புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

எப்போது மாறுவார் மகிந்த?

  பொது நூலகத்தில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் இன்னமும்

பதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு

ஜனாதிபதி தேர்தலின் போது  பொதுமக்களுக்கு  பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் இராணுவ மேஜர் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் ..பொலிஸ் எச்சரிக்கை


குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் த்துள்ளது.இது தொடர்பில் தகவல் தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாதவர்-சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அந்த பதவிக்கான தகுதியில்லாத நிலையிலும் சட்டத்திற்கு முரணாகவும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரசர்கள்


நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக

27 ஜன., 2015

கோத்தபாய இதற்காகவா 39000 மில்லியன் பெற சூழ்ச்சி செய்தார்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை கடற்படைக்கு கிடைத்த யூ.எஸ் டொலர் 300 மில்லியனை (இலங்கை நாணயப்படி 3

மீளும் நெடுந்தீவு மக்கள்-வட மாகாண முதலமைச்சர்

நெடுந்தீவு மிக அழகான தீவு. பல வளங்களைக் கொண்ட தீவு. துரதிஸ்ட வசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது.

தயாநிதிமாறன் முன்னாள் தனிச் செயலாளருக்கு எதிரான சி.பி.ஐ. மனு தள்ளுபடி!

: பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ. தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி

பெங்களூரு: 5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால் ஏன் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை? என ஜெயலலிதா

மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை! ஜெ.வழக்கறிஞர் சொல்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
அடுத்தடுத்து அதிர்ச்சியை சந்திக்கும் கிரிக்கெட் உலகம்: 
பாகிஸ்தான் வீரர் நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணம்!

பாகிஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜீஷன் முகமது நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணமடைந்து உள்ளார்.  

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள்! அரசியல் யாப்பு திருத்தம்

இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல்

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச


அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால்

"13' ஐ அமுல்படுத்த கட்சிகள் இணக்கம்


இனநெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவரும் தீர்வாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசியல்

கோதாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி

மகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை

கே.பி. தொடர்பாக நாளை விசாரணை

புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. யை கைது செய்து விசாரணை செய்யுமாறு ஜே.வி.பி.

ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு பெறுப்பானவர் நாட்டை விட்டு வெளியேற தடை


ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை

முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சரவணபவன் எம்.பி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல்

மகேஸ்வரி நிதியத்தினர் தொடர்ந்தும் அடாவடி; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு


மணல் அகழ்வைத் தடுக்க முற்பட்டவரை மகேஸ்வரி நிதியத்தினர் தாக்கியதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எதற்கும் கவலைப்படவில்லை மூன்று மாதங்களில் மீண்டும் மகிந்த யுகம் ; நிஷாந்த


news
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகள் மூவரை பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் புதைகுழி; மூடப்பட்ட கிணறு தொடர்பில் விரிவான அறிக்கையை கோருகிறது மன்று


மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகிந்தவின் மனைவியும் சிக்கலில்!


 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு

நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவகாரங்களில் தலையிட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது : ப.சிதம்பரம்


காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்டி அலுவலகத்தில் கடந்த 24–ந்தேதி (சனிக்கிழமை) அவர் கட்சியினரை சந்தித்தார். 

மதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை



மதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.   6 பேரை

2-வது முறையாக இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!



 66- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில்

அருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் : கோபாலபுரத்தில் கூடிய கலைஞர் குடும்பம்



திமுக தலைவர் கலைஞரின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கு இன்று திருமணம் நிச்சயதார்த்தம்

புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்த கோத்தபாய!!..

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில்

மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது

26 ஜன., 2015

தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கைகோத்தன

!டெல்டாவில் மீத்தேன் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும்

மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை! ஜெ.வழக்கறிஞர் சொல்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?

கேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்



கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள்

104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு


எல்.கே.அத்வானி, பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நாங்கள் ஆதரவளிப்போம்: ஒபாமா



டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன்

தனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர மோடி

 
டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை

மகிந்த தண்டிக்கப்படுவது உறுதி; ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது சாதாரண மனிதரே. அதனடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார்

பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வாரா கோத்­தபாய?


ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆட்­சியின் கோர­மு­கங்கள் படிப்­ப­டி­யாக அனைத்துத் தரப்­பி­ன­ராலும் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு

அடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி


எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று

ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம்

ஞாயிறு தினக்குரலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நேர்காணல் (25.01.2015)


கேள்வி:- மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?
பதில்:- நடைபெற்ற தேர்தலில் நாடு தழுவிய

25 ஜன., 2015

நீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூரக் கற்பழிப்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன

. தாய்லாந்து மற்றும் மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் இருந்து கன்னி கழியாத 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை

இராணுவத்தினரில் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிப்பு


விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக

மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை; சுவாமிநாதனுடன் வடக்கு முதல்வர் பேச்சு


வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர்

3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு


குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி (படங்கள் )

ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை! பிரதான கட்சிகள் தீர்மானம்


ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப்புக்கு முரணானது: முன்னாள் கணக்காய்வாளர்


நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது பெயரில் வங்கி கணக்கொன்றில் அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தை

கே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன


ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசாங்கம்


கடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பது குறித்து கட்சியின் தலைவரான

பொன்சேகா எம்.பி. யாவாரா?; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து  மிரிஹான பொலிஸாரினால்

புங்குடுதீவு சிவலைபிட்டிச ச நிலையத்தின் சேவை பாராட்டுக்குரியது


 நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண் பார்வையில்

வடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு


எயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..!
essayஇன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.
 
அதிலும் இனங்காணப்பட்ட நோயாளிகள் எச்.ஐ.வி கிருமித் தொற்றினை உள்ளுரிலேயே பெற்றவர்களாகக் காணப்படுவது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையேயாகும். எனவே எமது சமுதாயம்

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நாளந்த செலவு ரூபா 8000 மாத்திரமே


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார். 


மாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் தப்பித்துவிட முடியாது என்று இவ்வழக்கின் தன்மையை அறிந்தவர்கள்

ஜப்பான் பிணைக்கைதி தலை துண்டித்து கொலை: மற்றொரு பிணைக்கைதியை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிபந்தனை

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரது தலையை துண்டித்து கொலை

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை


இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை

பிள்ளையானுக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் எம்மிடம் கூற வேண்டும்: சுஜீவ சேனசிங்க


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால்

சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க அரசாங்கமும் கூட்டமைப்பும் முனைப்பு: ஆய்வு

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவை

1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு


தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சித் திட்டம் குறித்து மஹிந்த ,ஜீ.எல்.பீரிஸ்,கோத்தபாயவிடம் விசாரணை


ஜனாதிபதி தேர்தலின் போதான சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

24 ஜன., 2015

கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் தமிழீழம் உருவாக மீண்டும் வழிவகுக்கும் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/upqvmmspdp844767b4e6365524408ka1qf366f054314061dadd539a0pnirb#sthash.LY1LASe3.dpuf

 கிழக்கு மாகாண  சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு

திகளவு சுயாட்சி வழங்க அரசாங்கம் தயார்: பிரதமர் ரணில் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/cenockkley6356495360cbf120232ofmhj8a7d5004ff72f49254e069ygd9c#sthash.szvvPCCb.dpuf

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான சுயாட்சியை வழங்குவதற்கு

ரஜினிகாந்த், அமிதாப், அத்வானி, ராம்தேவ், சுதா ரகுநாதனுக்கு பத்ம விருது



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத், த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகள் பெற உள்ளனர். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருது பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா

பொன்சேகா எம்.பி. யாவாரா?; தேர்தல் திணைக்களம் ஆராய்கிறது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட

பஸ் கட்டணம் விரைவில் ஏழு வீதத்தால் குறையும்; ஆரம்பக் கட்டணம் 8 ரூபா

டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாயிருந்த பல வீதிகள் திறப்பு

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் நேற்று முதல் பொதுமக்கள்

பிரதம நீதியரசராக சிரானி ஒருநாள் மட்டுமே பதவியிலிருப்பார்?



முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளப்பதவியில்  அமர்த்தப்பட்ட பின்னர் ஒரேயொரு நாள் மட்டுமே பதவியிலிருக்க இணங்கியிருப்பதாக நம்பகரமாக அறியவருவதாக கொழும்பு ரெலிகிராப் இணையத்தளம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் குழியால் வெளிவந்த ஆயுதங்கள் மீட்பு

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)






இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)








போரினால் இடது கால்,கை,கண் என்பவற்றை முற்றாக இழந்து நெஞ்சில் தோட்டாவினை சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் முன்னாள் போராளி.

இனப்பிரச்சினையை தீர்க்க திடசங்கற்பம்! சவால்கள் காத்திருக்கின்றன: ரணில்


இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை காண்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு


இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு

23 ஜன., 2015

பெப்ரவரி 4இல் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவர்: விஜயகலா

மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள

ரூபவாஹினி, ஐடிஎன் தொலைக்காட்சி பணிப்பாளர்களுக்கு நீதிவான் உத்தரவு


காணொளி ஒன்றை ஒளிபரப்பியமை தொடர்பில் ஐடிஎன் மற்றும் ரூபவாஹினி ஆகியவற்றின் பணிப்பாளர்களுக்கு கொழும்பு நீதிவான்

பிலியந்தலவில் பிடிப்பட்ட ரேஷிங் காரில் முன்னாள் ஜனாதிபதியின் வாகன இலக்கம்!


பிலியந்தல பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆடம்பர ரேஷிங் கார் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த வாகனத்தின்

குற்றச் செயல்களின் தடயங்களை அழிக்கும் ராஜபக்ஷவினர்!


மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்கள், கொள்ளைகள், பாதாள உலக வர்த்தகம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் காணப்படும் சாட்சியங்களை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

யாழ் தீவகத்தில் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் ஈ.பி.டி.பி காடையர்களே! (படங்கள் இணைப்பு)

20150104_152517

கடந்த நான்காம் திகதி யாழ் தீவுப்பகுதியில் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம்

இலங்கை கடவுச் சீட்டு வைத்தி ருப்போர் 39 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்

அந்த நாடுகள் இதோ 

ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! காசி ஆனந்தன்


இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம்
பரிஸ் யாழ்/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கிளை , ,பாடசாலை மாணவருக்கான புத்தக பைகள் 26.01.2015 அன்று வழங்க இருக்கிறார்கள்

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம் 2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்


823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்
2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்
ஞாயிறு -4
திங்கள்- 4
செவ்வாய் -4
புதன் -4
வியாழன் -4
வெள்ளி-4
சனி-4

இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சிவீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கூட்டமைப்பு மைத்ரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது.

பாஜகவில் சவுரவ் கங்குலி? மேற்குவங்க அரசியலில் பரபரப்பு!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குலி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர்  விரைவில் பாஜக வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழருக்கான பாதுகாப்பில் நெருக்குதல் தோன்றலாம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை




நாட்டில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துப் பராமரிக்கப் போகும் இக்கட்டான

காணாமற் போன 2000 பேர் குறித்து தீவிர விசாரணைகளிற்கு ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது ஜனாதிபதி ஆணைக்குழு

காணாமற்போன 2 ஆயிரம் பேர் குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளதால், அவை தொடர்பான ஆவணங்கள் தனியாக

அலரி மாளிகை முற்றுகை என்ற தகவலால்தான் அங்கு சென்றேன் சதிப் புரட்சியில் ஈடுபடவில்லை என்கிறார் கோத்தா

 

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிடவுள்ள தாக கிடைத்த தகவலை அடுத்தே, ஜனாதிபதி தேர்தல் தினமன்று

வடக்கு மாகாண அபிவிருத்திப்பாதைக்கு அனைவரும் பங்காளியாகுங்கள்; சீ.வி.கே.


கடந்த 30 வருடகாலமாக அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு

புத்தளத்தில் 58 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக  புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த

கிளிநொச்சியில் மோதிக் கொண்ட பேருந்து ஊழியர்கள்


இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் 
பி.ஜே.பி வேட்பாளர் சுப்ரமணியன் - சுயவிபரம்

ஜெயலலிதா சொத்து மதிப்பீடு பட்டியல் பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல்


 

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்து விளக்கப்பட்டியலை அவரது வக்கீல் தாக்கல் செய்தார்.

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை! புரட்சி ஏற்படும் அபாயம் (வீடியோ இணைப்பு)

ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது,,மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஊழல் மேல் ஊழல்! மகிந்தவினால் 140 மில்லியன் நட்டம்: தடுமாறும் இ.போ.ச


நடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டங்களுக்கு இ.போ.ச பஸ் சேவையில் ஈடுபட்டதில் இந்த சபைக்கு சுமார் 140

வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க


 அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட்

இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி


இந்திய குடியரசு தினத்திற்கு  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லும் போது இலங்கையினரை கொண்டு தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் 

ad

ad