புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2015

19 வயது நாரந்தனை இளம்பெண் கொலை. கிணற்றில் சடலம் மீட்பு

ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி  ஒருவரின் சடலம்  ஊர்காவற்றுறைப் பொலிஸாரால்

2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது


2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம்

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

விமல் வீரவன்சவின் மனைவி கைது


முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக

22 பிப்., 2015

இந்தியா தென்னாபிரிக்காவை 130 ஓட்டங்களால் வென்றது

India 307/7 (50 ov)
South Africa 177 (40.2 ov)

உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவது யார்?; சூதாட்டக்காரர்கள் நிர்ணயித்து விட்டனர்?

உலகக் கிண்ணத் தொடரின் முடிவுகள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக " வாட்ஸ் அப் '

புயலால் கிடைத்த நன்மை?

உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவில் புயல் காரணமாக பொதுமக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும்

பாக். அணிக்கு இறுதி ஊர்வலம்

மேற்கிந்தியாவுடனான மோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள்  தங்கள் அணிக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி




உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பலமிக்க ஐரோப்பிய தெரிவு கழகங்களையும்யும் வீழ்த்தி ஐரோப்பிய ரீதியிலான றோயல் சுற்று போட்டியிலும் யங் ஸ்டார் வெற்றி இது யங் ஸ்டாரின் 50 வது வெற்றி பெறுபேறாகும்


கடந்த சனியன்று 21 02 2015 பேர்ன் புர்க்டோர்ப்  நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபநதாட்ட சுற்றுப் போட்டியில்

இராணுவ அதிகார பரவலாக்கத்தின் மத்தியிலும் புலப்படுகிறது விடுதலைப்புலிகளின் வலு - பிரிட்டனின் பிரதித் தூதுவர்


news
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.

நீதி கேட்டு அணி திரள்க - மாணவர் ஒன்றியம்

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும்

செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாகாண உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கவும்

வடக்கு மாகாண சபையிடம் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி கோருவோர்  சபை உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை

கைகள் கட்டப்பட்ட நிலையில் தீவகத்தில் யுவதியின் சடலம் மீட்பு


ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி  ஒருவரின் சடலம்  ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

பாலச்சந்திரன் அருகே நின்றது இந்திய ராணுவம்? பிரபாகரனின் மனைவி, பெண்பிள்ளை, சிறுபிள்ளைக்கு நடந்தது எமக்குத் தெரியாது/சரத்

பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட சடலத்துக்கு அருகில் இருக்கும், இராணுவச் சிப்பாய் அணிந்திருக்கும் சீருடை

வனவியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்!: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’காடுகளின் வளத்தைக் காப்பதையும் பெருக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு, வனத்தொழில்நுட்பம் அறிந்த

பிளஸ் –2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்


மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெயூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

புதிய அரசியமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 30


அரசியல் அமைப்புத் திருத்தங்களின் பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக குறையும் என்ற யோசனை

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு!


கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான ஊழல்

படையினர் வசமுள்ள தனியார் காணிகள்: உரிமையாளரிடம் ஒப்படைக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ் விஜயம்


வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் பற்றி ஆராய்ந்து, படையினரால் பயன்படுத்தப்படாத தேவையற்ற காணிகளை விடுவித்து

யாழ். பொலிஸார் மாறிவிட்டார்களா? - ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ!


யாழில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாழ்ப்பாணப் பொலிஸார் என்றும் இல்லாதவாறு இன்று தங்களுடைய

வளவாய் பகுதியில் 25ற்கும் அதிகமான கிணறுகளில் வெடிகுண்டுகள்


வளவாய் பகுதியில் 25ற்கு மேற்பட்ட கிணறுகளில் வெடி குண்டு அபாயம் உள்ளதாக அறிவித்தல்கள் இடப்பட்ட நிலையில் இதை விவசாயத்திற்கு

21 பிப்., 2015

West Indies won by 150 runs

Toss: Pakistan, who chose to bowl first
West Indies: 310/6(50 Ov)
Pakistan: 160/10(39 Ov)
West Indies won by 150 runs

முலாயம்- லாலு இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் பேரன்- ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர்

குளிர்பானங்களில் காத்திருக்கும் வில்லன்! - பெண்களே உஷார்...

ரு குறிப்பிட்ட வகை மாத்திரையை, உணவுப் பொருட்களுடன் கலந்துகொடுத்து பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார்கள் எ

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக  இன்று கவனயீர்ப்பு

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரியுங்கள்: இல்லையேல் சிறை


சிகரெட் பெட்டிகளில் 80சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கவேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இரகசிய முகாம்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்குக: வலியுறுத்துகிறது காணாமற் போனோரைத் தேடியறியும் குழு

கடந்த ஆட்சிக் காலத்தில் தகுந்த சாட்சி இல்லை என்று கூறி மூடிவைக்கப்பட்ட ,இரகசிய  தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகளைத்

50 நாட்களில் ஒரு இந்திய சுற்றுப்பயணம்



ம் தமிழர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயணத்தில் நாட்டம் கொண்டவர்கள். வணிகத்தின் பொருட்டோ, கல்வியின் பொருட்டோ, வேலை நிமித்தமாகவோ

ஸ்டாலினுக்கு இதுதான் சரியான தருணம்

ன்றைக்கு நாம் ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுங்கள்' பா.ம.க. தலைவர் ராமதாஸ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள்... வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 லிருந்து 48 அணிகள் பங்குபெறும் வகையில் விதிகளை மாற்றி அமைப்பேன் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில்  4 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா - Cineulagam
உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

பிச்சை' போராட்டம் திடீர் ஒத்திவைப்பு: ரஜினியை சந்திக்கிறார் சரத்!

: 'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் வாதம் நிறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

டந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த

மூன்றே மூன்று சிங்கிள்ஸ்... மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியும்தான்!

லகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மண்டியிட வைத்த நியூசிலாந்து கேப்டன் பிரான்டன் மெக்கல்லம் அடித்த 77 ர

சென்னையில் பெண்ணை கொலை செய்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: 3 பேர் கைத



சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து,

அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்



லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல்

100 நாள் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒத்துழைக்காவிடின் மக்கள் ஆணை பெறப்படும்

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் மக்கள் ஆணை பெற்றுக்கொள்ளப்படும் என

ஜ.எஸ்.ஜ.எஸ்.தீவிரவாதிகளினால் 45 பேர் உயிருடன் எரித்துக்கொலை



ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலமாக பணயக் கைதிகளை

சுவிசின் 2014 இன் சிறந்த வீரராக யங் ஸ்டார் பிரதீஸ் பத்மநாதன் தெரிவு வாழ்த்துக்கள்


கடந்த 15 ஆம் திகதி யங் றோயல்  கழகத்தினால் நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்போது 2014 இல் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான  விருது

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கரில் நில உரிமையாளர்களே மீள்குடியேற்றப்படுவர்; ரணில் - கூட்டமைப்பு சந்திப்பில் தீர்மானம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை

காமவெறியில் தள்ளாடும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கொடூரமாக வேட்டையாடப்படும் பெண்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இளைஞர்களை கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை!- அடையாள அட்டைகள் மீட்பு


தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

20 பிப்., 2015


திருகோணமலையில் உள்ள "கோத்தா' முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700 க்கும் மேற்பட்டோர்

குற்றங்கள் நிரூபிக்கப்படாத அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை; அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ - See more at: http://www.thinakkural.lk/article.php?local/g1pklgiruy226753ed35c74a12457iuhef2ec275b837374f04396c03yfkvh#sthash.OwVcPKfU.dpuf

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில்

உலகக்கிண்ணத்தில் தனது சாதனையை தானே தகர்த்த மெக்கல்லம் நியூசீலாந்து வெற்றி


நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் குறைந்த பந்தில் உலக கிண்ண

அன்னை பார்வதி அம்மையாரின் நினைவுநாளில் சூளுரைப்போம்! - வைகோ



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

முன்னாள் முதல்வரின் கணவர் காலமானார்


news
யாழ். மாநகர சபையின்  முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின்  கணவரும்  , முதல்வரின்  பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.

சர்வதேச விசாரணைக்கே இடமில்லை ; அடித்துக் கூறுகிறது புதிய அரசு


இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே ந

ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்


ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சுமார் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராடி அல் ஹூசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு 27கைதிகள் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பு: பொன்சேகா


வெலிக்கடை சிறையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கைதிகள் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

யாழ் இந்து கல்லூரி விளையாட்டு விழா ஒத்தி வைப்பு ரயில் விபத்தில் மாணவன் சிக்கியதன் எதிரொலி

சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்

எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்


ஐ.நா சபையில் இலங்கையில்  இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட

100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது


100 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

19 பிப்., 2015

ஆதரிப்பார் யார்...?- கூட்டணிக்கு வலை வீசும் திமுக!

டந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தின் அரசியல் வானத்தில்  சுருங்கிய புள்ளியாக மாறிப்போன திமுகவுக்கு,  ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும்கட்சியின் அத்தனை அதகளத்திற்கு பின்னரும்

ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தரம் தாழ்ந்தது யார்?

விவாதக்களம் பகுதியில், 'ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?' என்று தலைப்பிட்டு, 'இது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுபோல் பணம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றியா,  அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியா?

பிருத்வி - 2 : ஏவுகணை சோதனை வெற்றி



ஒடிசா மாநிலம், சந்திப்பூருக்கு அருகில், பிருத்வி -2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை

அப்பாவி மக்களை கொன்று உடல் உறுப்புகளை விற்று நிதி திரட்டும் தீவிரவாதிகள்



ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை

நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா


சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் தி

வெலிக்கடை சூட்டுச்சம்பவம்; விசாரணைக்கு குழு


வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு

ஜீவன் மெண்டிஸ் சிரித்தது ஏன்? ; வெளிவந்தது உண்மை


உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை

கே.பிக்கு தொடர்ந்தும் தடை


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு

அனல் பறந்த ஆட்டம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது ஜிம்பாப்வே (வீடியோ இணைப்பு)



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சண்டே லீடர் பிரதம ஆசிரியர் திடீர் இராஜினாமா

‘சண்டே லீடர்’ ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகுந்தலா பெரேரா அப்பதவியில் இருந்து

மகிந்தவுக்கு கூ,கூ சத்த அபிஷேகம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காலியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்

ஆப்கானை வெற்றி கொண்டது பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

நுகேகொடை பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியாக தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி

மகிந்தவே மக்கள் தலைவர் விமல் வீரவன்ச

மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய நிறைவேற்று பணிப்பாளர்


பனை அபிவிருத்திச் சபையின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.விஜிந்தன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். 

சிவராத்திரி வழிபாட்டில் இலட்சகணக்கான பக்தர்கள்


திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு


வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு என நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பா. கஜதீபன்  நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு 50 ஆயிரம் ரூபாவில்

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வடக்கு அமைச்சர்கள் பங்கேற்கார்; முதல்வர் அறிவிப்பு

 
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் வடக்கு மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக  

11 மாதங்களின் பின்னர் மகசின் சிறையிலுள்ள தாயாரைச் சந்தித்தார் விபூசிகா

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாயாரான ஜெயக்குமாரியை சிறுமி

சென்றால் திரும்பி வர முடியாது செவ்வாய் கிரக ஒரு வழிப் பயணத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர்.

18 பிப்., 2015

குன்ஹா கொடுத்த தீர்ப்பை நானும் தருவதைத்தவிர வேறு வழியில்லை! - நீதிபதி குமாரசாமி


ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு, ஜெ.வுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில்தான் இடியா ஒரு தகவல் கர்நாடக ஹைகோர்ட்டிலிருந்து

எகிப்தின் பதில் தாக்கதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு


எகிப்தின் கிறிஸ்தவ இளைஞர்கள் 21 பேரை தலை துண்டித்து இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்கள் கொலை செய்தமைக்கு அவர்கள் கட்டாயம்

தஞ்சையில் வைகோ உட்பட 10 ஆயிரம் பேர் கைது

மதிமுக பொதிச்செய்லாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில்

திருப்பதியில் இலங்கை அதிபர் சாமி தரிசனம்





இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்

45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்


 ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி  வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும்

மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு

ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிடிவதையின் கொடுமை - சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை - கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2015.


gan.sport-014
யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்; சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்



தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-

முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்எல்ஏ பதவியை இழந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு

முரண்பாட்டு அரசியலை விடுத்து இணக்க அரசியலில் ஈடுபடவேண்டும் முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு


இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க

ஐ.நா அமர்வுக்கு முன் தமிழ் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்; த.தே.கூ காட்டமாக வலியுறுத்து


ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் புதிய அரசினால் விடுவிப்பதாக கூறப்பட்ட வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலையங்களுக்குள்

நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி


நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக

மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை -மகிந்த ராஜபக்ச

நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும்

இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது -தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி பாராட்டு கூட்டமைப்புடன் சேருமா -


மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம்

17 பிப்., 2015

தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
                     
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
 
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
 
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
                     
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும்  நிரப்பப்படாது காணப்படுகின்றன என

ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
                     
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

 கொத்தடிமை கொடுமையின் : தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர்

ad

ad