புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்


மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.

இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத பிரதேச சபை


news
 இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவுக்கு 53 வீதத்தால் வெற்றி வாய்ப்ப


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச  53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு மனோகர் பாரிக்கர் உத்தரவு



பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க, இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்

அமெரிக்காவில் இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சவுந்தரராஜன் பேட்டி



தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.

தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த

தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி- பி.பி.சி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கெஞ்சிய மஹிந்த! கொதித்தெழுந்த கோத்தபாய! ஹக்கீம் வெளியேற்றத்தின் பின்னணி


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன் - யாழில் சந்திரிகா


இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.

மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

யாழில் மைத்திரிக்காக மக்கள் அணிதிரள்வு - கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரி


பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம். இன்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.

பிரான்சின் தமிழருக்கான பலூன் டி ஒரே விருதினை 93 வி.கழக வீரர் சிவநேசமூர்த்தி சுஜன் பெற்றுக் கொண்டார்

ரொனால்டோவுக்கு 10 அடி உயரத்தில் வெண்கல சிலை

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்ரியானோ ரொனோல்டோவுக்கு அந்நாட்டில் 10 அடி உயரத்தில் வெண்கல

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமநிலையில் முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா


அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி சமநிலை  செய்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்பட முடியாது அவர்களுக்காக நான் பாடுபட்டுள்ளேன் - மகிந்த


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக் கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது

ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணம் தரவரிசைப் பட்டியலில் சென்றலைட்ஸ் முதலிடம்


யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 வருடங்களாக நடத்தி வரும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித்தெரிவு

இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து ந்தியாவுக்கு பறந்த சல்மான்கான்




ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து

ad

ad