புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

தொடரும் பவானி சிங் குறித்த சர்ச்சை: இரண்டவாது முறையாக நீதிபதிகள் மாற்றம்



சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடர தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்: சகமாணவியை கைது செய்த பொலிசார்

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பமாக, நகைக்காக அவரது சகமாணவியே கொலை செய்த விடயம் தெரியவந்துள்ளது.

வவுனியா ஓமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும்: இராணுவத்தினர்


வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி


இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம்

மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

நிதிப்புலனாய்வு பிரிவு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு

போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.

மஹிந்தவுக்கு எதிராக தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி

எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயர் நீக்கம்!


) எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் குறித்த தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்;

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே

இலங்கை தொடர்பான விசாரணைகளில் ஐ.நா. எந்தத் தளர்வையும் காட்டக்கூடாது:சுரேஸ் பிரேமச்சந்திரன

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த்

கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய அரசியல் கட்சி ; விவாதிக்க அனந்தி இந்தியாவிற்குப் பயணம்!


வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான திருமதி. அனந்தி சசிதரன் இன்று தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

ஜெ., வழக்கில் ஆஜராக அரசு வக்கீல் மரடி மறுப்பு



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, அரசு உதவி

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். – அதிமுகவினர் மரியாதை

 
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வினர் இன்று அண்ணா நினைவிடத்தில்

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி


இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 46வது நினைவு நாளினை முன்னிட்டு இன்று காலை சென்னையில் அண்ணா சதுக்கத்தை நோக்கி நடைபெற்ற அமைதி ஊர்வலம்.படம் கலைஞர்  நன்றி 

இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம்


news
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

கெஹலியவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை


நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

சிறைக்கைதிகள் நாளை விடுதலை


இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர்  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!


யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இடம்பெயந்தவர்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவார்கள் ; சரவணபவன் எம்.பி


யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி நேற்று மாலை புனித சவேரியார் ஆலய மைதானத்தில் இடம்பெற்றது.

ad

ad