புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

சபாஷ்! பிரேசில் அணியில் இடம் பிடித்த முதல் இந்திய கால்பந்து வீரர்




கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் கால்பந்து லீக்கில் விளையாடி இந்திய வீரர் ரோமியோ

'மோடி காட்டிய பூச்சாண்டி...!'


லகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது

தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில்

வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை


புனித வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளிலிருந்து 488 சிறைக் கைதிகள் நேற்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் செய்யப் பட்டிருப்பதாக சிறைச் சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்ஹ தெரி வித்தார்.
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்

எவன்கார்ட் ஆயுத களஞ்சிய விவகாரம் 5 முக்கிய அதிகாரிகள் கைதாகும் சாத்தியம்



ஆவணக் கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு
எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும்  என தமிழ் தேசியக்

வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை


வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம்,  தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகிக்கான தேசியவிருது பெற்றார் உத்தரா



சைவம் படத்தில் அழகே பாடலை பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்

ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை



 
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம்

ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை செப்­டெம்பர் மாதம் வெளி­யி­ட­வுள்ள இலங்­கையின் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான

ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்

முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு

தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்


தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில்,

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்



டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா


பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்க ..சந்திரிகா


பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

அநுராதபுரம் சிறையில் இருந்து வெளிவந்த 40 கைதிகள்




அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

3 மே, 2015

மருமகளுக்கு பாலியல் தெந்தரவு தந்த ஜெ பேரவைசெயலாளர்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன். பல்லாவரம் நகர ஜெயலலிதாபேரவை செயலாளராக உள்ளார்.
மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பி
இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என
இலங்கையில் திருடப்பட்ட சொத்துக்களை அமெரிக்கா தேடிக்கொடுக்கும்: ஜோன் கெரி
இலங்கையில் ஆட்சியின் போது திருடப்பட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அரச
20ம் திருத்தச் சட்டமூலத்தை 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக

ad

ad