புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

கிளுகிளு பேச்சு... வாட்ஸ் அப்-பில் பரவியது எப்படி?

டசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண்

விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம்...உல்லாச வாழ்க்கை வாழ்ந்த என்ஜினீயர்!


டாக்டர் உள்பட மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய என்ஜினீயரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோவை, கன்னியாகுமரி பெண்கள் இந்த கல்யாண மன்னிடம் ஏமாந்துள்ளனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க

முதல்வரை கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி

!
: தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டுமென மதுரை  அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனுடன் வந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு

எலியாட் அபார ஆட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து


ஆக்லாந்த்:உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது
 

'டண்டனக்கா' பாடல் சர்ச்சை... களத்தில் இறங்கினார் டி.ராஜேந்தர்!




சர்ச்சைக்குள்ளான டண்டனக்கா பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இமான், பாடகர் அனிருத் உள்ளிட்ட 4 பேருக்கு

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணை



ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து




உலககோப்பை கிரிக்கெட்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும்,

ரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை


ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஷ்பகுமார மெண்டிஸ் சுட்டுக்கொலை

வளம் கொழிக்கும் எம் விவசாய மண்ணில் இராணுவத்துக்கு மைதானம் அமைவதா? முதலமைச்சர் சாட்டையடி


சில கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படுகின்றன. பல கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. 
பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத் திரவம் : சந்தேகத்தில் இருவர் கைது 
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு

ரணிலுக்கும் விக்கிநேஸ்வரனுக்கும் மானப்பிரசியானி மரியாதையை செலுத்தாத நிலை



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க முயற்சி! அரசின் பங்காளிக் கட்சிகள் சீற்றம்


ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி,

இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை


அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று

ரயிலில் மோதுண்ட யாழ். இந்து மாணவன் சாவு


news
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் சாவடைந்துள்ளார். 

பரபரப்பான த்ரில் போட்டியில் நியூசீலந்து ஒரு பந்து மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி

பார்ப் போரை மெய் சிலிர்க்க வைக்கும் த்ரில் போட்டி இது.அற்புதமான ஆட்டம் இரு அணிகளுமே .இருந்தாலும் நியூசீலந்தின் துணிச்சல் வேகம் விவேகம் .அற்புதம் . 2 பந்து மட்டும் மீதம் இருக்க 5 ஓட்டங்கள் எடுக்கக் வேண்டும் முதல் பந்திலேயே அற்புதமாக சிக்ஸர் அடித்து தனது அணிக்கு மாபெரும் சரித்திரம்  மிக்க வேற்றிழை பெற்று கொடுத்தார் எலியொட் ,பரிதாபம் தென்னாபிரிக்கா

23 மார்., 2015

பாரிஸ் சாலையில் வாகனங்கள் ஓட்ட தடை


சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள சாலைகளில் திங்கள் கிழமை முழுவதும் வாகனங்களை ஓட்

சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது

அமெரிக்காவில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. 

சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்


முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மேற்படி பீல்ட் மார்ஷல் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ
வைபவம் நேற்று மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக

சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ள போதும், ஏனைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர் க்கட்சியில் இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி  தெரிவித்தார்.

26 சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு


11 கெபினட் அமைச்சர்கள்
05 இராஜhங்க அமைச்சுக்கள்
10 பிரதியமைச்சுக்கள்

ad

ad