புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

ஆசியாவின் ஆச்சரியம் இனிமேல்தான் நடக்கப்போகிறது


zதமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்றொரு நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.

இடைக்கால பட்ஜெட்டுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஜனவரி 30 முதல் சம்பள அதிகரிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத் தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

31 பந்துகளில் சதம் குவித்தார் டி வில்லியர்ஸ் சாதனைகள் பல படைத்து தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்காவின் ஸ்ரைலிஷ் துடுப் பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் குவித்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய,

இருதரப்பு விவகாரம் சுஸ்மா - மங்கள சந்திப்பு ஜெனிவா கூட்டத் தொடருக்கு ஆதரவு திரட்டும் முயற்சி


புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில்

ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி மாற்றப்பட்டார்


news
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்  விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 

வடக்கு ஆளுநருக்கான நிதி பேரவைச் செயலகத்திற்கு மாற்றம்


2015 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கு என ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா பேரவைச் செயகத்திற்கே மாற்றுவதாக தீர்மானம்

சாதனை களத்தில் அரங்கேறிய காதல்


news
தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சந்திரசிறி அதிக பணத்தை செலவு செய்துவிடுவார் என்றே செலவை நாம் பொறுப்பேற்றோம்; குருகுலராசா விளக்கம்



news
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் செய்தபோது தேசிய பாடசாலைகளின் புனரமைப்பிற்கு அரசியல் தாக்கத்தினாலேயே  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி பயன்படுத்தப்பட்டது என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
 

’ஐ’ படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்: திருநங்கைகள் போராட்டம்


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ'திரைப்படத்தில் திரு நங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள்

ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



ஜெர்மனியில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஹன்னோவர் பொருட்காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது.

என்றும் நினைவில்: சூப்பராக வந்த நடிகைகள்.. விளாசி தள்ளிய நடிகர்கள்


நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ், கேரள ஸ்டிரைக்கர்ஸ் மோதிய போட்டியின் அசத்தலான புகைப்படங்கள் கொடுக்கப்படுள்ளன.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை: சனத் ஜெயசூரியா கவலை



இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதால், அணி நெருக்கடியில் இருப்பதாக தெரிவு குழு தலைவர்

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்: சந்திரஹாசன்


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகத்துக்கு திரும்ப உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சீசெல்ஸில் ராஜபக்சவின் சொத்துக்கள்! விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள்

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு

கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பாக  முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க பொதுக்கூட்டம்



எதிர்வரும் 31 அன்று விக்ரோரியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது 
விபரம் 

** Pungudutivu Welfare Association - Annual General Meeting on Saturday 31.01.2015. 

19 ஜன., 2015

வடமாகாணசபையின் 23வது அமர்வு! பல சுவாரஷ்யமான சம்பவங்களுடன் முடிவடைந்தது!


வடமாகாணசபையின் 23வது அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில், ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு,

ராஜபக்சவினருக்குக் கொடுக்கும் தண்டனை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை

கிழக்கு முதலமைச்சர்: விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/sbswcxc3lf1791bf201d540711110ufssja6509fa536afc4b380577edothv#sthash.KZBq46PM.dpuf

கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம்

மோடி-மங்கள சந்திப்பு

சற்று முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்  

ad

ad