புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

பொன்சேகா எம்.பி. யாவாரா?; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து  மிரிஹான பொலிஸாரினால்

புங்குடுதீவு சிவலைபிட்டிச ச நிலையத்தின் சேவை பாராட்டுக்குரியது


 நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண் பார்வையில்

வடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு


எயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..!
essayஇன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.
 
அதிலும் இனங்காணப்பட்ட நோயாளிகள் எச்.ஐ.வி கிருமித் தொற்றினை உள்ளுரிலேயே பெற்றவர்களாகக் காணப்படுவது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையேயாகும். எனவே எமது சமுதாயம்

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மாத்திரமே


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார். 


மாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் தப்பித்துவிட முடியாது என்று இவ்வழக்கின் தன்மையை அறிந்தவர்கள்

ஜப்பான் பிணைக்கைதி தலை துண்டித்து கொலை: மற்றொரு பிணைக்கைதியை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிபந்தனை

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரது தலையை துண்டித்து கொலை

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை


இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை

பிள்ளையானுக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் எம்மிடம் கூற வேண்டும்: சுஜீவ சேனசிங்க


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால்

சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க அரசாங்கமும் கூட்டமைப்பும் முனைப்பு: ஆய்வு

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவை

1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு


தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சித் திட்டம் குறித்து மஹிந்த ,ஜீ.எல்.பீரிஸ்,கோத்தபாயவிடம் விசாரணை


ஜனாதிபதி தேர்தலின் போதான சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

24 ஜன., 2015

கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் தமிழீழம் உருவாக மீண்டும் வழிவகுக்கும் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/upqvmmspdp844767b4e6365524408ka1qf366f054314061dadd539a0pnirb#sthash.LY1LASe3.dpuf

 கிழக்கு மாகாண  சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு

திகளவு சுயாட்சி வழங்க அரசாங்கம் தயார்: பிரதமர் ரணில் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/cenockkley6356495360cbf120232ofmhj8a7d5004ff72f49254e069ygd9c#sthash.szvvPCCb.dpuf

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான சுயாட்சியை வழங்குவதற்கு

ரஜினிகாந்த், அமிதாப், அத்வானி, ராம்தேவ், சுதா ரகுநாதனுக்கு பத்ம விருது



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத், த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகள் பெற உள்ளனர். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருது பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா

பொன்சேகா எம்.பி. யாவாரா?; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட

பஸ் கட்டணம் விரைவில் ஏழு வீதத்தால் குறையும்; ஆரம்பக் கட்டணம் 8 ரூபா

டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாயிருந்த பல வீதிகள் திறப்பு

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் நேற்று முதல் பொதுமக்கள்

பிரதம நீதியரசராக சிரானி ஒருநாள் மட்டுமே பதவியிலிருப்பார்?



முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளப்பதவியில்  அமர்த்தப்பட்ட பின்னர் ஒரேயொரு நாள் மட்டுமே பதவியிலிருக்க இணங்கியிருப்பதாக நம்பகரமாக அறியவருவதாக கொழும்பு ரெலிகிராப் இணையத்தளம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் குழியால் வெளிவந்த ஆயுதங்கள் மீட்பு

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

ad

ad