புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

புங்குடுதீவு கண்ணகியம்மன் கொடியேற்றம்


புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் தீர்த்தம்


விசாரணையை நிறுத்தக்கோரி 56 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்


வரையறை மீறி ஆணைக்குழு செயற்படுவதாக குற்றச்சாட்டு

காமினி செனரத், மனைவி, பிள்ளைகள், 4 கம்பனிகள்;: வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு நீதிமன்று அனுமதி


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத், அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட 09 பேரினதும் மற்றும் 04 கம்பனிக ளதும் வங்கி கணக்குகளை பரீட்சிப்பதற்கு கொழும்பு பிரதம மஜிஸ்ரேட் ஜிஹான் பிளப்பிட்டிய நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
காமினி செனரத் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் பெயரிலும் நான்கு கம்பனிகளது பெயர்களிலும் வைப்புச் செய்துள்ள வங்கி கணக்குகள், சொத்துக்கள், பாதுகாப்பு பெட்டகம் என்பன தொடர்பாக

அன்பழகன் மனு ஒத்திவைப்பு



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்

விழுப்புரத்தில் பயங்கரம் : பழிக்கு பழியாக ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம் (



2004–ம் ஆண்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஆர்.கே.சிவா கொலை செய்யப்பட்டார்.

20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் வளலாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை



போர் காரணமாக 20 வருடகாலமாக இயங்காது இருந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை இன்றைய தினம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால்

நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

  
 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த

இலங்கை வந்தடைந்தார் பசில் ராஜபக்ச

அமெரிக்காவிலிருந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.
மகிந்தவின் மாளிகை யாழ்.பல்கலைக்கு?
சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை

சுவிஸ் நொசத்தல் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்


மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி மற்றும்

மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது

20 ஏப்., 2015

மீண்டும் ஒரு படகு விபத்து: 300 அகதிகளை தேடும் பணி தீவிரம்

மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தா புதனன்றும் மகிந்த வெள்ளியும் ஆஜர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரிடம் லஞ்ச

20\\\' நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்; ஜனாதிபதி


19ஆவது திருத்தம் மற்றும்  20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


 அரசமைப்பின்   19வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் நாடாளுமன்றம் சில

20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்! திருமாவளவன் பேட்டி!



20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்

கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில்

ஸ்ரீ.சு.கவின் ஆதரவு இல்லாவிடினும் 19ஆம் திருத்த சட்டம் நிச்சயம் சமர்பிப்பு


19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாளைய தினம் அதனை

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? - கோத்தாபாயவுக்கும் அழைப்பாணை!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

19 ஏப்., 2015

இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் 700 பேருடன் பயணித்த படகு மூழ்கியது


இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 600 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய செய்தி


700 அகதிகள் கடலில் பலி
லிபியாவில் இருந்து சிறிய படகு மூலம் இத்தாலிக்கு வந்த  படகு கவிழ்ந்து 700 பேர் பலியாகி உள்ளனர் 

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை


கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும்

கடைகளில் பிரத்தியேக தராசு; பொருள் நிறைகளை நுகர்வோர் அறிய


பொருள்களின் நிறைகளை நுகர்வோர் சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் விற்பனை நிலையங்கள் மற்றும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சுகிறது சுதந்திரக் கட்சி; ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்


ஜனாதிபதித் தேர்தலின் போது, வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக்

கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி நிலை


சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாலும், 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாலும், இ

18 ஏப்., 2015

வீமன்காமம் வடக்கு பகுதியிலிருந்த பிள்ளையார் கோயிலை காணவில்லை


காணிகளை துப்பரவு செய்ய சென்ற மக்கள் அதிர்ச்சி
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த

அர்ஜ{ன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறத் தடை


குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் உத்தரவு
திறைசேரிமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அர்ஜுன மகேந்திரனுக்குப்

19 20, 21 இல் விவாதம் வாக்கெடுப்பை பிற்போட எதிர்க்கட்சிகள் கோரிக்கை


11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம்


நைஜீரியாவில் 11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி கொல்லும் அவலம்: இஸ்லாமியர்களின் வெறிச்செயல்

லிபியாவில் இருந்து தப்பிச்சென்ற படகில் பயணித்த இஸ்லாமியர்கள், 12 கிறிஸ்துவர்களை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள  இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத

ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு கன்னட திதி.


மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.

முக்கிய தலைவர்கள் சோமவன்சவுடன் இணைவதால் மீண்டும் பிளவு படும் நிலையில் ம.வி.மு


ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த, விமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்கள் விடுதலை

கதிரை சின்னத்தில் மஹிந்த? நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?


இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது


இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.

ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பையையும் வென்றது சென்னை /சென்னை தொடர்ந்து வெற்றி முகமாக

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 189/4 (16.4/20 ov)
Chennai Super Kings won by 6 wickets (with 20 balls remaining)

17 ஏப்., 2015

கோவை சிறையில் தனிமைச் சிறையில் கைதிகள் சித்ரவதை: வீடியோ வெளியாகி பரபரப்பு

கோவை மத்திய சிறையில் 3 கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ள காட்சிகள் தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியாகி

மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் கோர்ட் உத்தரவு



திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத்

Live score

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 132/2 (11.0/20 ov)

முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்டவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும்

எம்முன்னோர்களின் தீர்க்கதரிசனமே எம் இனத்தின் இருப்புக்குக்காரணமாகும். - சிவலைபிட்டி ச ச நிலைய விழாவில் வடமாகணசபை உறுப்பினர் பா.கஜதீபன் (படங்கள் -தர்சனானந்த் .ப.-நன்றி )



















எம் முன்னோர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாடுகளே எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும், வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத

சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்


 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. 

மதிமுகவினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

 சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசு

பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

16 ஏப்., 2015

அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை


மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச  ஊழல்  மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா


முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி


news
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும். 
 
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து

சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!

தற்போதைய செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம் : ஜெயசேகரம்
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக

மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன்


போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்

பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் சப்பர திருவிழா


15 ஏப்., 2015

                                    கண்ணீர் அஞ்சலி 
                                      அ .சதீஸ்அருண் 
                      புங்குடுதீவு சென்ட் சேவியர் விளையாட்டுக் கழக வீரர் 

நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


news
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன


news
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்.சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்


news























யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்

பண்டைய நம்ரூத் நகர் அழிப்பு: ஐ.எஸ். வீடியோவால் உறுதி


ஈராக்கின் பண்டைய நகரான நம்ரூத்தை அழிக்கும் வீடியோ ஒன்றை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஈராக்கின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கி'மாக கருதப்படும் நம்ரூத்தில் ஐ.எஸ். சேதங்களை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச்சில் வெளியான செய்தி இந்த வீடியோ மூலம்

திராவிடர் கழகத்தினர் மீது தடியடி- மதவாத சக்திகளுக்கு ஆதரவான காவல்துறையின் போக்கு : திருமாவளவன் கண்டனம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை :
 சென்னை மாநகரக் காவல்துறை

9-ம் வகுப்பு மாணவி கடத்தி சுடுகாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம்



தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை  அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு

ஜனநாயக நாட்டில் தாலி அணிந்து கொள்வது தனிநபர் விருப்பம்: குஷ்பு



திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து

அமெரிக்காவில் மோசடி : சாமியார் அண்ணாமலைக்கு 27 ஆண்டுகள் சிறை!


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் 'அண்ணா மலை அண்ணாமலை’(49).  சுவாமி ஸ்ரீ செல்வம்

அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார்: நீதிபதி மதன் பி. லோகூர்



ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு

ஐ.எஸ்-யின் மிரளவைக்கும் வீடியோ: ஆபத்தின் பிடியில் அமெரிக்கா


அமெரிக்காவை எரித்து சாம்பலாக்குவோம் என மிரட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளகுழப்பம்


எதிர்கட்சி தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும


ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில், தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம்

திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!


திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய

கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி என தகவல்?





லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில் 400 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். 

துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக இருந்து, கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆளும்தரப்புக்கு தாவிய துஷார பெரேராவை

8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

14 ஏப்., 2015

சந்திரிகாவும் களமிறக்கம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எம்.எல்.ஏ., பதவி பறிப்பா? – கட்சியினர் தகவல் – வேண்டப்பட்டவர்கள் புலம்பல்



நெல்லை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்கி தரச்சொல்லி மிரட்ட அவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். அந்த வழக்கில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அதிகாரி செந்தில் இருவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதியை காட்டுக்குள் விடமறுக்கும் ஆந்திர காவல்துறை


தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளிகளை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை. தமிழகத்தில் கடும்

தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்



திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று 14.4.15 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையத்தின் புதுவருட விளையாட்டு போட்டிகள்



யங் பேர்ட்ஸ் கழகத்தின் இளையோர் சுற்றுக் கிண்ண முடிவுகள்


UNDER-9
1. UTFC Bern
2. Tamil Youth SG
Best Player: Ashwin Sivananbu - UTFC Bern
Best Keeper: Sanjeeban - Tamil Youth SG
Best Coach: Sathees - Tamil Youth SG

126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?


 பிரான்ஸ் நாட்டுடன் ரபெல் போர் விமானங்கள் வாங்க அந்நாட்டுடன் இந்தியா செய்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3

காட்டு மிராண்டித்தனம்


Mugilan Swamiyathal hat 5 neue Fotos hinzugefügt.
பசியின் சம்பளம் மரணம்.
=======================
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக

10ஆம் வகுப்பு மாணவனை விடாமல் துரத்திய ஆசிரியையின் காதல் கதை!


நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்ட ஆசிரியையை பள்ளி நிர்வாகம் எச்சரித்தும்,  அதனை கண்டு கொள்ளாததால் பணியில் இருந்து  நீக்கப்பட்டதோடு, உறவினர்களின் நெருக்கடி அதிகமானதால் மாணவனுடன் வீட்டை விட்டு ஓடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி! (படங்கள்)


கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
 
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு

கி.வீரமணி வீடு முற்றுகை - 10 பேர் கைது



மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் விழா நடத்திய திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.  போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேரை கைது செய்தனர்.

14 சங்கங்கள் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின



தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 12–வது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இ

தடைக்கு முன்பே நிறைவேறிய தாலி அகற்றும் விழா



அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின்

தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை



 அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா, சென்னை பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது.

தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையமா?







இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையம் என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!- டேவிட் மிலிபான்ட்


இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள்

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை விரைவில் திறப்பு


இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை எதிர்வரும் 17ம் திகதி பின்னவலயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

சொந்தநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ தொடர்ந்து போராடுவோம்! சம்பந்தன் பா.உ.


தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிரந்தரமாக வாழும் நிலை

இராணுவ சூழல் இல்லாதொழிந்து புது வசந்தம் மலரட்டும்


இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து

கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்


 புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட

புலிகளைத் தோற்கடித்த அதிகாரிகள் அனைவருக்கும் பீல்ட் மார்­ல் பதவி - கோத்தபாய


தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் தொடர்புடைய சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பீல்ட் மார்­ல் பதவி வழங்கப்பட

தமிழரசுக் கட்சிக்கு 51 வீதம் ஏனைய கட்சிகளுக்கு 49 வீதம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும்

ad

ad