புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

"13' ஐ அமுல்படுத்த கட்சிகள் இணக்கம்


இனநெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவரும் தீர்வாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசியல்

கோதாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி

மகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை

கே.பி. தொடர்பாக நாளை விசாரணை

புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. யை கைது செய்து விசாரணை செய்யுமாறு ஜே.வி.பி.

ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு பெறுப்பானவர் நாட்டை விட்டு வெளியேற தடை


ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை

முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சரவணபவன் எம்.பி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல்

மகேஸ்வரி நிதியத்தினர் தொடர்ந்தும் அடாவடி; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு


மணல் அகழ்வைத் தடுக்க முற்பட்டவரை மகேஸ்வரி நிதியத்தினர் தாக்கியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எதற்கும் கவலைப்படவில்லை மூன்று மாதங்களில் மீண்டும் மகிந்த யுகம் ; நிஷாந்த


news
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகள் மூவரை பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் புதைகுழி; மூடப்பட்ட கிணறு தொடர்பில் விரிவான அறிக்கையை கோருகிறது மன்று


மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகிந்தவின் மனைவியும் சிக்கலில்!


 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு

நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தலையிட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது : ப.சிதம்பரம்


காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்டி அலுவலகத்தில் கடந்த 24–ந்தேதி (சனிக்கிழமை) அவர் கட்சியினரை சந்தித்தார். 

மதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை



மதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.   6 பேரை

2-வது முறையாக இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!



 66- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில்

அருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் : கோபாலபுரத்தில் கூடிய கலைஞர் குடும்பம்



திமுக தலைவர் கலைஞரின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கு இன்று திருமணம் நிச்சயதார்த்தம்

புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்த கோத்தபாய!!..

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில்

மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது

26 ஜன., 2015

தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கைகோத்தன

!டெல்டாவில் மீத்தேன் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும்

மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை! ஜெ.வழக்கறிஞர் சொல்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?

கேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்



கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள்

ad

ad