புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா


உலகக் கோப்பை போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் பின்ச்சின் சதத்தால் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.கிருஸ்ணபிள்ளை மா.உ

 
:
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும்,

13 பிப்., 2015

மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு நடக்கலாம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பா

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க


news
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும்  போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.

யாழில் கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்.

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத

மணித்தியாலங்கள் துமிந்தவிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த  சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின

மகிந்தவின் அதிகாரி பண மோசடி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல

அகதிகளைத் திருப்புவது உசிதமானதல்ல ஜனாதிபதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப் புவது பொருத்தமானதல்ல என்று

மோடி-மைத்திரி 45 நிமிட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனக் கூட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்...

தற்போதைய செய்தி ஸ்ரீ ரங்கத்தில் அ தி மு க வெல்லும் /கருத்து கணிப்பு

இன்று நடைபெற்ற தேர்தலில் அ தி மு க   அதிகப்படியான  வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என கருத்து கணிப்புகள் காட்டுவதாக  எமது திருச்சி நிருபர்  அறிவிக்கிறார் 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 82.54% வாக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 82. 54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாது நடைபெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20, பெண்

பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே மூலகொண்டப்பள்ளியில் பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா: இந்தியக் கொடியின் ஒளிவெள்ளத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்

உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு

உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண்

கனடாவில் பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்


நன்றி முரழலி அண்ணா 
பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்'' வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி

அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்


தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன்  மிஸ்டர் ஸ்ரீலங்கா  தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர் 

NSW மாநிலத் தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர்

sujen



நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில்

ஐ.பி.எல் போட்டிகள்: முழு அட்டவணை விவரம்

8-வது ஐ.பி.எல். டி. 20 போட்டிகள் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது

கார்த்தி சிதம்பரம் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளட்டும்: ஈ.வி.கே.எஸ்.


 ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால்

கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு வலய கட்டடங்கள் மீளக் கையளிப்பு

அதியுச்ச பாதுகாப்பு வலயங்கள் என்கிற போர்வையில் கடந்த அரச காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில்

யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் வீரவன்சவின் கூட்டு மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி

உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்


சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி

வடமாகாணசபை இனவழிப்பு தீர்மானம்! ஏமாற்றமளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு


வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக

12 பிப்., 2015

கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இன்றி சுவிஸ்காரர் என்று கூறி ஆறாவது திருமணத்துக்கு தயாரான ஆசாமிக்கு ஆப்பு….

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம்

திருப்பதி கோவிலில் 180கோடி மாயமாம்

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு அழைப்பு

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று

வலி.தென்மேற்கு பகுதிகளில் 10 கிணறுகளில் கழிவு ஒயில்!

வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு ஓயில் கலந் துள்ளன என்ற பொதுமக்களின்

யாழ்.இந்துவை வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி
















இலங்கை பாடசாலை கிரிக்கெட் பிரிவு 3 இற்கான போட்டியொன்றில் வெற்றி பெற்று பிரிவு2 இற்கான போட்டிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஊரெழு றோயலை வீழ்த்தி கிண்ணம் வென்றது சென்மேரிஸ்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையா ட்டுக் கழகத்திற்கும் ஊரெழு றோயல் விளை யாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான

சென்னை அருகே போட்டி போட்டு அரசு வேகத்தில் சென்ற கார் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் பலி


சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் அரசு வேகத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டது. கார் கவிழ்ந்ததில்

மோசமான வானிலை! படகு கவிழ்ந்ததில் 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!




லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேற முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மோசமான

மாநகர சபையிலுள்ள திணைக்களங்களின் கட்டமைப்பில் மாற்றம் தேவை ; விந்தன் கனகரத்தினம்


மாநாகர சபையின்கீழ் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு

மைத்திரியின் வேலைத்திட்டத்தில் யாழில் 3000 வீடுகள்; ரவீந்திரன்


news
100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகள்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  யாழ். மாவட்ட முகாமையாளர் ப.ரவீந்திரன் தெரிவித்தார். 

015 உலகக் கிண்ணம் கோலாகலமாக இன்று ஆரம்பம்


 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

யாழில் பொருட்களின் விலைக் குறைப்பு செய்யப்படாத கடைகள் சோதனை


யாழ். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்

வடமாகாணசபை தீர்மானத்தை தமிழக சட்டசபை ஆதரிக்க வேண்டும் ; வைகோ

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்

பிரதமரின் இல்லத்தில் மோடியை இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்

சென்னை பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம்



 
பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் முதல் கட்டமாக 15 வழித்தடங்களின் எண்கள்

நாம் சேர்ந்து பணி ஆற்றுவோம் : வைகோவிடம் அர்விந்த் கெஜ்ரிவால் அளித்த உறுதி

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

பவானிசிங்கை நீக்கக்கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி

 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4

ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு….மக்களே வாக்களியுங்கள்: ஜெயலலிதா அறிக்கை


எனக்கே வாக்களிப்பது போல நினைத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளரான வளர்மதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது!– ரதன தேரர்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது ஜாதிக ஹெல

யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் சந்தேகம்!- விஜயகலா மகேஸ்வரன் பி.பி.சி


இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில், மண்டைதீவு போன்ற மீள்குடியேற்றப்

11 பிப்., 2015

கீரிமலையில் புதிய வைத்தியசாலை


கீரிமலை கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலையொன்று வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் வைபவ

ஒரு தொடர், ஒரு கிண்ணம் ஆனால் இரண்டு ஆரம்ப விழாக்கள்

 உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண்,நியூசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் என இரு மைதானங்களில்

திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை


 முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

130 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி செல்கிறார் நிதிஷ் குமார்



பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மான்ஜியை பதவியை விட்டு இறக்கியே தீர வேண்டும் என சபதமேற்றுள்ள அம்மாநில

பிரணாப் மகள், முதல்வர் வேட்பாளர் உட்பட 63 பேர் டெபாசிட் இழப்பு - காங்கிரஸ் அதிர்ச்சி




டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது, அக்கட்சியின் மேலிட தலைவர்களிடையே

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்- சி.சிறீதரனை சந்தித்து கலந்துரையாடல்


இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது

தாயக தலைவர்களும் புலம்பெயர் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டிய காலமிது!- வி.உருத்திரகுமாரன்


சவால் மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற்

கிழக்கில் தேசிய அரசு குறித்த மு.காவின் அழைப்புக்கு திருமலையில் இறுதி முடிவு! சம்பந்தன


"கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த

10 பிப்., 2015

மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: வைகோ

நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடியானது, ஜனநாயகம் காத்த மக்களின் மௌனப் புரட்சி

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கான வாகனக்கொம்பு கொடை


மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கான வாகனக் கொம்புகளை கொடுத்து உதவுகிறார்  நெடுங்கேணி வர்த்தகர்  கந்தையா பரமலிங்கம் ( வரதீவு .புங்குடுதீவு 7) கூட இருப்பவர்  நாகலிங்கம் தனபாலசிங்கம்  இவர் தான் ஆலயத்துக்கான ஜெனரேட்டரை வழங்கி இருந்தவர் வாழ்க இவர்களின் சேவை தகவல் படங்கள் அ சண்முகநாதன் 

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவசமாக) தனது வவுசர் மூலம் மாதம் ஒருமுறை 500 மரக் கன்றுகளுக்கும் தண்ணீர் விடுவதாக கூறி அதனை செய்துள்ளார்... அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ளுகிரன் அ.சண்முகநாதன் 




குல்பி ஐஸ் சாப்பிடும் குழந்தைகள் முதல் பிரதமர் நரேந்திரமோடிவரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து



டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 10.15 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன்

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி



ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். பாஜக 25,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 4,781 வாக்ககள் பெற்று படுதோல்வி அடைந்தது.

டெல்லி தேர்தல்: காங்கிரஸ், பாஜக முதல்வர் வேட்பாளர்கள் படுதோல்வி



70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. 

2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்



2013 டிசம்பர் 4ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28, பாஜக 31, காங்கிரஸ் 8, சுயேட்சை 1, ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிரோன்மணி அகாளி தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றி மூன்றில் மட்டுமே தோல்வி

 டெல்லியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 10.02.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக கிண்ணப் போடிகளில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாடகிகள்!

news

உலக கிண்ணத் தொட­ருக்­கான ஆரம்ப விழாவில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாட­கி­க­ளான ஜெசிகா மௌவ்போய், டினா அரினா ஆகியோர் பங்­கேற்­க­வுள்­ளனர். 

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை  உடனடியாக வழங்கக் கோரி  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக

சி.ஐ.டியின் வலையில் துமிந்த சில்வா


news
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு


 இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

news

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை  விடுதலை செய்ய நடவடிக்கை

சிவாஜிலிங்கத்தின் நீண்ட நாள் ஆசைஜான பிரேரணை அமோக ஆதரவுடன் நிறைவேற்றம்


இனப்படுகொலை தொடர்பிலான சிவாஜிலிங்கத்தின் பிரேரணை வடக்கு மாகாண சபையில் சற்றுமுன்னர்  அமோக ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது

பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் - அமைச்சர் சஜித் பிரேமதாஸ


பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

போலி தமிழ்த்தேசிய அரசியவாதிகள் /யாழ் பல்கலை கழகத்தில் பிரசுரம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக

ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனை-மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும்-சம்பிக்க ரணவக்க

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில்

மைத்திரி, சந்திரிக்கா, மஹிந்த அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுமாறு கோரும் வகையில் மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன�� முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்



கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றதன் மூலம் மஹிந்தவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முதுகில் அக்கட்சி குத்தியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை

தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி


போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை

ஆஸி.யின் ஆதிக்கத்தை தடுக்க முயற்சி


4 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடிவுகட்டி விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என

பைஸர் முஸ்தபா இராஜினாமா


news
 சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஸர் முத்தப்பா, வழக்கறிஞரான தனது தொழிலில் போதிய கவனம் செலுத்தும் பொருட்டு இந்த அமைச்சுப் பதவியை 
 ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைக்குச் சென்ற மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை நேரில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.

எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை: அம்பானி சகோதரர்கள் மறுப்பு



வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 1,195 பேரின் பெயர்ப் பட்டியல் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் அது தெரிவித்திருந்தது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் நாராயன் ரானே, பால்தாக்கரே மருமகள் ஸ்மித்தா தாக்கரே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியோரில் 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கை

கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையின்படி வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் பெயர் பட்டியலை

ஜித்தன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கம்: சரத்யாதவ் அறிவிப்பு



பீகார் முதல் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் அறிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விரும்பாத மக்களின் நோக்கம் என்ன?


கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தொனிபொருளில் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின்

தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்


அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு

9 பிப்., 2015

எகிப்தில் உதைபந்தாட்ட நெரிசலில் 22 பேர் பலி

நேற்று எகிப்தில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண  சென்று இருந்த ரசிகர்களிடையே நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாப சம்பவம் இடம் பெற்றது  நுளைவுக்ஸ்ஹ்சீட்டு இன்றி உட்பிரவேசிக்க முட்பட்டோரினாலேயே இந்த விபரீதம் இடம் பெற்றது 

மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை

வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - வைகோ



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு

புதிய அரசே உறவுகளை மீட்டுத்தா: யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரியும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்.மாவட்ட

ஏயர் ஏசியா விபத்து; துணை விமானியின் சடலம் மீட்பு


news
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும்

அரசு சொல்லளவில் இல்லாது செயலளவில் இருந்தாலே வடக்குக்கும் தெற்குக்கும் நல்லுறவு ஏற்படும்; ஐங்கரநேசன்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால்,

மக்கள் பிரதிநிதிகள் குழப்பம் செய்தால் கன்னத்தில் அறையுங்கள்: பொதுமக்களுக்கு சந்திரிக்கா அறிவுரை


சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால்,

மட்டு.சித்தாண்டியில் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம்!


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் மண் அகழ்வை தடுப்பதில் செயற்பட்ட எஸ்.முரளி என்னும் இளைஞரை தாக்கியமை காரணமாக கோபமடைந்த

கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு- ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவி ஒருவர்

வலைதளம் மூலம் நிர்வாண படங்களை பெற்று மிரட்டும் கும்பல்: பொலிஸ் எச்சரிக்கை


சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, பின்பு சம்பந்தபட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம்

ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன்


தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று

தமிழரை ஏமாற்றிய ஐ.நா


சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு
ஆப்பிரிக்க  கிண்ணம் 2015

ஐவரி கோஸ்ட் கிண்ணத்தை கைப்பற்றியது
120 நிமிட மேலதிக நேர முடிவிலும் ௦.. ௦  என்ற சமநிலை நீடிக்க பனால்டி மூலம் வெற்றி  நிர்ணயிக்கபட்ட பொது ஐவரி கோஸ்ட் 9..8 என்ற ரீதியில் வெற்றி பெற்றது

ad

ad