புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட அரசியல் அனாதைகள்


முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியை ஆரம்பிக்க முயற்சித்த அரசியல்

ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.



ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் சற்று முன்னர் சோதனை நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிய நிலையிலேயே இச் சோதனை இடம்பெற்றுள்ளது . ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தாக கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை அடையாளப்படுத்தியபோது’அது எமக்கு நன்றாகத் தெரியும்’ என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இதே வேளை சோதனை முடிந்த

கலைஞரின் முகநூல் அறிக்கை இது

இதற்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பாக, ஈழத் தந்தை என அழைக்கப்படும் செல்வா அவர்களின் மகனும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் பொருளாளருமான நண்பர் சந்திரஹாசன் கூறியிருப்பதாவது

தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் தாதுமணல் கொள்ளை - மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி



நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய

நான் போயஸ்கார்டனுக்கு போகவில்லை : முல்லைவேந்தன் மறுப்பு


தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மத்திய

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல நடிகை




பிரபல வங்காள நடிகை லாக்கெட் சாட்டர்ஜி. இவர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி, கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் ராகுல் சின்ஹா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். லாக்கெட் சாட்டர்ஜி மேற்கு வங்காள மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு விசாரணைகள் நடாத்தப்படும்; எரிக் சொல்ஹெய்ம்


கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்  என  நோர்வேயின் இலங்கைக்கான

வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு


 வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி

கழிவு ஒயில் விவகாரம்;இன்றும் போராட்டம்


சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி தண்ணீர் கிணறுகள் உட்பட பாடசாலைகளின் கிணறுகளும்

சிவலைபிட்டி சசமூக நிலைய முன்பள்ளி விழா

இன்று முன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்,

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: சந்திரிக்கா


 அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக

மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணி ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில்

தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகள்

35வது தேசிய நீச்சல் போட்டியில் தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்/ பி.பி.சி


இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை

பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்: கெஹலிய


எனது இரண்டு வாகனங்களை கைப்பற்றிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர்

மஹிந்தவின் சீசெல்ஸ் சொத்துக்கள் குறித்து விசேட விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீசெல்ஸ் தீவுகளில் தீவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணை

இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன் நிறுத்தக் கோரி ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்


பிரித்தானியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி செல்லும் விடுதலைச்சுடர் போராட்டம் நேற்று புதன்கிழமை மாலை 4.00மணிக்கு

திண்டாடும் ரொனி அபொட்! தப்புமா பிரதமர் பதவி


அவுஸ்திரேலியாவில் பிரதமர் மீதான அதிருப்தியினால் லிபரல் கட்சியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பிற்கு

குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார் கலைஞர்

ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்!   இலங்கைத் தமிழர்கள்பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி?  இவரும், இவரது "அம்மா"வும் பிறப்பதற்கு முன்பே 1956இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான்!   இலங்கைத் தமிழர்களுக்காக நான் பங்கேற்று, தி.மு.க. தொடர்ந்து  நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை என்ற கணக்காவது பாவம்,  பன்னீர் செல்வத்திற்குத் தெரியுமா?   இலங்கைத் தமிழர்களுக்காகவும், அகதி களுக்காகவும்  "அம்மா" வழங்கிய சலுகைகளை  இவர் பட்டியலிட்டாராம்;  தமிழகச் சட்டப் பேரவையில்  பிரபாகரனைக்  கைது செய்து கொண்டு வர வேண்டுமென்று இவருடைய அந்த "அம்மா" நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேனே?  அதை ஏன் பன்னீர் வசதியாக விட்டு விட்டார்?  அதற்கு என்ன பதில்?  எங்கே பதில்?   

 தமிழ் அகதிகள் இலங்கை திரும்புவதற்கான சுமூகமான நிலை ஏற்பட வில்லை என்பது தான் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா வழி நடக்கும் அ.தி.மு.க.  அரசின் கருத்தாகும் என்றும், இலங்கை அகதிகள் உண்மையில் அங்கே செல்ல விரும்பவில்லை என்றும்,  ஆனால் அவர்களை நான் இலங்கைக்கு அனுப்பத் துடிப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். #DMK #Kalaignar #Karunanidhi #OPSஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்! இலங்கைத் தமிழர்கள்பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி? இவரும், இவரது "அம்மா"வும் பிறப்பதற்கு முன்பே 1956இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான்! இலங்கைத் தமிழர்களுக்காக நான் பங்கேற்று, தி.மு.க. தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை என்ற கணக்காவது பா

4 பிப்., 2015

விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலி


தைவான் நாட்டில் பயணிகள் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை

வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்பட உள்ளார் – பொலிஸ் வட்டாரங்கள்

போலி ஆவணங்களை கொண்டு பிறப்புச் சான்றிதழை தயாரித்து கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின்

நாமல் ராஜபக்சவின் தற்போதைய நிலை வீதியோரக் கடை ஒன்றில்


சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார் இரா.சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது; புதிய அரசு


news
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ அகதிகளை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது: ஈ.வி.கே.எஸ்.



தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் அவர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு

யாழ்.கைத்தடி நுணாவில் இல்ல விளையாட்டுப் போட்டி


யாழ்ப்பாணம் கைத்தடி நுணாவில் அ.த.க.பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை முதல்வர் ஆ.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்த திஸ்ஸவின் நட்பு அரசியல்வாதிகள் ஐவர் கைது செய்யப்படவுள்ளனர்


போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்து முக்கிய அரசியல்வாதிகள் கைது செய்யப்பட உள்ளனர்.

அதிர்ச்சி_தர_காத்திருக்கும்_மருத்துவமனைகள்‬




விழிப்புணர்வு தர படித்தவுடன் பகிருங்கள்
திரைமறைவு உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் கிராமத்து இளைஞனின் பதிவுகள்

உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து டெல்லியில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உஷார்



டெல்லியில் பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை

வியாழக்கிழமை ஆரம்பம்பேரினவாத கொள்கைகளைப் பின்பற்றி வரும் மூன்று அரசியல் கட்சிகளுடன்இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்காரவும் இணைவு

மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

3 பிப்., 2015

தொடரும் பவானி சிங் குறித்த சர்ச்சை: இரண்டவாது முறையாக நீதிபதிகள் மாற்றம்



சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடர தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்: சகமாணவியை கைது செய்த பொலிசார்

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பமாக, நகைக்காக அவரது சகமாணவியே கொலை செய்த விடயம் தெரியவந்துள்ளது.

வவுனியா ஓமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும்: இராணுவத்தினர்


வவுனியா ஒமந்தை சோதனை சாவடி வழமை போலவே செயற்படும் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி


இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம்

மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

நிதிப்புலனாய்வு பிரிவு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு

போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.

மஹிந்தவுக்கு எதிராக தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி

எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயர் நீக்கம்!


) எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் குறித்த தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்;

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே

இலங்கை தொடர்பான விசாரணைகளில் ஐ.நா. எந்தத் தளர்வையும் காட்டக்கூடாது:சுரேஸ் பிரேமச்சந்திரன

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த்

கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய அரசியல் கட்சி ; விவாதிக்க அனந்தி இந்தியாவிற்குப் பயணம்!


வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான திருமதி. அனந்தி சசிதரன் இன்று தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

ஜெ., வழக்கில் ஆஜராக அரசு வக்கீல் மரடி மறுப்பு



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, அரசு உதவி

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். – அதிமுகவினர் மரியாதை

 
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வினர் இன்று அண்ணா நினைவிடத்தில்

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி


இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 46வது நினைவு நாளினை முன்னிட்டு இன்று காலை சென்னையில் அண்ணா சதுக்கத்தை நோக்கி நடைபெற்ற அமைதி ஊர்வலம்.படம் கலைஞர்  நன்றி 

இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம்


news
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

கெஹலியவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை


நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

சிறைக்கைதிகள் நாளை விடுதலை


இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர்  விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!


யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இடம்பெயந்தவர்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவார்கள் ; சரவணபவன் எம்.பி


யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி நேற்று மாலை புனித சவேரியார் ஆலய மைதானத்தில் இடம்பெற்றது.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போதுவிபத்தில் உயிருடன் தப்பிய விமானியை கொன்றால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் அரசு



விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் என்று ஜோர்டான் அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

வெலே சுதாவின் பரபரப்பு வாக்குமூலம்! 36 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு


போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வர்த்தகர் வெலே சுதா, 36 பேருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம்

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம்

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம்

இறுதி கட்டத்தை எட்டுகிறது கிரானைட் முறைகேடு விசாரணை : சகாயத்திடம் 2 மணி நேரம் மணிமாறன் வாக்குமூலம்


மதுரை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் கிரானைட் முறைகேடுகள்

பவானிசிங்கை மாற்றக்கோரிய மனு: நாளை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக்கோரிய

ரத்தெலிகொட வெளிநாடு செல்லத் தடை.மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்கக் கோரி மனு


முன்னாள் பிரதம நீதியசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னரும் இலங்கையில் தேசிய அரசாங்கம்: ரணில்- மைத்திரி உடன்பாடு


எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின்

2 பிப்., 2015

முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது அவுஸ்­தி­ரே­லியா

ஆசிய கிண்ண கால்­பந்­தாட்டத் தொடரில் தென்­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 2--–1 என்ற கோல்­க­ணக்கில் வெற்றி பெற்று முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது.

கோத்தபாய கையகப்படுத்திய காணிகளை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குவோம் : சம்பிக்க















கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஷ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறி

போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யுமாறு வூட்டன் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கொட்டகலை வூட்டன் தோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யும் ஒருவரை

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள்

 (காணொளி இணைப்பு)

போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளி.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு



 உயர்தரப் பரீட்சையில் 3 ஏ பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி  மாணவர்கள் இருவருக்கு

மீண்டும் சிறைக்கே சென்றார் பாலித தெவரப்பெரும!


news
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!



news
பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிர்வரும் 11 வரை விளக்கமறியல்



முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்சேகாவை எம்.பியாக நியமிக்க கோரி போராட்டத்தில் குதிக்கும் ஜனநாயகக் கட்சி

ராஜபக்ச ஆட்சியில் பலவந்தமாக பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட கலாநிதி ஷராணி பண்டாரநாயக்கவை

வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை: வன்னிப் படைகளின் தளபதி

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர்

தீவகத்தில் தனிநடைமுறை: மக்களை சுரண்டும் இ.போ.ச

யாழ்ப்பாண தீவகத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை செய்யும் இன்னொரு அநியாயம் அம்பலமாகியுள்ளது. எந்த சட்டதிட்டத்தையும்

தற்போதைய செய்தி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)




போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள்.

4வது நாளாக தொடரும் சரிபெருமாளின் சசிபெருமாளுடன் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி தேசிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் சசிபெருமாள் தொடர்

தமிழ் மக்கள் வாழுவதற்கான சூழல் மாறி வருகிறது; வேலாயுரம் தயாநிதி

திமுக தலைவர் கலைஞரை, ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை அமைச்சர் வேலாயுதம் தயாநிதி சந்தித்துப் பேசினார்.

சுவிசில் தமிழ் யுத்த உள்ளரங்க சுற்றுக் கிண்ணத்தை வென்றது யங் ஸ்டார் கழகம்


பாய்ந்து சென்ற அரசு பேருந்து…எதிரே வந்த ரயில்: உயிர்தப்பிய 70 பயணிகள்

சென்னையில் ரயில்வே மதில்சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: நான்கு பேர் பலி



சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய ஓபன் /கலப்பு ஆட்டத்தில் ஹிங்கிஸ் பாஸ் ஜோடி வெற்றி ஆண்கள் தனி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி

Martina Hingis (SUI) [7]
Leander Paes (IND) [7]
defeats
Kristina Mladenovic (FRA) [3]
Daniel Nestor (CAN) [3]
6-4 6-3
Complete
Not Before: 7:30pm 
 Men's Singles - Final
Novak Djokovic (SRB) [1]
defeats
Andy Murray (GBR) [6]
7-6(5) 6-7(4) 6-3 6-0
Complete
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின்

புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை



தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களிலும், இணைய தளங்கள் சிலவற்றிலும் வெளியானதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.

உடல் முழுவதையும் போர் வடுவைச்சுமந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் மூத்த போராளிக்கு உதவிடுங்கள்

1 பிப்., 2015

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே -ஜானதிபதி முடிவு செய்தாரா கிழக்கு முதலமைச்சர் பதவியை தர ஜனாதிபதி தீர்மானித்தது ஏன்?


ஜனாதிபதி தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார் எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்அமைச்சர் ஹக்கீம், அந்த ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு தமிழர் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்க இருப்பதாகவும் கூறினார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள்; பங்கேற்ற வீதியோட்ட நிகழ்வு 31.01.2015 சனிக்கிழமை காலை 6 மணிக்கு கலாசாலை முன்றிலில் ஆரம்பமாகி

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள்


(காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)
இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.

பூஜை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தில் விதியை மீறுகிறதா அதிமுக?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழக அமைச்சர்கள் 30 பேர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல்
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஈபிடிபி கலந்துரையாடல்
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஈபிடிபி கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.

எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி


ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின்

இலங்கை வரும் நிஷா; வடக்கு முதல்வரையும் சந்திப்பார்


இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க

ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கலைப்பு


மிக விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதி மேதகு வேண்டாம் - மைத்திரிபால

அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும்


புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர்

போர்க்குற்ற உள்ளக விசாரணை ; நம்பகத்தன்மை,சர்வதேச தரத்திலுமானதாகவும் அமைய வேண்டும்



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடாத்தும் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச தரத்திலான பொறிமுறையைக்
சுவிஸ் பெர்ன ஞான லிங்கேசுரர்  ஆலயகுடமுழுக்கு  இன்று 
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பு
01. 02. 2015, ஞாயிற்றுக்கிழமை



பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது!


முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக பதிவு செய்யப்பட்ட புகாரில், பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது செய்யப்பட்டார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருபவர் படிக்காசு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் மீது, முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக

ராகுல்காந்தியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.

தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்; பிரபல நடிகையின் வருங்கால கணவர் சென்னை போலீசில் புகார்




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கக் கூடாது என்று மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை திரிஷாவின் வருங்கால

ராஜபக்சே கூட்டத்தை அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்; பொதுக்குழுவில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது: மதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகளால் நாளை கவனஈர்ப்பு போராட்டம்


நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் கூட்டமைப்பு

இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை கோரவுள்ளது.

ad

ad