புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

ராஜபக்சேயின் மற்றொரு தம்பியும் கைதாவாரா?



இலங்கையில் நிதி மோசடி வழக்கில், ராஜபக்சே தம்பி பசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பசில் ராஜபக்ச மீதான விசாரணை





23 ஏப்., 2015

இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு எச்சரித்தேன்! மஹிந்


இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி கலைப்பு?


நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் இடம்பெற்ற தேசிய

அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதாரணம்: மகிந்த


அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதராண விடயம் நான் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்தவன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம்


யாழ்.நாவாற்குழி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசியக்கொடியில் பச்சை, மஞ்சள் கோடுகள் நீக்கப்பட்டமையை ராவணா பலய எதிர்க்கிறது


தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்



இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர். 

செம்மர கடத்தல் பணத்தில் பங்களா கட்டி உல்லாச வாழக்கை வாழ்ந்த நடிகை

 
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மனித

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை 
எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது 
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டிகளில் ஒருவரான சிவலிங்கம்  (அம்மான் ) அவர்களின் புத்திரி சசி நவரத்தினம் அவர்கள் பாரிய சமூக சேவை ஆற்றி வருகிறார் அவரின் நேர்காணலை தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பியது 

செம்மரக் கடத்தலில் தமிழ் நடிகர் கைது! ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. பேட்டி!



ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழ் திரைப்பட  நடிகர் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

யாழ் ஊடகவியலாளர் அதிரடிக் கைது


யாழ்.நல்லூர் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியின் பிரதான முறைப்பாட்டாளரும்

பம்பலப்பிட்டி படுகொலைக்கு கள்ளத்தொடர்பு காரணம்: சந்தேக நபர்களுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல்


பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு

என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்


புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உளவு பார்ப்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்


எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்


நிதி மோசடி தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி 100 நாள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது

எனக்கும் குடும்பத்திற்கு எதிராகவும் ஆதாரமற்ற சூனிய வேட்டை


தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் எதுவித சாட்சியங்களுமின்றி

காலசக்கரம் சுழலும் .தமிழர்களை கொன்று கொள்ளையடித்த பசில் இன்று சிறையில் வாடுகிறார்

ல்!
நேற்று இலங்கை வந்திருந்த பசில் ராஜபக்‌ஷ இன்று நடந்த விசாரணையின் பின்னர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஒரு வெற்றி 27ஓட்டங்களால் சென்னை பெங்களூரை வென்றது


மீண்டும் ஒரு வெற்றி 27ஓட்டங்களால் சென்னை பெங்களூரை வென்றது 

chennai Super Kings 181/8 (20/20 ov)


RCB 154/8 (20.0/20 ov)
Match over



22 ஏப்., 2015

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : ஆசிரியர் கூட்டணி நன்றி



அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியை தொடர்ந்து தமிழக

நாட்டை பணயக் கைதியாக வைத்திருந்த நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடாத்துங்கள்


19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்


யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

ரவிராஜ் கொலை வழக்கு: சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய

அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு அறிவாயுத யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது :நாகரஞ்சினி

அண்மையில் சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உ

நாளை இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்களில் ஜனாதிபதி விசேட அறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  இரவு 9மணிக்கு இலத்திரனிய

தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 படகுகளை மீட்டுச்செல்ல வருகிறது இந்தியக் குழு

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில்

பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக

ஆசிய கால்ப்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ் மாணவிகள்.

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான

டமாட முடியாத நிலையில் ஐ.எஸ் தலைவர்: சோகத்தில் தீவிரவாதிகள்



ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபெக்கர் அல்பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தா 6 விக்கெட்டுக்களால் வெற்றி


டெல்­லியில் நேற்று நடை­பெற்ற ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 தொடரின் 17ஆவது லீக் போட்­டியில் டெல்லி டேர்­டெவில்ஸ் மற்றும்
என்னை அழ வைத்த ஒரு  துக்க செய்தி 
எனது பள்ளி தோழி  திருமதி மஞ்சுளா (நல்லையா ) திடீரென சுகவீனத்தால் காலமாகி விட்டார் .
என்ற  துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .இன்று இலங்கையில் இருந்து கனடா வந்திறங்கியபோது விமான நிலையத்திலேயே  சுகவீனமுற்று திடீரென   எம்மை விட்டு பிரிந்து  சென்று விட்டார் .நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு  நிகழ்வு. என்னோடு நீண்ட காலமாக கமலம்பிகையில் ஒன்றாகவே   கல்வி கற்ற நண்பியும் உறவினரும் என் உயிர் நண்பன் ந.தர்மபாலனின் சகோதரியுமாவார் .  செந்தளிப்பான அழகான தொற்றமுட்டைய யாவர் மிக்க பொறுமையான குணமுடையவர் இவரது குடும்பத்திலேயே அமையும் அடக்கமும் கொண்ட மஞ்சுளாவை நான் 31 வருடங்களாக நேரில் பார்க்க முடி யவில்லை . புங்குட்தீவு 8 ஆம் வட்டாரம் மடதுவேளியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மஞ்சுளா நல்லையா லெட்சுமியின் புத்திரியும் தர்மபாலன் சியாமளா கிருஷ்ணபாலன்  பிரேமிளா ஆகியோரின் சகோதரியும் ஆவார் . இவரின் ஆன்மா சாந்தியடையட்டும் .குடும்பத்தினருக்கு சுவிஸ் வாழ் புங்குட்டுதீவு மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 

21 ஏப்., 2015

நடிகைகள் ராதிகா, நளினி மீது வழக்கு!



: தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் மீது வழக்கு பதிய உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!


ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதில் தமிழக மற்றும் ஆந்திர முன்னாள்

மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் !


கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிப்பதில் சக வீரருடன் மோதி உயிரை விட்ட அங்கித் கேஷ்ரி மாற்று வீ

புங்குடுதீவு தென்கந்திடல் பிள்ளையார் கும்ம்பாபிஷேகம்


புங்குடுதீவு கண்ணகியம்மன் கொடியேற்றம்


புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் தீர்த்தம்


விசாரணையை நிறுத்தக்கோரி 56 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்


வரையறை மீறி ஆணைக்குழு செயற்படுவதாக குற்றச்சாட்டு

காமினி செனரத், மனைவி, பிள்ளைகள், 4 கம்பனிகள்;: வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு நீதிமன்று அனுமதி


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத், அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட 09 பேரினதும் மற்றும் 04 கம்பனிக ளதும் வங்கி கணக்குகளை பரீட்சிப்பதற்கு கொழும்பு பிரதம மஜிஸ்ரேட் ஜிஹான் பிளப்பிட்டிய நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
காமினி செனரத் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் பெயரிலும் நான்கு கம்பனிகளது பெயர்களிலும் வைப்புச் செய்துள்ள வங்கி கணக்குகள், சொத்துக்கள், பாதுகாப்பு பெட்டகம் என்பன தொடர்பாக

அன்பழகன் மனு ஒத்திவைப்பு



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்

விழுப்புரத்தில் பயங்கரம் : பழிக்கு பழியாக ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம் (



2004–ம் ஆண்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஆர்.கே.சிவா கொலை செய்யப்பட்டார்.

20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் வளலாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை



போர் காரணமாக 20 வருடகாலமாக இயங்காது இருந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை இன்றைய தினம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால்

நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

  
 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த

இலங்கை வந்தடைந்தார் பசில் ராஜபக்ச

அமெரிக்காவிலிருந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.
மகிந்தவின் மாளிகை யாழ்.பல்கலைக்கு?
சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை

சுவிஸ் நொசத்தல் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்


மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி மற்றும்

மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது

20 ஏப்., 2015

மீண்டும் ஒரு படகு விபத்து: 300 அகதிகளை தேடும் பணி தீவிரம்

மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தா புதனன்றும் மகிந்த வெள்ளியும் ஆஜர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரிடம் லஞ்ச

20\\\' நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்; ஜனாதிபதி


19ஆவது திருத்தம் மற்றும்  20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


 அரசமைப்பின்   19வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் நாடாளுமன்றம் சில

20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்! திருமாவளவன் பேட்டி!



20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்

கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில்

ஸ்ரீ.சு.கவின் ஆதரவு இல்லாவிடினும் 19ஆம் திருத்த சட்டம் நிச்சயம் சமர்பிப்பு


19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாளைய தினம் அதனை

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? - கோத்தாபாயவுக்கும் அழைப்பாணை!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

19 ஏப்., 2015

இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் 700 பேருடன் பயணித்த படகு மூழ்கியது


இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 600 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய செய்தி


700 அகதிகள் கடலில் பலி
லிபியாவில் இருந்து சிறிய படகு மூலம் இத்தாலிக்கு வந்த  படகு கவிழ்ந்து 700 பேர் பலியாகி உள்ளனர் 

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை


கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும்

கடைகளில் பிரத்தியேக தராசு; பொருள் நிறைகளை நுகர்வோர் அறிய


பொருள்களின் நிறைகளை நுகர்வோர் சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் விற்பனை நிலையங்கள் மற்றும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சுகிறது சுதந்திரக் கட்சி; ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்


ஜனாதிபதித் தேர்தலின் போது, வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக்

கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி நிலை


சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாலும், 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாலும், இ

18 ஏப்., 2015

வீமன்காமம் வடக்கு பகுதியிலிருந்த பிள்ளையார் கோயிலை காணவில்லை


காணிகளை துப்பரவு செய்ய சென்ற மக்கள் அதிர்ச்சி
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த

அர்ஜ{ன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறத் தடை


குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் உத்தரவு
திறைசேரிமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அர்ஜுன மகேந்திரனுக்குப்

19 20, 21 இல் விவாதம் வாக்கெடுப்பை பிற்போட எதிர்க்கட்சிகள் கோரிக்கை


11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம்


நைஜீரியாவில் 11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி கொல்லும் அவலம்: இஸ்லாமியர்களின் வெறிச்செயல்

லிபியாவில் இருந்து தப்பிச்சென்ற படகில் பயணித்த இஸ்லாமியர்கள், 12 கிறிஸ்துவர்களை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள  இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத

ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு கன்னட திதி.


மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.

முக்கிய தலைவர்கள் சோமவன்சவுடன் இணைவதால் மீண்டும் பிளவு படும் நிலையில் ம.வி.மு


ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த, விமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்கள் விடுதலை

கதிரை சின்னத்தில் மஹிந்த? நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?


இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது


இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.

ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பையையும் வென்றது சென்னை /சென்னை தொடர்ந்து வெற்றி முகமாக

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 189/4 (16.4/20 ov)
Chennai Super Kings won by 6 wickets (with 20 balls remaining)

17 ஏப்., 2015

கோவை சிறையில் தனிமைச் சிறையில் கைதிகள் சித்ரவதை: வீடியோ வெளியாகி பரபரப்பு

கோவை மத்திய சிறையில் 3 கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ள காட்சிகள் தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியாகி

மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் கோர்ட் உத்தரவு



திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத்

Live score

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 132/2 (11.0/20 ov)

முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்டவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும்

எம்முன்னோர்களின் தீர்க்கதரிசனமே எம் இனத்தின் இருப்புக்குக்காரணமாகும். - சிவலைபிட்டி ச ச நிலைய விழாவில் வடமாகணசபை உறுப்பினர் பா.கஜதீபன் (படங்கள் -தர்சனானந்த் .ப.-நன்றி )



















எம் முன்னோர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாடுகளே எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும், வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத

சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்


 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. 

மதிமுகவினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

 சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசு

பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

16 ஏப்., 2015

அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை


மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச  ஊழல்  மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா


முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி


news
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும். 
 
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து

சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!

தற்போதைய செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம் : ஜெயசேகரம்
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக

மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன்


போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்

பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் சப்பர திருவிழா


ad

ad