புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2015

மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்


போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான்

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்


19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

28 ஏப்., 2015

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்தார்! - எதிராக வாக்களித்து வரலாற்றில் இடம்பிடித்த சரத் வீரசேகர


19ம் திருத்தச் சட்டம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்துள்ளார்.

மயூரன் சுகுமாருக்கு இந்தோனேசிய நேரம் நள்ளிரவு மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் குற்றவாளி திருமணம்


போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக்

புலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன!- இலங்கை அரசாங்கம்


புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அ

50 மணித்தியாலங்களின் பின்உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட நேபாளப் பெண்

nepal1-720x480









நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் சிக்குண்ட பெண் ஒருவரை இந்தியாவின் தேசிய பேரிடர் படையினர்

ராஜன் ஹூலின் நூல் கலந்துரையாடலுக்கு அனுமதி மறுப்பு! கூட்டமைப்பு மீது துணைவேந்தர் குற்றச்சாட்டு

பேராசிரியர் ராஜன் ஹூலின் பனைமுறிகள் நூல் கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில்

நடிகை த்ரிஷா - வருண்மணியன் திருமணம் ரத்தாகிவிட்டதா?



நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி

நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! - மெய்ப்பாதுகாவலர் ஆயுதம் வைத்திருக்கவில்லை!- நாமல்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலைய அறிவகம் திறப்பு விழா சுவிஸ் மக்களின் உதவியில் புனரமைப்பு சிரமதானம் விளையாட்டு விழா





யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய கட்டடம்


யாழ் மத்திய கல்லூரியில் ஞாபகார்த்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்

கழகங்களுக்கிடையிலான போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி


நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி

கிளிநொச்சியில் ரயில் விபத்து நால்வர் சாவு; இருவர் படுகாயம்


news
கிளிநொச்சி - அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம்  நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதியதிலேயே

ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து மாதுலுவாவே தேரரின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது


 
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றும் வரை இன்று முதல் சத்தியாக்கிரத்தை ஆரம்பிக்கப்போவதாக

இலங்கைக்கு வராதீர்கள்; த.தே.கூ


புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில்

சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4வடக்கு ஊடகவியலாளர்களுக்கு பாய்ந்தது “CID” விசாரணை.

மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு

லலித் வீரதுங்க உட்பட மூவர் நேற்றும் விசாரணை


முன்னாள் ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சுற் றுலா சபையின் முன் னாள் தலைவர் பாஸ் வர சேனாங்க ஆகி யோர் நிதி மோசடி தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களிடம் நேற்றும் (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் நேற்று

ad

ad