புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க.வரலாறு காணாத வெற்றியை பெறும்
மேல் மாகாண சபை உறுப்பினரும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளருமானஇப்திகார் ஜமீல்

கொழும்பில் 12 கட்சிகளின் மேதினக் கூட்டங்கள், ஊர்வலங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 12 கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில்

19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்

நாளை பிற்பகல் வாக்கெடுப்பு
அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம்

இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு
நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3200-ஐ தாண்டியது

நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமை நில அதிர்வு ஏற்பட்டது. காட்மாண்டுவில் இருந்து
பவானிசிங் நியமனம் செல்லாது: க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில்,
பவானிசிங்கின் எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில், நான்காண்டு சிறை தண்டனை
அனைத்தையும் நிறைவேற்ற 100 நாட்கள் போதாது: ரணில்
தொழில்வாயப்பு வழங்குதல், கல்வி வளர்ச்சி உட்பட பல விடயங்களை 100 நாட்களில் செய்து முடிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிபதி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள்

நாமக்கல்லைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் சிவில் நீதிபதி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிறந்தநாள் கொண்டாடும் பசில்
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்

யாழ்.பல்கலைக்கு புதியபேரவை! வீட்டிற்கு போனது ஈபிடிபி கும்பல்!!


சர்ச்சைக்குரிய வகையினில் கதிரைகளினில் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபி பேரவை உறுப்பினர்கள் குழு அகற்றப்பட்டு புதிய உ

டெல்லியை ஊதித்தள்ளிய பெங்களூர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேஜிக் செய்த மலிங்கா: புகழ்ந்து தள்ளும் ரோஹித் சர்மா

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மும்பை அணித்தலைவர்

புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார்

வெள்ளவத்தையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!!

ழும்பு வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்றை வெள்ளிக்கிழமை இரவு சுற்றி

சிறையிலிருந்து பாராளுமன்றம் செல்லும் பசில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து

16 படகுகளுடன் தமிழகம் திரும்பியது மீட்புக்குழு

தமிழக மீனவர்களின் 52 படகுகள் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கையில் தடுத்து

25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு

IMAG0756
25.04.2015 இத்தாலி நாட்டின் சுதந்திர தினம் அன்று தமிழ் இளையோர் அமைப்பு – இத்தாலி கடந்த வருடங்கள் போல் 1945ம் ஆண்டு

மஹிந்தாவுடன் மீண்டும் இணைந்து அரசியல் பணியாற்றத் தாயார்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துசெயற்பட

தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்கக்கூடாது. சி. வி. விக்கினேஸ்வரன்

வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்

26 ஏப்., 2015

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் டக்ளஸ் மீண்டும்; வலியுறுத்து


தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள்

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் புதுவருட விளையாட்டுப்போட்டி

வவு/ பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின்
யாழ் மாவட்ட ரீதியிலான ஆண்களுக்கான உடற்கட்டழகுப் போட்டி நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்

பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.
இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.
பாரிவேந்தருடன் விஜயகாந்த் சந்திப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.   இதை தடுக்க
வைகோ - விஜயகாந்த் இணைந்து அளித்த பேட்டி

 சென்னையில் வைகோவை சந்தித்துப்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளருக்கு
வைகோ - விஜயகாந்த் இணைந்து அளித்த பேட்டி

 சென்னையில் வைகோவை சந்தித்துப்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளருக்கு

விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை
மகிந்தவுடன் இணைய மைத்திரி தயார் நிலையில்
தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக

வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் -



வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் - 
வடக்கு கிழக்கில் மூவாயிரம்

தமிழர்களின் வாழ்வில் விடிவெள்ளியாக திகழ்ந்த தந்தை செல்வா

தமிழர்களின் வாழ்வில் விடி வெள்ளியாகத் தோற்றிய தந்தை செல்வா என்று அவரது மக்களால் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கப்பட்ட

விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள மயூரன் சுகுமாரன்இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் பாலிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது மரண தண்டனை நிறைவேற்ற 72 மணிநேர அறிவிப்பு

இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அவுஸ்திரேலியா பிரஜைகளான 34 வயதான மயூரன் சுகுமாரன் மற்றும்

மஹிந்தவின் கோட்டையில் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு நேற்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் நடைபெற் றுள்ளது. நேற்று முற்பகல் இம் மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடை பெற்றுள்ளது.
இம்மாநாட்டில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர்

கடலில் கால் கழுவச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

புதுக்கடைவாசிகளுக்கு ஹம்பாந்தோட்டையில் நிகழ்ந்த பரிதாபம்
கடலில் கால் கழுவுவதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன் மூவரின் சடலம் கைப்பற்றப்பட்ட போதும் ஒருவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை கடலில் இடம்பெற்றதுடன் உயிரிழந்தவர்கள் கொழும்பு

மலையக இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள்

விழிப்பாக இருக்கக் கோருகிறார் அமைச்சர் வேலாயுதம்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி மலையகத்தில் வாழுகின்ற படித்த அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பணம் பறித்து வருவது மட்டுமல்லாது அவர்களது எதிர்கால வாழ்வையே சீர்குலைத்துவரும் சில தனியார் வேலை வாய்ப்பு முகவர்கள் குறித்து தனக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து தோட்டப்புற மக்களை மிகவும் விழிப்பாக இருக்குமாறும்

தந்தை செல்வாவின் 38ஆவது நினைவுப் பேருரை நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். படத்தில் எம்.பிக்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா ஆகியோர் காணப்படுகின்றனர்.
நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம்: 400 பேர் உயிரிழப்பு
நோபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் 7.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. , இதில் 400 பேர்

காதலிக்க மறுத்த 9–ம் வகுப்பு மாணவி தீவைத்து கொலை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, அம்பேத்கார் நகர், மாரியம்மன் கோவில் வீதியைச்
ஜனாதிபதி தலைமையில் புதிய கூட்டணி ஆரம்பிக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிக்க
முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் கைது
மஹிந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவரை
அம்பலத்திற்கு வந்தது டலஸின் ஊழல்: விரைவில் கைதாகும் சாத்தியம்
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி
ஜெயலலிதா வழக்கு! தீர்ப்பு மே 5ம் திகதி! கோட்டையா? சிறையா

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் செங்காளியம்மன் கோயில் பிரகாரம் தொடங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தாழ்வாரம் வரை அ

25 ஏப்., 2015

ஆந்திர போலீசார் வேண்டும் என்றே 20 தமிழர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திர சிறப்பு படை போலீசார், வேண்டும் என்றே கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று விட்டு, அதை திசை
ன்  ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் 
சிக்கவைக்க துடிக்கிறார்கள்: புலம்பும் ராஜபக்சே 


இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால
மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி


பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மொட்ரோ ரயில் மூலம் தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு சென்றார். இது குறித்து அவர் டுவிட்டரில்
திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது!– சிறிபால டி சில்வா
திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால
85 பராளுமன்ற உறுப்பினர்கள் 19குறித்து முடிவெடுக்கவில்லை: ரி.பி.ஏக்கநாயக்
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்தவிற்கு அடுத்த ஆப்பு தயாரானது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் இழைத்த தவறுகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என வெளிவிவகார
ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய வங்கி கணக்குகள் சோதனை: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிரிலிய சவிய வங்கி கணக்குகளின் மூலம்
ஸ்ரீ.சு.கவிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர
மோசடி ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.

அலைகளில் அள்ளுப்பட்டு வந்த இருவரில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கையின் பிரதமர்.

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற

யாழ் ஊடகவியலாளர் உட்பட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் நள்ளிரவில் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர்,

சிங்கப்பூர் செய்தி. ஆபத்தான ஒரு உதவி இரு தமிழர்


ஒரு மாடியில் நடைபாதை ஓரத்தில் தவறி கம்பிக்கு வெளியே தொங்கிய குழந்தையை, நம் தமிழர்கள் இருவர்

மாடல் அழகி பாலியல் பலாத்காரம்: 3 போலீசார் உள்பட 6 பேர் கைது!


மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த 3 போலீசார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சரணடைந்து காணாமல் போனோர் நிலை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச முடிவு! விபரங்களை அனுப்பக் கோருகிறார் அனந்தி.


இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி அவற்றை விரைவில்

பூநகரிக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்துவைக்கப் பட்டுள்ளது

.
பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பயனிகள் பேரூந்து வசதியை

இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ நாளை மாத்தறையில் மோதல்


இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்குமிடை யிலான கிரிக்கெட் போட்டி நாளை மாத்தறை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஏ அணியில் தேசிய அணி வீரர்கள் அதிகள வில் இடம்பெற்றுள்ளதால் எமது அணிக்கு அதிக பலம் இருப்பதாக இலங்கை ஏ அணியின் தலைவர் அ'hன் பிரியன்ஜன் தெரிவித்தார்.
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ

20 ஐ நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

எந்தவொரு சிறுபான்மை கட்சிக்கும் பாதிப்பில்லை
தேர்தல் முறை மாற்றத்திற்கான திருத்தம் மூலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட எந்த சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுஸில் பிரேம ஜயந்த எம்.பி. தெரிவித்தார்.
இதற்கிணங்க 19வது திருத்தத்தைப் போன்றே 20 வது திருத்தத்தையும் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது அவசியம் என்றும்

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' விசாரணை மீள ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதியின் கணக்கில் 82 மில்லியன் ரூபா வைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியை செய்துள்ளார் என்பது தொடர்பாக விசாரணைகளை

மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக்கு 132 ஆவது இடம்.சுவிஸ் முதலாம் இடம்


உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் ஆய்வு நடத்தப்பட்ட 158 நாடுகளில்  இலங்கை 132 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வட பிராந்திய இ. போ.ச வன்னி, யாழ் என பிரிப்பு; ஆளும்கட்சி அரசியல்வாதியின் அதிரடி நடவடிக்கை


இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு

அங்கிங்கெனாது எங்கும் கொள்ளை அடித்த மகிந்தா .

24 ஏப்., 2015

ஆயுத களஞ்சியத்தை அகற்றுக; ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்! -ஆதாரம் இணைப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்: முல்லை. மீனவர்கள் எச்சரிக்கை


முல்லைத்தீவு, மாத்தளன் பகுதியில் கடற்றொழிலாளர் சங்கத்தின் அனுமதியில்லாமல் கடலட்டை பிடிப்பதற்காக வந்திருந்த வேறு பிரதேச

ஜூலை மாத பிற்பகுதியில் உள்நாட்டுப் பொறிமுறை உருவாக்கம்: மங்கள




இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  உள்நாட்டுப்

சுவிஸ் வங்கியில் இலங்கையரின் இரகசியக் கணக்குகள்: விசாரணைக்கு உதவ சுவிஸ் நிபுணர் வருகை


சுவிஸ் வங்கியில் இலங்கையர்களினால் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின்

புலிகளின் தேவைக்கு அமைய கோத்தபாய இலக்கு வைக்கப்படுகின்றார்!– பந்துல


தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தாருங்கள்! இளம்பெண் சென்னை போலீசில் புகார்!


நாகை மாவட்டம். மயிலாடுதுறையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர்,கடந்த புதன்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரை காதலித்தேன். அவரும் நானும், ஒன்றாக படித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எங்கள் காதலை வெளியில் சொல்லவில்லை.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் பாரிய நிதி மோசடி


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2 கோடியே 29 இலட்சத்து 2 ஆயிரத்து 965 ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக

மோடிக்கு விக்கி எழுதிய கடிதம்: அதிர்ச்சியில் இந்திய அதிகாரிகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய

”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் ?” சுளீர் பளீர் கமல்


மல், பரபரப்பாக இருப்பார்; இப்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார். 'ஃபிலிம் மேக்கிங்' வேலைகள் முடிந்த பின்னர்,

பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது

மும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான

ராஜபக்சேயின் மற்றொரு தம்பியும் கைதாவாரா?



இலங்கையில் நிதி மோசடி வழக்கில், ராஜபக்சே தம்பி பசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பசில் ராஜபக்ச மீதான விசாரணை





23 ஏப்., 2015

இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு எச்சரித்தேன்! மஹிந்


இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி கலைப்பு?


நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் இடம்பெற்ற தேசிய

அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதாரணம்: மகிந்த


அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதராண விடயம் நான் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்தவன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம்


யாழ்.நாவாற்குழி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசியக்கொடியில் பச்சை, மஞ்சள் கோடுகள் நீக்கப்பட்டமையை ராவணா பலய எதிர்க்கிறது


தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்



இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர். 

செம்மர கடத்தல் பணத்தில் பங்களா கட்டி உல்லாச வாழக்கை வாழ்ந்த நடிகை

 
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மனித

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை 
எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது 
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டிகளில் ஒருவரான சிவலிங்கம்  (அம்மான் ) அவர்களின் புத்திரி சசி நவரத்தினம் அவர்கள் பாரிய சமூக சேவை ஆற்றி வருகிறார் அவரின் நேர்காணலை தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பியது 

செம்மரக் கடத்தலில் தமிழ் நடிகர் கைது! ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. பேட்டி!



ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழ் திரைப்பட  நடிகர் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

யாழ் ஊடகவியலாளர் அதிரடிக் கைது


யாழ்.நல்லூர் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியின் பிரதான முறைப்பாட்டாளரும்

பம்பலப்பிட்டி படுகொலைக்கு கள்ளத்தொடர்பு காரணம்: சந்தேக நபர்களுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல்


பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு

என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்


புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உளவு பார்ப்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்


எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்


நிதி மோசடி தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி 100 நாள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது

எனக்கும் குடும்பத்திற்கு எதிராகவும் ஆதாரமற்ற சூனிய வேட்டை


தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் எதுவித சாட்சியங்களுமின்றி

காலசக்கரம் சுழலும் .தமிழர்களை கொன்று கொள்ளையடித்த பசில் இன்று சிறையில் வாடுகிறார்

ல்!
நேற்று இலங்கை வந்திருந்த பசில் ராஜபக்‌ஷ இன்று நடந்த விசாரணையின் பின்னர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ad

ad