புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை மானவர்களின் நிழல் மரங்கள் நடுகை.


28.01.2015 அன்று காலை 10.00 மணியளவில் புங்குடுதீவு சங்குமலாடி வீதியில் 500 நிழல் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்கள், கிராம மக்கள், கிராமசேவகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மரநடுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மரநடுகை விழாவாக நடத்தப்பட்டது.
Gefällt mir ·  · 

முத்துக்குமார் சிலையை அகற்றிட தமிழக அரசு முயல்கிறதா? முதல்வர் தலையிட வேண்டும்: பெ.மணியரசன்


தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அந்த ஓட்டலுக்கு சென்றது உண்மைதான்; ஆனால் நான் மது குடித்து கலாட்டா செய்யவில்லை : அஞ்சலி விளக்கம்



நடிகை அஞ்சலி, சித்தியுடனான பிரச்சனைக்கு பின்னர் சென்னையை

ஜெயந்தி நடராஜன் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் 41 பேர் கைது


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மத்திய அரசின் செயல்பாட்டில்

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்! ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு!



காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெ

மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம



வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியினர் இன்று

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போர்க் கொடி


யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

சுவிஸ் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருக்குடமுழுக்கு 31.01.2015

5
பிடித்திருக்கிறது ·  · சைவநெறிக்கூடம் ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் குடமுழுக்கு ஐரோப்பாவில் ந

கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கல்முனை மாநகரசபை முதல்வர்


news
தமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மாநகரசபையிடம்  அனுமதிகோரப்பட்டபோது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை  மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் நிராகரித்துள்ளார்.

ஒபாமாவுக்கு எச்சரிக்கை


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒரு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். 

ரொனால்டோவுடன் மோதும் நெய்மர்


எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு ஆரம்பம்


 நாடாளுமன்றத்தில் பிரதம ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை சற்று முன்னர்  ஆரம்பமாகிய நிலையில் அமர்வை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி


புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்


இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய

பாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு


பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக

இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம


யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் இன்று வடமாகாண விவசாய அமைச்சரின்

இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும்

29 ஜன., 2015

வீரமணம் அடைந்த கர்னல் ராய் உடல் அடக்கம்! கண்ணீருடன் தந்தை உடலுக்கு சல்யூட் அடித்த மகன்!

இந்திய ராணுவத்தின் 42வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் தளபதியாக இருந்தவர் கர்னல் எம்.என். ராய் (39). தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2  தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, கர்னல் எம்.எம். ராய் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவத்தின்

ராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி.வி.விக்னேஸ்வரன்


வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக

சங்காவின் சாதனை : இலங்கை அணி திரில் வெற்றி


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில்

ad

ad