புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

மடுவில் பறந்தது சமாதானப்புறா


news
 இலங்கைக்கு வருகை தந்துள்ள புனித பாப்பரசர் நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி சமாதானப் புறா பறக்கவிட்டார்.
 
 
நேற்று இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு மடு மாதா திருத்தலத்திற்கு வருகைதந்துள்ளார். இந்த நிலையில் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி சமாதானப் புறாவினை பறக்கவிட்டார்.

14 ஜன., 2015

மகிந்த, கோத்தா, மேலும் இருவருக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

news
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா கோட்டையில் குஷ்புவா

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பொன்.ராதாகிஷ்ணன் 

அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன்! திமுக வேட்பாளர் பேட்டி!



திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்

மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா அணியிலிருந்து விலகல்


அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு: புனித பாப்பரசரிடம் தாயக மக்கள் கோரிக்கை

இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத் தாருங்கள் என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள்,

வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு


வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை

விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சி!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சிப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவிக்கின்றது.

ஜே.வி.பியின் செயற்பாடுகளால் குழம்பி போயிருக்கும் ராஜபக்ஷவினர்


மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களை சூழவிருந்த நபர்கள் மேற்கொண்ட நிதி மோசடிகள் குறித்து ஜே.வி.பி நேற்று

வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு


வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை நேற்று

என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீர்கள்! கோத்தா - பிள்ளைகளிடம் சீறிய மகிந்த!

என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும்

ராஜபக்சே நேரில் ஆஜராக கொழும்பு கோர்ட் உத்தரவு


 இலங்கை சுதந்திரக் கட்சியின்  உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச

10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்


10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளையடித்தது யார்?


திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின் பெர்னாண்டோ


ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்


மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

13 ஜன., 2015

மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில்

மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது

மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள்

இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி


வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க

ad

ad