஆர் – சிவாஜி  பி.சுசீலா  கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும்

திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்

பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.

இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
 

இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி

முதலமைச்சராகும் அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது: நான் ஆசைப்பட கூடாதா? திருநாவுக்கரசர் பேட்டி




காங்கிரஸ் கட்சியின் 130ம் ஆண்டு தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் 

8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கிழக்கு மாகான சபை கூட்டமைப்பு வசம் வரலாம் .முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து

தேர்தல் திணைக்களமே முடிவை அறிவிக்கும்


தேர்தல் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் வெளியிடும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு உரியது என ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

யாழிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று பரீட்சார்த்த ரயில் சேவை


யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது.
 
இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்

அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்


'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு! முதலமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவேண்டும்: வைகோ



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!



திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப்

பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட்



திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம்

இந்தோனசியாவில் இருந்து சிங்கபூட் சென்ற விமானனம் மாயம்

இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்று நடுவானில் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மைத்திரி அணி வடக்குக்கு விஷயம்

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷும் மைத்திரி பக்கம் தாவியது - நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா


திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொனால்டோவின் கிறிஸ்மஸ் பரிசு




கால்பந்து அரங்கில் முன்னணி வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

யாரை ஆதரிப்பது?; கூட்டமைப்பு கூடுகிறது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முடிவினை மேற்கொள்ளுமுகமாக தமிழ்த்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி : பிற கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை



ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் : ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை




இயக்குர் ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.   அதுவும்

திமுகவுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை: இல.கணேசன்


 

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

கோப்பாய் சூரியோதய சனசமூக நிலைய 70ஆவது ஆண்டு நிறைவு கட்டிடத்தை திறந்து வைத்தார் சரவணபவன் எம்.பி


கோப்பாய் தெற்கு சூரியோதய சனசமூக நிலைய 70 ஆவது ஆண்டு நிறைவு கட்டிட திறப்பு விழா இன்று பி.ப 2.30 மணியளவில் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

பலமான நிலையில் நியூசீலந்து


மக்கலத்தின் அதிரடியான சதம் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் உத்தியோகபூர்வ தீர்மானம் நாளை அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பதாக முஸ்லிம்

அவுஸ்திரேலிய வீரர்களை விடாமல் துரத்தும் பவுன்சர்! வார்னருக்கு அடி

அவுஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது சிடில் வீசிய பவுன்சர் அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரை பதம் பார்த்தது.

யாழ் இந்துக்கலூரி மாணவன் சாதனை நாடடிலேயே முதலிடம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

27 டிச., 2014

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: 370ஆவது சட்டப் பிரிவு குறித்து பாஜகவிடம் உறுதி கேட்கிறது பிடிபி

இதுதொடர்பாக

நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவர்: மதுரை ஆதீனம்


நீதி மன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராவர் என மதுரை ஆதீனம் கூறினார்.கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர்.27வது

மதிமுக மாநில விவசாய அணிச்செயலாளர் நியமனம்



மதிமுக  தலைமைக்கழக அறிவிப்பு:
’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச்

சட்டமன்றத்தில்தான் பேசமுடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்



தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என பலமுறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இப்போதுதான் பதில்

தேனியில் வன்முறை: காவல்துறை துப்பாக்கிச்சூடு - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு



தேனியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது.  வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க கா

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; மைத்திரிபால அறிவிப்பு


வடக்கிலிருந்து  இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு




கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.

கேரளாவிலும் 58 பேர் இந்துக்களாக மாற்றம்


கேரள மாநிலம், கோட்டயத்தில்  நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்

பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்

நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 138 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை



நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

26 டிச., 2014

வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

நாட­ளா­விய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக 7 மாகா­ணங்­களில் 17 மாவட்­டங்கள் பாதிக்­கப்பட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால்  வாகன சாரதிகளை

புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய ஸ்தாபகரின் திருவுருவப்படம் கையளிப்பு

புங்.சேர் துரைசுவாமி வித்தியாலயம்-ன் படம்.
பாடசாலையின் ஸ்தாபகரும், பாடசாலை அமைப்பதற்கு தனது காணியையும் வழங்கியவருமான அமரர் சுப்பையா செல்லத்துரை ( முத்தையா) அதிபர் அவர்களின் திருஉருவப்படத்தை பாடசாலை அதிபரிடம் பாடசாலை பழைய மாணவர்கள் வழங்கினார்கள்.

ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது

மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக

இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்

cwc


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்

வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்

பாலசந்தர் எங்கள் காலவேந்தர்-அ.பகீரதன்



பாலசந்தர்
எங்கள் படவுலகில்
முடிசூடா வேந்தர்
தமிழிற்கு அகரம் போல்
சினிமாவிற்கு சிகரம்
கேபி எனும் அந்த உயரம்-அதை 
இழந்தது பெருந் துயரம்
இரசிகர்களின்
இதயத் துடிப்பறிந்த
சினிமா வைத்தியர்

மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

லாகூர் சிறையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: பாகிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது

பாகிஸ்தானில்  50 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காட் லாக்ப்த் சிறையை தகர்க்கும் 

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுபர் தாஸ்

ராஞ்சி: ஜார்கண்ட்டின்  புதிய முதல்வராக  பழங்குடியினத்தைச் சாராத   ரகுபார் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர்கள் என்பதால் பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, சிபு சோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் என்று 5

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்


 யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில்

பிரபாகரன் அன்று சொன்னது இன்று நடக்கிறது


newsநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக தோல்வி அடைவார் என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய தெரிவித்தார்.

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்க

 தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய

16 அமைச்சர்களுக்கு இமெயில் மூலமாக மிரட்டல்: மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு


ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் 16 பேருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கட்டாரியா, தீவிரவாதிகளின்

ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அரசுக்கு தானமாக தந்த பெண்மணி




சர்வதேச முதியோர் தினவிழா வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள முதியோர் விடுதிகள் மற்றும் அனாதை

ஜெ., சொத்து மேல்முறையீட்டு வழக்கு : பவானிசிங் ஆஜராக திமுக எதிர்ப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர்

சுனாமியின் போது ஏற்பட்ட கட்சிகளின் ஒற்றுமை பொதுவேட்பாளர் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது: சந்திரிக்கா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரணில், மைத்திரியின் வாக்குமூலங்கள் பதிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும்

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம 2014″ நிகழ்வு


DSC_0347பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம நிகழ்வு 2014″ கடந்த சனிக்கிழமை (20.12.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்,காணொளி )

மேலும் 15 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தேர்வு : அன்பழகன் அறிவிப்ப


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் 20 கோடி போதைபொருளுடன் 2 பெண்கள் கைது


சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா செல்லும் 'ஏர்லங்கா' விமானம் நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய1000மாவது ஆண்டுவிழா! : வைகோ சிறப்புரை


சோழப் பெருவேந்தன் முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000மாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மறுமலர்ச்சி

ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியை முழுமையாக வழங்க அமைச்சர் உத்தரவு


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை தங்கசாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை ஆய்வு மேற்கொண்டார். 

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பேன் - மைத்திரி


 நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை  நான்கு வருடங்களாக குறைப்பேன் என்று  எதிரணி பொதுவேட்பாளர்

பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் மகிந்த-ரிஷாட் பதியுதீன்


மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்

வடக்கு - கிழக்கு நிலைவரம் ஆய்வு செய்கிறது அமெரிக்கா


ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்குகள நிலைவரங்களை அறிந்து கொள்ளும்

கர்தினாலின் ஆதரவு மஹிந்தவுக்கா? மருமகளின் ராஜதந்திர பதவிக்கான நன்றிக் கடனா?


கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிடலாம்

நீதிமன்றம் பிடியாணை உத்தரவு! பகிரங்கமாக சிங்கப்பூர் சென்ற பிரதி அமைச்சர்


நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஒருவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

பதுளையில் மண்சரிவு - ஐவர் பலி! 14 பேர் மாயம


பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவில்லை
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
மைத்திரிபாலவை கைது செய்ய திட்டமிடும் ராஜபக்ஷவினர்
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் வழங்கிய மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்
யாழில் மட்டுமே இடம்பெற்ற அதிசயம்: அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
புவியியல் ரீதியாக பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ். மாவட்டமே விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது

25 டிச., 2014

தற்போதைய செய்தி 
சொமாலியாவின் தலைநகர் மொகதிஷூவில் இருக்கும் ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப்படயின் தலைமை ராணுவதளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.
விமானநிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ராணுவ வளாகத்திலிருந்து துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும்ம், குண்டுவெடிப்பு
காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பாஜகவுக்கு நிபந்தனையின்றி ஒமர் அப்துல்லா ஆதரவு?

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வி
 மாவட்டங்களுக்கு திமுக செயலாளர்கள் தேர்வு: அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
அசாம் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் 76க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி: ஜி.கே.வாசன் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளில் இருவர் கட்சி தாவினர் 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர். 

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே 
 ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தே

கட்டாயப்படுத்தி கையெழுத்து ; துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக

வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் 
 வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண
கூட்டமைப்பின் நிலைப்பாடு 27ஆம் திகதி அறிவிப்பு 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின்
500 தீவிரவாதிகளைத் தூக்கிலிடும் பாகிஸ்தான் முடிபு கவலையளிக்கிறது மனிதவுரிமை அமைப்பு தெரிவிப்பு
500 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்
25 மாவட்டங்களில் 22ல் வெற்றி நிச்சயம்!- பொது வேட்பாளர் மைத்திரி
25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் இணையத்தளத்தை முடக்க எடுத்த முயற்சி முறியடிப்பு!
தனது பிரத்தியேக இணையத்தளத்தை இன்றை

கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் சுதந்திரக் கட்சியில் பதவி வகிக்கின்றனர்!– சந்திரிக்கா
தேசப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று கள்வர்களும் புலிப் பயங்கரவாதிகளும் ப
விமான நிலையத்தில் திணறிய பிரபல நடிகை

சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

ad

ad