புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்! இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அ

இரவோடிரவாக காணாமல்போகும் டக்ளஸின் பதாகைகள்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக

மஹிந்த ராஜபக்‌ஷ தனது சொந்த ஊருக்குசொந்தக்காரில் புறப்பட்டார்


பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால, பிரதமராக ரணில் சத்தியப் பிரமாணம்


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்புக்கு இணங்க 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற புதிய
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு சங்கத்தார்கேணி யில்
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு  சங்கத்தார்கேணி யில் 
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
— at pungudutheevu -03.

ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!




)
தஞ்சாவூர்: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது ஒட்டு மொத்த தமிழர்களின் மகிழ்ச்சி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசே


)
டந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை மட்டுமல்லாது, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்ததைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

 தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த

mahinda-vacate (2)
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த

கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஷ்பகுமார் (இனியபாரதி) இன்று அவரது வீடு அமைந்துள்ள திருக்கோயில் பகுதியில் வைத்து மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளானார்.

தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்


news
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  365,167
0
0
41,701 (%)
209,422 (%)

யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  529,239
0
0
87,859 (%)
285,328 (%)

தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது


வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்

சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க


இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட

வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்


நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்

ad

ad