புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2015

மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில்

மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது

மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள்

இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி


வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க

12 ஜன., 2015

டெல்லியில் பிப்ரவரி 7ல் சட்டமன்றத் தேர்தல்!ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால்,  அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி  பறிக்கப்பட்டது.  

உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப காத்திருக்கும் 14 அணிகள் தயார்



அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.

மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்


வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்

தேர்தல் தினத்தில் 500 கோடி ரூபாவை வங்கிகளில் இருந்து எடுத்த ராஜபக்ஷ புதல்வர்கள்


ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள்

கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி


கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும்

ஜனாதிபதி மைத்திரியை கொழும்பில் இன்று சந்திக்கிறது த.தே. கூட்டமைப்பு

தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன,

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று அறிவிப்பு

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்

புங்குடுதீவு கமலாம்பிகை ம .வி . பகீரதனுக்கான அஞ்சலி /கனடா ப மா சங்கம்


பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?


மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக

மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?


மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கைகலப்பு - கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்

11 ஜன., 2015

மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை


சர்­வ­தேச அரங்கில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பிந்­திய இலங்­கையின் எதிர்­காலம் எவ்­வாறு இருக்கும் என்ற வினா இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

நித்தியானந்தா, ரஞ்சிதாவை கைது செய்யக் கோரி பிடதி ஆசிரமம் முன்பு ஆர்ப்பாட்டம்

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம் முன்பு, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சபர்மதி ஆசிரமம் சென்ற பான் கி மூன்


இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி

சிறிசேன அமைச்சரவையில் பதவியேற்கமாட்டோம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் தகவல்!




இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காது என்று அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்? கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சு


அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசுடன் இணைவு

 அமைச்சரவையில் அங்கம் வகித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  40 அமைச்சர்களும் புதிய அரசுடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி


அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக

அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

news























 ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

நிதிஅமைச்சின் செயலாளராக அர்ஜீன் மகேந்திரன் 

 நிதிஅமைச்சின் செயலாளராக முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு

அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விட அதிகரிக்கலாம்


அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விடவும் அதிகரிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா? - நாட்டைவிட்டு வெளியேற திட்டம்!


வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சி மாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அவுஸ்திரேலியாவில்

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தகவல



 
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார். 

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில் 4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?



நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை

வடக்கு ஆளுநர் ராஜினாமா ; புதிதாக வருகிறார் பாலிக்ககார


வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார்.

னந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்


தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜ

மஹிந்த ராஜபக்சவின் ஊடக ஆதரவாளர்கள் தப்பிச் செல்கின்றனர்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்

நான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: கே.பி

நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும தனக்கு இல்லையென கே.பி என்றழைக்கப்படும்
கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!– கொழும்பு ஆங்கில ஊடகம
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக,

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்


சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளி

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மைத்திரியிடம் கமரூன் கோரிக்கை


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமது கோரிக்கையை இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கமரூன் இந்தக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் இலங்கைக்கு வந்தபோது அங்கு முன்னேற்றக்கரமான பல விடயங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடததுவதற்கு ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி


 

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களில் தமிழ் கூட்டமைப்பு பங்கேற்காது


புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும்

10 ஜன., 2015


பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நீக்கம்

news


















புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த

தற்போதைய செய்தி கூட்டமைப்புக்கு ஒரு அமைச்சு ஏற்குமா என்பது கேள்வி 60 அமைச்சர்கள் பதவியேற்பு; டக்ளசுக்கு இடமில்லை எனவும் தெரிவிப்பு


புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ்

பிரான்ஸ் உணவகத்தில் குண்டுவெடிப்பு; 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவம் பெரும் பதற்றத்தில் பாரீஸ் நகரம்


பிரான்சில் 2 ஆவது நாளாக 2  இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியோன் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில்

கோவையில் கொடூரம்: 6 பன்றிகள் உயிரிழந்தன; தண்ணீரில் தவிக்கும் 24 பன்றிகள்



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூரில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், தவறிப்போய் அங்கிருந்த

இரு வாரங்களில் மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள்! - இரண்டு மாகாண அமைச்சர்கள் இராஜினாமா


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பல அதிரடி

புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்


புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை செயலிழந்து விட்டதாக

பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது


பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன் பா.உ


புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த்

கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம். பிரதமர் ரணில்

கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்'' என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின்

மிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை என்னால் சீரணிக்க முடியவில்லை -!மஹிந்த


இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார்.

9 ஜன., 2015

பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்! இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அ

இரவோடிரவாக காணாமல்போகும் டக்ளஸின் பதாகைகள்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக

மஹிந்த ராஜபக்‌ஷ தனது சொந்த ஊருக்குசொந்தக்காரில் புறப்பட்டார்


பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால, பிரதமராக ரணில் சத்தியப் பிரமாணம்


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்புக்கு இணங்க 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற புதிய
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு சங்கத்தார்கேணி யில்
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு  சங்கத்தார்கேணி யில் 
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
— at pungudutheevu -03.

ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!




)
தஞ்சாவூர்: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது ஒட்டு மொத்த தமிழர்களின் மகிழ்ச்சி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசே


)
டந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை மட்டுமல்லாது, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்ததைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

 தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த

mahinda-vacate (2)
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த

கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஷ்பகுமார் (இனியபாரதி) இன்று அவரது வீடு அமைந்துள்ள திருக்கோயில் பகுதியில் வைத்து மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளானார்.

தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்


news
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  365,167
0
0
41,701 (%)
209,422 (%)

யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  529,239
0
0
87,859 (%)
285,328 (%)

தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது


வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்

சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க


இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட

வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்


நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்

சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு

மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி

திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                26,762 மைத்திரிபால சிறிசேன    37,840 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 10,200 மைத்திரிபால சிறிசேன    20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 39,604 மைத்திரிபால சிறிசேன    34,807 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                  40,715 மைத்திரிபால சிறிசேன     32,247 -
யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8144
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 5959

காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்


தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால்  ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள்  வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார் 
வட்டுகோட்டை தொகுதி  முடிவு .தீவுப்பகுதி தேர்தல் முடிவுகள் வருவதில் சிக்கல் நெடுந்தீவில் ஈ பி டி பி இன் அட்டகாசம் காரணம்
மைத்திரி 20873
மகிந்த 7191
ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தொகுதி இறுதி முடிவு
மைத்திரி 17 994
மகிந்த 4502
முற்றாக  வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான்  கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம் 
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை  மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை   மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை  மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன 
Jaffna 
Srilanka Presidential Election 2015 Results
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட  கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி 
பால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: கம்பஹா
 வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ            20,296
மைத்திரிபால சிறிசேன    20,386 
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: புத்தளம் 
வேட்பாளர்கள்                வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 4,721 
மைத்திரிபால சிறிசேன    4,864
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: வன்னி தேர்தல் 
தொகுதி: முல்லைத்தீவு 
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  7,935 
மைத்திரிபால சிறிசேன    35,441 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: இரத்தினபுரி 
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                34,975
 மைத்திரிபால சிறிசேன    33,095 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: பதுளை 
தேர்தல் தொகுதி: பதுளை 
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை

 மகிந்த ராஜபக்ஷ                20,062 மைத்திரிபால சிறிசேன    22,659 

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்


இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
மட்டக்களப்பு தபால் மூலம்
மைத்திரி 6816
மகிந்த 1605
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்‌ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906 
மகிந்தவின் கோட்டையான தெற்கு சரிகிறது
காலி
மைத்திரி 39547
மகிந்த  23184

மகிந்த தப்பிச்சென்றார்?

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
 தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த

தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்


இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய
மானிப்பாய் தொகுதி முழு எண்ணிக்கை
மைத்திரி 26 958
மகிந்த 7225
கண்டி மாவட்டத்தில்  மைத்திரிபால சிறிசேன  தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 17869 வாக்குகளையும்
மைத்திரிபால சிறிசேன 19131 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: மாத்தளை 
$வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
 மகிந்த ராஜபக்ஷ                 8,483 
மைத்திரிபால சிறிசேன    8,394 -
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: திகாமடுல்ல 
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  9,713 
மைத்திரிபால சிறிசேன    11,917 
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி

மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி

மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை
 வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 13,115 
மைத்திரிபால சிறிசேன    13,031 

எமது நிருபர்களின் செய்திகளின்படி  மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம் 

ad

ad