புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா

நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?


முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்


ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி




அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

5 மார்., 2015

"நான் எதையும் இழக்கவில்லை!”வைகோ

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் வழக்கறிஞர், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் குற்றவாளி,

போராளி'களை தோலுரிக்கும் தாமரை!


                                                                ண்மை செய்திகளில் பலரது புருவங்களை உயர்த்தியது கவிஞர் தாமரையின் போராட்டம் பற்றிய செய்தி.

ஒரு பந்து 11 ஓட்டம்

உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  சனிக்கிழமைப் போட்டி மிட்சல் ஜோன்சனுக்கு ( ஆஸி.) பெரும் சோகமாக அமைந்தது.

சரணடைந்த 600 பொலிஸாரையும் புலிகள் கொன்றது போர்க்குற்றமே; கருணா கூறுகிறார்

நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே

துடித்துக் கொண்டிருந்த இதயம் நின்றது... மைதானத்தில் சுருண்டு விழுந்த வீரர்!


இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இதயம் செயலிழந்தது காரணமாக வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில்

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி நாளைய தினம்

நாளை வெள்ளிகிழமை வித்தியாலயத்தின் ராமநாதன் விளையாட்டு மைதானத்தில் மேற்படி  விளையாட்டு விழா நடைபெறவுள்ளது

ஆவேச தந்தை...அசராத காதலன்... வீதியில் கட்டினார் தாலி!




ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில்

ஜெ., அதிரடி : அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்


குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்

இயக்குநர் கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்



கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட

முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?


முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?

கோட்டாபய எனும் இரகசிய இராணுவ முகாம் முல்லைத்தீவில் எப்பொழுது நிறுவப்பட்டது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா

சப்பாத்துக்களை துடைப்பதற்கும் மேலும் பல இதரவேலைகளையும் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில்; வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய

சர்வாதிகார ஆட்சியின்றி நிரந்தர தீர்வுக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சம்பந்தன்


நிரந்தர அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவே தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் என தமிழ்த்

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு


கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி  கலையரங்கிற்கு விசமிகளால்

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி



newsயாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 ஆவது' பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .
 
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இ ந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை


இராமநாதபுரம் மாவட்டம்  கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும்

தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்..... - சென்று வருக மருத்துவப் பெருமானேவைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள்


வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு! வைகோ


இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில்

புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித சேனாரத்தன


புதிய தேர்தல் முறைமைகளுக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை

ஜெயலலிதாவின் பிறந்த நாள் பேனரை கிழித்த டிராபிக் ராமசாமி


 ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர்களை டிராபிக் ராமசாமி கிழித்ததால் சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த  நாளையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் சென்னை முழுவதும்  பல்வேறு பகுதிகளில் சாலை  ஓரங்களில் ஜெயலலிதாவை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

கட்சி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!


  ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் பதவியின் வேலைப்பளு காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த முறை டெல்லி  முதல்வராக பதவியேற்ற 45 ஆவது  நாளில் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்த  கெஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மனைவியை நல்லபடியா பார்த்துக்கோ! மணமகனுக்கு பன்னீர் அட்வைஸ்


ன்னீர் பராக்!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் சொந்த ஊரில் 104 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.

4 மார்., 2015


உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை.


258fd3d
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் (ஈழத்

எனது பாடல்களின் ஆடியோ உரிமையை அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்; இளையராஜா



எனது பாடல்களின் ஆடியோ உரிமையை யார் பயன்படுத்த வேண்டும் என்றாலும், என்னிடம் அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் புதன்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்




நீலகிரி மாவட்டம், ஊட்டி, லவ்டேல் சாலையில், 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்

நாங்கள் தவறு செய்யவில்லை!– நாமல்

ங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாடு தொடர்பாக குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க எந்த நேரத்திலும் தயார் என பாராளுமன்ற

கோத்தாவின் முல்லை இராணுவ முகாமை நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி . தவராசா

தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன்; ஜனாதிபதி


எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன்

சுமந்திரனைக் கேலி செய்து யாழில் உருவப்பொம்மைகள்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட

இனப்பிரச்சினை தீர்வுக்கு கால எல்லை வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை எம்.பி

று நாள் வேலைத்திட்டம் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி

வவுனியாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் கொலை


வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு

24 ஆவது லீக்கில் வென்றது தென் ஆப்பிரிக்கா

 அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது கான்பெரோவில்

கவிஞர் தாமரையின் முகநூல் சொல்வது

வள்ளுவர்கோட்டத்தில் இருக்கிறேன். இங்கேயே மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. மாணவர்கள் கூட்டமைப்பு

2 ரன்னில் தப்பியது இந்திய சாதனை


லகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 411 ரன்களை குவித்தது. இதனால்

கூட்டணி கட்சிகள் மீது தமிழக பா.ஜ.வுக்கு திடீர் பாசம் ஏன்?


மிழக பா.ஜனதா கூட்டணியிலிருந்து மதிமுக, பாமக என வரிசையாக கூட்டணி கட்சிகள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவோ மதில் மேல் பூனையாக தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இருக்கும்  கட்சிகளையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சிகளுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் பதவிகளை வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: மோடி

 தமிழகத்தில் மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சிறுமிகள் பலாத்காரம்; 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகள்; புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு


சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் 8 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ், அவர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி, தலைமறைவாகி உள்ள 6 போலீசாரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தார். குற்றவாளிகள் குறித்து உரிய தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் அளித்தவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். தலைமறைவாகி உள்ள போலீசாரிடம், காவல்துறையினர் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: கலைஞர்



திமுக தலைவர் கலைஞர் 03.03.2015 செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

கேள்வி :- பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக்கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே,

3 மார்., 2015

மூவின மக்களுக்கும் சமமாக சேவைகள் பகிர்ந்தளிக்கப்படும்! கிழக்கு மாகாண முதலமைச்சர்


கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்


கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.

பிரான்ஸ் தாயும் மகளும் தொடர்ந்து தடுத்து வைப்பு



விடுதலைப்புலிகளின் ‘கடற்புலிகள்’ அணியில் இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பிரான்ஸ் பிரஜை கொழும்பில் கைது
புங்குடுதீவு துரைசாமி வித்தியலய சம் ..வ்வாண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 

ஏப்ரல் மாதம் தொடங்குகிறது கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை!



 கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ  ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ  ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

தாமரை போராட்டம்: கொதிக்கும் ஞானி!

கணவரிடம் நியாயம் வேண்டி கவிஞர் தாமரை மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள  பத்திரிக்கையாளர்

மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்




பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள்

தடுமாறும் அயர்லாந்து ;வெற்றி நமக்கே அணித்தலைவர் டிவில்லியர்ஸ்


 அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது

இணையப் பரப்புரையை நம்பி விட வேண்டாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்


 எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங் குவது என்பதும் இரண்டு வௌ;வேறு விடயங்கள். ஒரு வரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள

சுதந்திரத்துக்கான பங்களிப்பில் தமிழர்கள்; இராஜாங்க அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவிப்பு


 இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடி யவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.

காணாமற் போனோரின் புகைப்படங்களைப் பெறும் பொலிஸார்

 காணாமற்போனவர்களின் உறவி னர்கள் சிலரை அழைத்துள்ள பயங் கரவாதப் பிரிவுப் பொலிஸார், காணா மற்போனவர்களின் புகைப்படம்,

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்


கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள்

பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!- ரணில், ஜனாதிபதிக்கு அறிவிப்பு


பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி

சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்


சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? ...கொழும்பு பிரதான நீதவான்

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் விதவைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் /வடக்கில் மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!


குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.

கவிஞர் தாமரையின் முகநூலில் இருந்து நேரடியாக எமக்கு


சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்.
அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு.
அதிகாலைச் செய்திக்காக ஒரு
தொலைக்காட்சி வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
புது அனுபவம்தான்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை.

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்:  பேர்ன்

கிழக்கு மாகாணசபையில் சம்பந்தனின் ராஜதந்திரம் பலிக்கிறதா ?

கிழக்கில் ஆட்சியமைக்க சம்பந்தரை நாடிய பிள்ளையான் குழுவினர் - பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்

புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் துரையப்பா ராசம்மா அவர்களின் நினைவாக நடந்த நிகழ்வு இது பாராட்டுக்கள்



அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது


பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 மார்., 2015

கிரிக்கட் உலகக்கிண்ணம் அட்டவணை

POOL A

உட்கட்சித் தேர்தல் களேபரம்: திமுகவை விஞ்சத் துடிக்கும் அதிமுக!


அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட அமளி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் என்றாலே அமளிதுமளி, கலவரம்

நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .
சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!
 சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.
 

கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது. 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக

சுரேஷ் மற்றும் அனந்தியின் கருத்துக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை. - புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்


கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக

கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை

1 மார்., 2015

கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா



இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா

பிரித்தானியாவில் நடைபெற்ற “நினைவுகளும் கனவுகளும்” நூல் அறிமுக விழா..!


nool-034











நினைவுகளும் கனவுகளும் நூல் அறிமுகவிழா -14-02-15 ஐக்கியராட்சியம்…
பிரித்தானிய- புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும்

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக

இந்தியா விற்பனைக்கு ரெடி!



மத்திய அரசின் மொத்த விற்பனை பஜார்
'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன்

இலங்கையிடமும் வாங்கி கட்டியது இங்கிலாந்து...!


லகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை துவம்சம் செய்தது. இங்கிலாந்து

இரவிலும் தியாகு அலுவலகத்தில் காத்துகிடக்கும் தாமரை!



சென்னை: தியாகு செய்த தவறை இப்போதே வெளிப்படையாக கூற விரும்ப வில்லை என்று 3வது நாளாக தர்ணா போராட்டம் செய்து

திருட்டு கும்பல் ஏழு பேர் கொடிகாமத்தில் கைது

கொடிகாமம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழிபறிகொள்ளையுடன் தொடர்புடைய இருவர் உட்பட சந்தேக நபர்கள் ஏழு பேரை

முதல் கட்ட நடவடிக்கையாக 1000 பஸ்களில் சிசிரிவி கமராக்கள்


நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பஸ்களில் சிசிரிவி (CCTV) கமராக்களை பொருத்துவதற்கு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு எதிர்ப்பு


காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்

புலமைப் பரிசில் ஓகஸ்ட் 23 இல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர்


எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு

தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்


இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
ஜெசிக்காவின் செயலை கண்டு நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின்

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரிஇளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


யாழ்.இளவாலை பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரி குறித்த நிலம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை


இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு

அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய

நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக

போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா


திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை  நம்ப முடியாத
England 105/3 (20.6 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

மடத்துவெளி மண்ணீன்ற மாண்புறு மகா சிற்பி 
யுகத்தினிலே பல்லாண்டு வாழ்ந்தெமக்கு கற்பி
England 79/2 (15.0 ov)
Sri Lanka
England won the toss and elected to bat


ad

ad