புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

சோகத்தில் ஜல்லிக்கட்டு கிராமங்கள்!

ல்லிக்கட்டு ஆர்வலர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பொங்கல் பண்டிகையை

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி : ஜெயலலிதா அறிவிப்பு!

அதிமுகவின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக  எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்

கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முஸ்லிம் முதலமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை


கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர் ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா

மகேஸ்வரி நிதிய மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்



மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வை  தற்காலிகமாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

வானில் மிதந்த அதிசய பட்டங்கள்



 வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி  நடைபெற்று வருவது வழமை. 

மகிந்தவின் கொள்கலன்களுக்கு சீல்

ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள்,  பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின்

வடக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்


இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டி

தனது காதலியின் கள்ளக்காதலனை கொன்று எரித்த யோச்த்த ராஜபக்ஷ


இலங்கை றக்பி விளையாட்டு வீரரான மொஹமட் வஷிம் தாஜூதீன் என்பவரை யோசித்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்


இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம்
கலைஞரை சந்தித்து மு க அழகிரி பொங்கல் வாழ்த்து சொன்னதாக  தனது முகநூலில் கலைஞர்  அறிவித்துள்ளார் அனால் படத்தில் நாட்காட்டியில் 27 கார்த்திகை என உள்ளது 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் : சீமான் ஆவேசம்

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அ

வடமாகாண சபை ஆளுநர் பளிஹக்கார


வடமாகாண சபை ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியின் இராஜினாமாவை அடுத்து, அங்கு ஒரு சிவில் உத்தியோகத்தர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் மிகவும் குதூகலிக்கின்றனர். இவர்கள் உண்மையை அறியாத அப்பாவிகளே

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவேன்!- அமைச்சர் சுவாமிநாதன்


யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ்

புதிய ஜனாதிபதியின் வரவு தமிழர் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்! தமிழரசுக்கட்ச


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா அவர்களும்,

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: சிறைச்சாலைகள் ஆணையாளர்


சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும்

சபாநாயகராக சமால் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார்


நாடாளுமன்றின் சபாநாயகராக சமால் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

“கிட்டண்ணாவும் அவரது தோழர்களும் வீரகாவியமாகி ஒரு தசாப்தம் தன்னை நிறை செய்கின்றது. தலைவர் அவர்களின் தம்பியாய், தமிழீழ தேசத்தின் முதுபெரும் தளபதியாய் மக்களின் தோழனாய் வாழ்ந்து அனைவரது




தி.மு.க. பொதுக் குழு கூடுகிற வரைக்கும் யாருக்கு என்ன பதவிங்கிறதுதான் டாக் ஆஃப் த டவுன்னா இருந்தது. பொதுக்குழு கூடுனதும்,





ன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. ""இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான்

மஹிந்த ராஜபக்ஸ பொதுத் தேர்தலில் போட்டியிடுவார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என ஹெல உறுமய கட்சியின்

ad

ad