புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு காணிக்கான உரிமம் ; வழங்கி வைத்தார் யாழ் அரச அதிபர்


யாழ் மாவட்டத்தில் அரச காணிகளில் குடியமர்ந்தவர்களுள் 4 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும்

பிரான்சில் 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து


பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

சுவிஸ்-புங்குடுதீவு “சிவநெறிச் செல்வர்“ திரு.சுப்பையா வடிவேல் அவர்களின் ”தேவாரங்களும் திருவாசகமும்” இறுவட்டு வெளியீடு!

Vadivelu2














ப்த தீவுகளில் சிறப்பானதும் சைவத்தையும் தமிழையும் வளர்த்ததில் முன்னின்றதுமான புங்கையூரில் 10 ஆம் வட்டாரத்தில் பிறந்த திரு.சுப்பையா வடிவேல் அவர்கள் நீண்டகாலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்

24 மார்., 2015

கிளுகிளு பேச்சு... வாட்ஸ் அப்-பில் பரவியது எப்படி?

டசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண்

விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம்...உல்லாச வாழ்க்கை வாழ்ந்த என்ஜினீயர்!


டாக்டர் உள்பட மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய என்ஜினீயரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோவை, கன்னியாகுமரி பெண்கள் இந்த கல்யாண மன்னிடம் ஏமாந்துள்ளனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க

முதல்வரை கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி

!
: தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டுமென மதுரை  அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனுடன் வந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு

எலியாட் அபார ஆட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து


ஆக்லாந்த்:உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது
 

'டண்டனக்கா' பாடல் சர்ச்சை... களத்தில் இறங்கினார் டி.ராஜேந்தர்!




சர்ச்சைக்குள்ளான டண்டனக்கா பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இமான், பாடகர் அனிருத் உள்ளிட்ட 4 பேருக்கு

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணை



ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து




உலககோப்பை கிரிக்கெட்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும்,

ரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை


ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஷ்பகுமார மெண்டிஸ் சுட்டுக்கொலை

வளம் கொழிக்கும் எம் விவசாய மண்ணில் இராணுவத்துக்கு மைதானம் அமைவதா? முதலமைச்சர் சாட்டையடி


சில கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படுகின்றன. பல கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. 
பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத் திரவம் : சந்தேகத்தில் இருவர் கைது 
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு

ரணிலுக்கும் விக்கிநேஸ்வரனுக்கும் மானப்பிரசியானி மரியாதையை செலுத்தாத நிலை



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க முயற்சி! அரசின் பங்காளிக் கட்சிகள் சீற்றம்


ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி,

இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை


அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று

ரயிலில் மோதுண்ட யாழ். இந்து மாணவன் சாவு


news
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் சாவடைந்துள்ளார். 

பரபரப்பான த்ரில் போட்டியில் நியூசீலந்து ஒரு பந்து மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி

பார்ப் போரை மெய் சிலிர்க்க வைக்கும் த்ரில் போட்டி இது.அற்புதமான ஆட்டம் இரு அணிகளுமே .இருந்தாலும் நியூசீலந்தின் துணிச்சல் வேகம் விவேகம் .அற்புதம் . 2 பந்து மட்டும் மீதம் இருக்க 5 ஓட்டங்கள் எடுக்கக் வேண்டும் முதல் பந்திலேயே அற்புதமாக சிக்ஸர் அடித்து தனது அணிக்கு மாபெரும் சரித்திரம்  மிக்க வேற்றிழை பெற்று கொடுத்தார் எலியொட் ,பரிதாபம் தென்னாபிரிக்கா

23 மார்., 2015

பாரிஸ் சாலையில் வாகனங்கள் ஓட்ட தடை


சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள சாலைகளில் திங்கள் கிழமை முழுவதும் வாகனங்களை ஓட்

சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது

அமெரிக்காவில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. 

சரத் பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி ; ஜனாதிபதியினால் வழங்கி கௌரவம்


முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மேற்படி பீல்ட் மார்ஷல் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான உத்தியோகபூர்வ
வைபவம் நேற்று மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக

சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ள போதும், ஏனைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர் க்கட்சியில் இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி  தெரிவித்தார்.

26 சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு


11 கெபினட் அமைச்சர்கள்
05 இராஜhங்க அமைச்சுக்கள்
10 பிரதியமைச்சுக்கள்

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.


 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை

இந்தமண் எங்களின் சொந்த மண் ; விவசாய அமைச்சர் தெரிவிப்பு


  வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்

22 மார்., 2015

நக்கீரன் குடும்பத்தின் தமிழ் மறைத் திருமண விழா!


1வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள்

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் அரையுறுதி ஆட்டங் கள் எதிர்வரும் 24ம் திகதி ஆக் லாந்திலும், 26ம் திகதி சிட்னியிலும்

 இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய மூத்த ஊடகவியலாளர் கெளரவிப்பு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி. பாலசிங்கம், சி. சண்முகராஜா, இ.பாக்கியராசா, க. அரசரட்ணம், க.லோரன்ஸ் கூஞ்ஞா, க.ப.சிவம், ஆகியோரை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தார். 

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் முதலமைச்சர் சி.வி. மிக நல்லவர்


அவருடன் பேசி பிரச்சினைக்குரிய பல விடயங்களை தீர்க்கலாம் என்கிறார் ஜனாதிபதி)
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மிகவும் நல்லதொரு மனிதர். அவருடன் இணைந்து பணி யாற்றுவதன் மூலம் வடக்கில் நிலவும் பல பிரச்சினை களுக்கு இலகுவாகத் தீர்வுகளைக்

புளொட்டின் செயற்பாடு; தீர்மானிப்பவன் நானே வேறு எவருக்கும் அதிகாரமில்லை சித்தார்தன்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, வேறு எவரும் இது குறித்துத் தீர்மானிக்க முடியாது. புளொட் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பவர் நானே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எவருமல்ல.
புளொட் தனித்துச் செயற்படும் சுதந்திரமான கட்சி என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சித்தார்த்தனை வன்னி

தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு


இலங்கையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்சவின் மனைவி


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பௌஸி, யாப்பா, எஸ்.பி. உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க,

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?


இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்து விட்டார் கள நடுவர் அலிம்தார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
Denis Llb-ன் படம்.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Denis Llb-ன் படம்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்

லிம்கா குடிக்க ஆசைப்பட்ட நல்லபாம்புக்கு நேர்ந்த கதி!


புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது.

தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மீது பாலியல் புகார்!


ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறி இருப்பது இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி. இவர், கோலார் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது மணல் கடத்தல்,

விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சம் நஷ்டஈடு



சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மோகன்பாபு. இவருக்கு வித்யா (வயது 23) என்ற மனைவியும்,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள்



சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மரபின கலப்பு முறையில்

எல்லாமாக 1100 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே மேற்கூறிய கிராமசேவையாளர்கள் பிரிவுகளிலும் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு



1990 ஆண்டு ஆடி மாதம் 17ம் திகதியன்று பலவந்தமாக குடியிருந்த வீடுகளிலிருந்து திட்டமிடப்பட்டு கபடத்தனமாக

உலக கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியில் மோதும் 4 அணிகள்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை

சாகிறத்துக்கு முதல் காணியை விடுங்கோ வயாவிளான் மூதாட்டியின் ஆதங்கம்


 நீங்கள் பொன் தர வேண்டாம். எங்கள் சொந்த மண்ணை விட்டால் போதும். நான் செத்தா எனக்குப் பிறகு என்ர பிள்ளைகளுக்கு எது தங்கட

245 பேரில் 60 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்


 நாளைய தினம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட  வளலாய் மற்றும் தெல்லிப்பளை   பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட

அத்துமீறிய மீன்பிடி; 44 இந்திய மீனவர்கள் கைது


 மாதகல் மற்றும் மன்னார்  கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த

அழுத்தங்கள் வந்தாலும் செப்டெம்பரில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்: மனித உரிமைகள் ஆணையாளர்

எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டாலும் தாம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை எதிர்வரும்

மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!


மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனமான

அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்


அவன்கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனம் ஊடாக சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் 30 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைவு

கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானம் ஒன்றின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை -3)




ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது...

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது: டி.எம்.சுவாமிநாதன்


இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள்
கரைச்சி பொதுநூலகம் 20/3/2015 யன்று வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க விக்னேஷ் வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்க இணக்கம்

நாளையதினம் சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து  அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21 மார்., 2015

22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது


ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த 1011 ஊழியர்களை நீக்கிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு

' மக்கள் மீது ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார்!'


நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!


                                                                      

நீ
திபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை

முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!


திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி

பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்(Photos)

visit to the hos (6)









பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுயமாக செயற்படுகிறோம் - வடமாகாண முதலமைச்சர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை

இணக்க அரசியலிற்கு சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக

" எல்லாம் அவன் செயல்"
" அவனின்றி ஒரு அணுவும் அசையாது"
தயவு செய்து சுமந்திரன் அவர்கள் பத்திரிகைகளை வாசித்தால் அல்லது எனது முகநூலிலுள்ள பதிவுகளை தொடர்ந்து

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவர்

யாழில் அழகுமாடக்கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: சுமூகமாக தீர்ந்தது


கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை



கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது.

சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது



கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சென்னையில் தொடங்கிய

நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் சிவாஜிலிங்கம் ,மகாலிங்கம்




ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்

அமைச்சர் ராஜpதவுக்கும் மகனுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

2 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு
இளம் பெண் ஒருவரை கடத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள் என்ற விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

1052 ஏக்கர் காணி ஏப்.30க்கு முன்னர் மக்களிடம் கையளிப்பு


திருகோணமலை சம்பூர் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 9 வருடங்களாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 234 ஏக்கர் காணியும் பொருளாதார அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 818 ஏக்கர் காணியும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என
மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சம்பூரில் 1052 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை ; மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளிப்பு


கிழக்கு மாகாணம் சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்  என மீள்குடியேற்ற அமைச்சர்

20 மார்., 2015

நாடுகடத்தலில் இருந்து தப்பிய தமிழீழ காவற்துறை அதிகாரி - See more at: http://www.asrilanka.com/2015/03/20/28176#sthash.MrQbaY55.dpuf

ltte
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த ஈழத் தமிழர் ஒருவர் இறுதி நேரத்தில் நாடுகடத்தல் தீர்மானத்தில் இருந்து

5 வருடங்களின் பின்னர் வாழ்விடங்களை காணச் சென்ற ஒட்டகபுலம் மக்கள்! ஏமாற்றத்துடன் வீடுகளைக் கானாமல் அழுகை

யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒட்டகபுலம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக  அவர்களின் 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிப்பு




 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வேணுகோபாலன் சன்னதியில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியா வெற்றி 

Pakistan 213 (49.5 ov)
Australia 216/4 (33.5 ov)
கனடாவில் சர்வதேச விளையாட்டில் ஈழத்துச் சிறுவன் சாதனை! பாராட்டுக்கள்
சுவிஸ் jura தேசிய மாநில ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம்
Pakistan 213 (49.5 ov)
Australia 160/4 (28.6 ov)
Australia require another 54 runs with 6 wickets and 21.0 overs remaining
யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.  

சபதமிட்டு சதமடித்த ரோகித் சர்மா!


லகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சதமடிக்கப் போவதாக தனது தந்தையிடம்  சபதமிட்டு, அதனை நிறைவேற்றிக் காட்டியதாக ரோகித் சர்மாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பெரியதாக  ஜொலிக்கவில்லை. 6 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் மொத்தமே 159 ரன்களே எடுத்திருந்தார். ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

பூரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி மரணம்!




பூரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அக்கோவிலின் 800

கணினி உலகில் சீரழியும் தமிழ்: ராமதாஸ் கவலை!


கணினி உலகில் மொழி சீரமைப்பு என்ற பெயரில் சிலர்  தமிழ் மொழியைச் சீரழிக்கும் முயற்சிகளில்  ஈடுபட்டு

ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பயணிகள் பலி; 50 பேர் காயம்!



உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

கோவை சிறுமி பலாத்கார வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு : 4 பேரும் விடுதலை



கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து

பிரபல ரவுடி வெள்ளைசெந்தில் துப்பாக்கிகளுடன் கைது



 நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் பிரபல ரவுடி . இவன் மீது சென்னை, குமரி, நெல்லை

வலி.வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1,100 ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக விடுவிக்கப்படும் : சுவாமிநாதன்

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள்

வடக்கிலுள்ள இராணுவம் அகற்றப்படுமா, இல்லையா?: பிரதமரிடம் கேள்வியெழுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் நிலைத்திருக்கும் இராணுவத்தினரை அகற்றுவீர்களா? இல்லையா என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. 213 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான் (வீடியோ இணைப்பு)


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து

சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. சதம் விளாசிய ரோஹித்: வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)


உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவிற்கு விஜயம்


தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்


மன்னாரில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் வெலிக்கடை சிறையில் இருந்த நிலையில்,

அமைச்சர் ராஜித மற்றும் புதல்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!


அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான எக்சத் சேனாரத்னவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான கலந்த







தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் பங்கெடுத்த விசேட கலந்துரையாடலொன்றில் ஈ.பி.டி.பியின்
Pakistan 213 (49.5 ov)
Australia 21/1 (4.2 ov)
 
 

ad

ad