புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

கோஹ்லி, ரெய்னா மிரட்டலில் வரலாற்றை தக்க வைத்தது இந்தியா: மார்தட்டிய பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி (வீடியோ இணைப்பு)



பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா நோக்கிச் சென்றார் மைத்திரி - இந்திரா காந்தி விமான நிலையத்தில் மைத்திரிக்கு மகத்தான வரவேற்பு



இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர்

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது.

இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா


உலகக் கோப்பை போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் பின்ச்சின் சதத்தால் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.கிருஸ்ணபிள்ளை மா.உ

 
:
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும்,

13 பிப்., 2015

மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு நடக்கலாம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பா

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க


news
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும்  போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.

யாழில் கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்.

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத

மணித்தியாலங்கள் துமிந்தவிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த  சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின

மகிந்தவின் அதிகாரி பண மோசடி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல

அகதிகளைத் திருப்புவது உசிதமானதல்ல ஜனாதிபதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப் புவது பொருத்தமானதல்ல என்று

மோடி-மைத்திரி 45 நிமிட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனக் கூட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்...

தற்போதைய செய்தி ஸ்ரீ ரங்கத்தில் அ தி மு க வெல்லும் /கருத்து கணிப்பு

இன்று நடைபெற்ற தேர்தலில் அ தி மு க   அதிகப்படியான  வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என கருத்து கணிப்புகள் காட்டுவதாக  எமது திருச்சி நிருபர்  அறிவிக்கிறார் 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 82.54% வாக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 82. 54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாது நடைபெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20, பெண்

பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே மூலகொண்டப்பள்ளியில் பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா: இந்தியக் கொடியின் ஒளிவெள்ளத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்

ad

ad