புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

நீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூரக் கற்பழிப்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன

. தாய்லாந்து மற்றும் மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் இருந்து கன்னி கழியாத 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை

இராணுவத்தினரில் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிப்பு


விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக

மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை; சுவாமிநாதனுடன் வடக்கு முதல்வர் பேச்சு


வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர்

3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு


குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி (படங்கள் )

ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை! பிரதான கட்சிகள் தீர்மானம்


ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப்புக்கு முரணானது: முன்னாள் கணக்காய்வாளர்


நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது பெயரில் வங்கி கணக்கொன்றில் அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தை

கே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன


ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசாங்கம்


கடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பது குறித்து கட்சியின் தலைவரான

பொன்சேகா எம்.பி. யாவாரா?; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து  மிரிஹான பொலிஸாரினால்

புங்குடுதீவு சிவலைபிட்டிச ச நிலையத்தின் சேவை பாராட்டுக்குரியது


 நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண் பார்வையில்

வடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு


எயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..!
essayஇன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.
 
அதிலும் இனங்காணப்பட்ட நோயாளிகள் எச்.ஐ.வி கிருமித் தொற்றினை உள்ளுரிலேயே பெற்றவர்களாகக் காணப்படுவது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையேயாகும். எனவே எமது சமுதாயம்

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மாத்திரமே


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார். 


மாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் தப்பித்துவிட முடியாது என்று இவ்வழக்கின் தன்மையை அறிந்தவர்கள்

ஜப்பான் பிணைக்கைதி தலை துண்டித்து கொலை: மற்றொரு பிணைக்கைதியை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிபந்தனை

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரது தலையை துண்டித்து கொலை

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை


இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை

பிள்ளையானுக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் எம்மிடம் கூற வேண்டும்: சுஜீவ சேனசிங்க


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால்

சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க அரசாங்கமும் கூட்டமைப்பும் முனைப்பு: ஆய்வு

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவை

1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு


தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

ad

ad