புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இன்றி சுவிஸ்காரர் என்று கூறி ஆறாவது திருமணத்துக்கு தயாரான ஆசாமிக்கு ஆப்பு….

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம்

திருப்பதி கோவிலில் 180கோடி மாயமாம்

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு அழைப்பு

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று

வலி.தென்மேற்கு பகுதிகளில் 10 கிணறுகளில் கழிவு ஒயில்!

வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு ஓயில் கலந் துள்ளன என்ற பொதுமக்களின்

யாழ்.இந்துவை வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி
















இலங்கை பாடசாலை கிரிக்கெட் பிரிவு 3 இற்கான போட்டியொன்றில் வெற்றி பெற்று பிரிவு2 இற்கான போட்டிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஊரெழு றோயலை வீழ்த்தி கிண்ணம் வென்றது சென்மேரிஸ்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையா ட்டுக் கழகத்திற்கும் ஊரெழு றோயல் விளை யாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான

சென்னை அருகே போட்டி போட்டு அரசு வேகத்தில் சென்ற கார் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் பலி


சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் அரசு வேகத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டது. கார் கவிழ்ந்ததில்

மோசமான வானிலை! படகு கவிழ்ந்ததில் 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!




லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேற முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மோசமான

மாநகர சபையிலுள்ள திணைக்களங்களின் கட்டமைப்பில் மாற்றம் தேவை ; விந்தன் கனகரத்தினம்


மாநாகர சபையின்கீழ் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு

மைத்திரியின் வேலைத்திட்டத்தில் யாழில் 3000 வீடுகள்; ரவீந்திரன்


news
100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகள்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  யாழ். மாவட்ட முகாமையாளர் ப.ரவீந்திரன் தெரிவித்தார். 

015 உலகக் கிண்ணம் கோலாகலமாக இன்று ஆரம்பம்


 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

யாழில் பொருட்களின் விலைக் குறைப்பு செய்யப்படாத கடைகள் சோதனை


யாழ். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்

வடமாகாணசபை தீர்மானத்தை தமிழக சட்டசபை ஆதரிக்க வேண்டும் ; வைகோ

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்

பிரதமரின் இல்லத்தில் மோடியை இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்

சென்னை பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம்



 
பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் முதல் கட்டமாக 15 வழித்தடங்களின் எண்கள்

நாம் சேர்ந்து பணி ஆற்றுவோம் : வைகோவிடம் அர்விந்த் கெஜ்ரிவால் அளித்த உறுதி

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

பவானிசிங்கை நீக்கக்கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி

 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4

ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு….மக்களே வாக்களியுங்கள்: ஜெயலலிதா அறிக்கை


எனக்கே வாக்களிப்பது போல நினைத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளரான வளர்மதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது!– ரதன தேரர்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது ஜாதிக ஹெல

யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் சந்தேகம்!- விஜயகலா மகேஸ்வரன் பி.பி.சி


இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில், மண்டைதீவு போன்ற மீள்குடியேற்றப்

ad

ad