புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2015

நுகேகொடை பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியாக தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி

மகிந்தவே மக்கள் தலைவர் விமல் வீரவன்ச

மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய நிறைவேற்று பணிப்பாளர்


பனை அபிவிருத்திச் சபையின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.விஜிந்தன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். 

சிவராத்திரி வழிபாட்டில் இலட்சகணக்கான பக்தர்கள்


திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு


வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு என நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பா. கஜதீபன்  நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு 50 ஆயிரம் ரூபாவில்

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வடக்கு அமைச்சர்கள் பங்கேற்கார்; முதல்வர் அறிவிப்பு

 
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் வடக்கு மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக  

11 மாதங்களின் பின்னர் மகசின் சிறையிலுள்ள தாயாரைச் சந்தித்தார் விபூசிகா

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாயாரான ஜெயக்குமாரியை சிறுமி

சென்றால் திரும்பி வர முடியாது செவ்வாய் கிரக ஒரு வழிப் பயணத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர்.

18 பிப்., 2015

குன்ஹா கொடுத்த தீர்ப்பை நானும் தருவதைத்தவிர வேறு வழியில்லை! - நீதிபதி குமாரசாமி


ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு, ஜெ.வுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில்தான் இடியா ஒரு தகவல் கர்நாடக ஹைகோர்ட்டிலிருந்து

எகிப்தின் பதில் தாக்கதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு


எகிப்தின் கிறிஸ்தவ இளைஞர்கள் 21 பேரை தலை துண்டித்து இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்கள் கொலை செய்தமைக்கு அவர்கள் கட்டாயம்

தஞ்சையில் வைகோ உட்பட 10 ஆயிரம் பேர் கைது

மதிமுக பொதிச்செய்லாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில்

திருப்பதியில் இலங்கை அதிபர் சாமி தரிசனம்





இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்

45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்


 ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி  வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும்

மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு

ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிடிவதையின் கொடுமை - சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை - கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2015.


gan.sport-014
யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்; சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்



தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-

முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்எல்ஏ பதவியை இழந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு

முரண்பாட்டு அரசியலை விடுத்து இணக்க அரசியலில் ஈடுபடவேண்டும் முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு


இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க

ஐ.நா அமர்வுக்கு முன் தமிழ் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்; த.தே.கூ காட்டமாக வலியுறுத்து


ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் புதிய அரசினால் விடுவிப்பதாக கூறப்பட்ட வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலையங்களுக்குள்

நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி


நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக

மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை -மகிந்த ராஜபக்ச

நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும்

இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது -தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி பாராட்டு கூட்டமைப்புடன் சேருமா -


மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம்

17 பிப்., 2015

தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
                     
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
 
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
 
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
                     
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும்  நிரப்பப்படாது காணப்படுகின்றன என

ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
                     
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

 கொத்தடிமை கொடுமையின் : தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர்
ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால
ஏமாற்றத்துடன் திரும்பிய டக்ளஸ்

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இக் கூட்டத்தினை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

16 பிப்., 2015


தமிழ்நாட்டில் 3 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் முடக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 
அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி 


ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்   அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார்.   இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :22வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :21வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :20வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம்

இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினர் தாக்குதல்

கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால்

அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது



மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மஹிந்தவை பார்ப்பதற்கு பஸ்களில் மக்கள் அழைத்து செல்லல்! அழுது நாடகமாடும் மஹிந்த: சம்பிக்க குற்றச்சாட்டு



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்கு குழுவாக இணைந்து மெதமுல்லைக்கு பஸ்கள் பயன்படுத்தி மக்களை அழைத்து

வாகனங்களில் உள்ள ஐஎன்டி நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்ற உத்தரவு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :19-வது சுற்று நிலவரம்




ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு! தொடர்ந்து முன்னிலை

 ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார்

சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம் !!!

சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம்

அச்சுறுத்தியதாக பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸில் முறைப்பாடு

                                                                                  
news
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

நா. அறிக்கை வெளியீடு ஆணையாளரின் கையில்; அமெரிக்கா தெரிவிப்பு

                                                                                 
                     
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது ஐக்கிய

கோஹ்லி, ரெய்னா மிரட்டலில் வரலாற்றை தக்க வைத்தது இந்தியா: மார்தட்டிய பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி (வீடியோ இணைப்பு)



பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா நோக்கிச் சென்றார் மைத்திரி - இந்திரா காந்தி விமான நிலையத்தில் மைத்திரிக்கு மகத்தான வரவேற்பு



இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர்

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது.

இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா


உலகக் கோப்பை போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் பின்ச்சின் சதத்தால் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது

புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.கிருஸ்ணபிள்ளை மா.உ

 
:
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும்,

13 பிப்., 2015

மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு நடக்கலாம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பா

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க


news
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும்  போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.

யாழில் கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்.

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத

மணித்தியாலங்கள் துமிந்தவிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த  சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின

மகிந்தவின் அதிகாரி பண மோசடி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல

அகதிகளைத் திருப்புவது உசிதமானதல்ல ஜனாதிபதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப் புவது பொருத்தமானதல்ல என்று

மோடி-மைத்திரி 45 நிமிட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனக் கூட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்...

தற்போதைய செய்தி ஸ்ரீ ரங்கத்தில் அ தி மு க வெல்லும் /கருத்து கணிப்பு

இன்று நடைபெற்ற தேர்தலில் அ தி மு க   அதிகப்படியான  வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என கருத்து கணிப்புகள் காட்டுவதாக  எமது திருச்சி நிருபர்  அறிவிக்கிறார் 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 82.54% வாக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 82. 54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாது நடைபெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20, பெண்

பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே மூலகொண்டப்பள்ளியில் பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா: இந்தியக் கொடியின் ஒளிவெள்ளத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்

உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு

உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண்

கனடாவில் பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்


நன்றி முரழலி அண்ணா 
பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்'' வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி

அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்


தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன்  மிஸ்டர் ஸ்ரீலங்கா  தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர் 

NSW மாநிலத் தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர்

sujen



நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில்

ஐ.பி.எல் போட்டிகள்: முழு அட்டவணை விவரம்

8-வது ஐ.பி.எல். டி. 20 போட்டிகள் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது

கார்த்தி சிதம்பரம் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளட்டும்: ஈ.வி.கே.எஸ்.


 ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால்

கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு வலய கட்டடங்கள் மீளக் கையளிப்பு

அதியுச்ச பாதுகாப்பு வலயங்கள் என்கிற போர்வையில் கடந்த அரச காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில்

யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் வீரவன்சவின் கூட்டு மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி

உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்


சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி

வடமாகாணசபை இனவழிப்பு தீர்மானம்! ஏமாற்றமளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு


வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக

12 பிப்., 2015

கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இன்றி சுவிஸ்காரர் என்று கூறி ஆறாவது திருமணத்துக்கு தயாரான ஆசாமிக்கு ஆப்பு….

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம்

திருப்பதி கோவிலில் 180கோடி மாயமாம்

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு அழைப்பு

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று

வலி.தென்மேற்கு பகுதிகளில் 10 கிணறுகளில் கழிவு ஒயில்!

வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு ஓயில் கலந் துள்ளன என்ற பொதுமக்களின்

யாழ்.இந்துவை வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி
















இலங்கை பாடசாலை கிரிக்கெட் பிரிவு 3 இற்கான போட்டியொன்றில் வெற்றி பெற்று பிரிவு2 இற்கான போட்டிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.

உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஊரெழு றோயலை வீழ்த்தி கிண்ணம் வென்றது சென்மேரிஸ்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையா ட்டுக் கழகத்திற்கும் ஊரெழு றோயல் விளை யாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான

சென்னை அருகே போட்டி போட்டு அரசு வேகத்தில் சென்ற கார் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் பலி


சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் அரசு வேகத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டது. கார் கவிழ்ந்ததில்

மோசமான வானிலை! படகு கவிழ்ந்ததில் 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!




லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேற முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மோசமான

மாநகர சபையிலுள்ள திணைக்களங்களின் கட்டமைப்பில் மாற்றம் தேவை ; விந்தன் கனகரத்தினம்


மாநாகர சபையின்கீழ் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு

மைத்திரியின் வேலைத்திட்டத்தில் யாழில் 3000 வீடுகள்; ரவீந்திரன்


news
100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகள்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  யாழ். மாவட்ட முகாமையாளர் ப.ரவீந்திரன் தெரிவித்தார். 

015 உலகக் கிண்ணம் கோலாகலமாக இன்று ஆரம்பம்


 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

யாழில் பொருட்களின் விலைக் குறைப்பு செய்யப்படாத கடைகள் சோதனை


யாழ். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்

வடமாகாணசபை தீர்மானத்தை தமிழக சட்டசபை ஆதரிக்க வேண்டும் ; வைகோ

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்

பிரதமரின் இல்லத்தில் மோடியை இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்

சென்னை பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம்



 
பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் முதல் கட்டமாக 15 வழித்தடங்களின் எண்கள்

நாம் சேர்ந்து பணி ஆற்றுவோம் : வைகோவிடம் அர்விந்த் கெஜ்ரிவால் அளித்த உறுதி

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

பவானிசிங்கை நீக்கக்கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி

 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4

ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு….மக்களே வாக்களியுங்கள்: ஜெயலலிதா அறிக்கை


எனக்கே வாக்களிப்பது போல நினைத்து ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளரான வளர்மதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது!– ரதன தேரர்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது ஜாதிக ஹெல

யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் சந்தேகம்!- விஜயகலா மகேஸ்வரன் பி.பி.சி


இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில், மண்டைதீவு போன்ற மீள்குடியேற்றப்

11 பிப்., 2015

கீரிமலையில் புதிய வைத்தியசாலை


கீரிமலை கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலையொன்று வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் வைபவ

ஒரு தொடர், ஒரு கிண்ணம் ஆனால் இரண்டு ஆரம்ப விழாக்கள்

 உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண்,நியூசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் என இரு மைதானங்களில்

திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை


 முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

130 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி செல்கிறார் நிதிஷ் குமார்



பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மான்ஜியை பதவியை விட்டு இறக்கியே தீர வேண்டும் என சபதமேற்றுள்ள அம்மாநில

பிரணாப் மகள், முதல்வர் வேட்பாளர் உட்பட 63 பேர் டெபாசிட் இழப்பு - காங்கிரஸ் அதிர்ச்சி




டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது, அக்கட்சியின் மேலிட தலைவர்களிடையே

ad

ad