புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து ஆராய தமிழரசுக் கட்சியினால் விசேட குழு நியமனம்

20ஆவது தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக எமது பிரேரனைகளை ஆராய்ந்து முன்வைக்க தமிழரசுக்கட்சியினால்

அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து


~மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த இராணுவ வெளியேற்றம் அவசியம்'
நாட்டில் அரசியல் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த செயலாளர் ஜோன் கெரி தனது பயணத்தின் இறுதிநாளான நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை
குருநகர் கார்மேல்போய்ஸ் சம்பியன்
உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டுகழகத்தினால் நடத்தப்பட்ட 9 பேர் 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இறுதியாட்டத்தில்

அரச நிறுவனங்களில் இலவச wifi

அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப

மல்லாகத்தில் மின்தாக்கி தாக்கி தந்தையும் மகனும் சாவு


மல்லாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலியான சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.

புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சி! அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு


இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து,

ஆச்சார்யா வீசிய அணுகுண்டு! ஜெயலலிதா வழக்கில் விறுவிறு திருப்பம்


நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டை விட்டே மக்களை வெளியேற வைப்பதை போல 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜெ.வின் சொத்துக்

4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைது


வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில்

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலைய திறப்பு விழா படங்கள்


உல்லாச விடுதியில் ஆபாச நடனம்: இளம்பெண்கள் கைது


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் ஷாட்நகர் பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதியை

தீவிரவாதிகள் தாக்குதல்: அசாம் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு


நாகாலாந்தில் அசாம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சம் பேர் கண்டுகளிப்பு


வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தை லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

சபாஷ்! பிரேசில் அணியில் இடம் பிடித்த முதல் இந்திய கால்பந்து வீரர்




கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் கால்பந்து லீக்கில் விளையாடி இந்திய வீரர் ரோமியோ

'மோடி காட்டிய பூச்சாண்டி...!'


லகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது

தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில்

வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை


புனித வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளிலிருந்து 488 சிறைக் கைதிகள் நேற்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் செய்யப் பட்டிருப்பதாக சிறைச் சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்ஹ தெரி வித்தார்.
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்

எவன்கார்ட் ஆயுத களஞ்சிய விவகாரம் 5 முக்கிய அதிகாரிகள் கைதாகும் சாத்தியம்



ஆவணக் கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு
எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும்  என தமிழ் தேசியக்

வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை


வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம்,  தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகிக்கான தேசியவிருது பெற்றார் உத்தரா



சைவம் படத்தில் அழகே பாடலை பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்

ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை



 
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம்

ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை செப்­டெம்பர் மாதம் வெளி­யி­ட­வுள்ள இலங்­கையின் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான

ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்

முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு

தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்


தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில்,

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்



டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா


பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்க ..சந்திரிகா


பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

அநுராதபுரம் சிறையில் இருந்து வெளிவந்த 40 கைதிகள்




அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

3 மே, 2015

மருமகளுக்கு பாலியல் தெந்தரவு தந்த ஜெ பேரவைசெயலாளர்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன். பல்லாவரம் நகர ஜெயலலிதாபேரவை செயலாளராக உள்ளார்.
மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பி
இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என
இலங்கையில் திருடப்பட்ட சொத்துக்களை அமெரிக்கா தேடிக்கொடுக்கும்: ஜோன் கெரி
இலங்கையில் ஆட்சியின் போது திருடப்பட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அரச
20ம் திருத்தச் சட்டமூலத்தை 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆறு அமைச்சர்கள் கையொப்பம
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் ஆறு அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாகத்
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! மைத்திரிக்கு அறிவிக்கும் மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்துவார் என்று
திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....

20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்

ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென

2 மே, 2015

இன்று நடைபெற்ற புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர் திருவிழா படங்கள்


Sunrisers Hyderabad 192/7 (20/20 ov)
Chennai Super Kings 99/3 (11/20 ov)
Chennai Super Kings require another 94 runs with 7 wickets and 54 balls

வார்னர் அதிரடி அரைசதம்.. துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில்  பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன்  வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
சாலைப்போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, 
“பசுத் தோல் போர்த்திய புலி’’: கலைஞர்

நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து, மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத திரும்பப் பெற பெறவேண்டும்
நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி திருட்டு

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது.  வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது.   இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோன் கெரி இலங்கை வந்தடைந்தார் - விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
யாழில் மாபெரும் மே தினப்பேரணி
வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர்
பசிலுடன் ஐந்து மணிநேரம் மந்திராலோசனை நடத்திய அத்துரலிய தேரர
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக
பிரான்ஸ் மற்றும் சுவீடன் மேதின ஊர்வலத்தில், ஈழத்தில் நடக்கின்ற இன அழிப்புக்கு எதிராக போராட்டம்
சுவீடன் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று ஈழத்தில் நடக்கின்ற இனவழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.




















கிளிநொச்சியில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ் தேசிய மேநாள் தருமபுரத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு


ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)

கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கையசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர் மஹிந்த அமரவீர, எம்.பிக்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரையும் காணலாம். 
நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: ஆண் குறிக்குள் குண்டுமணிகளை இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 , இந்த ஆவணத்தில் இருந்து சில சிறிய பகுதிகளை இங்கே தருகிறோம்.

ஊரதீவு சனசமூக நிலைய திறப்பு விழா


மரண தண்டனைக்கு பின்னர் இந்தோனேசிய தூதுவரின் அறிக்கை
அவுஸ்திரேலியாவின் நல்ல உறவு இந்தோனேசியாவிற்கு மிகவும் முக்கியம் என இந்தோனேசியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் :  டில்லி அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி, தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப்பொருளில்

1 மே, 2015

இன்று மே தினம்

* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
ஸ்ரீல.சு.க - ஹைப்;பார்க்
ஐ.தே.க - கெம்பல் பார்க்ஜ.வி.பி - பி.ஆர்.சி
சென்னையில் நாளை விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா

 
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் சான்றோர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட

படப்பிடிப்பின் போது நிலநடுக்கம் : நடிகர் தனுஷ் உயிர் தப்பினார் 

தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2–ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும்
5 ஈழத்தமிழர்களுக்கு நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுவிடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு,
என்னை நோக்கி ஓடிவாருங்கள் என மக்களை அழைக்கின்றார் ரணில்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக 
சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பசில் அமைச்சராக செயற்படுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை!- சட்டத்தரணி ஜயம்பதி
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கிறீன் கார்ட் உரிமையாளர் என்பதனால் அமைச்சர் பதவி பெறுவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை
போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!!- சூசன் ரைஸ்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில்  இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும்,
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபராக நியமன
ம் பெற்ற சத்தியசீலன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை

போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது


போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை


யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்


வவுனியா வடக்கு கல்வி வலையம்  வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி


'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்


ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மயிரிழையில் தோற்றது ஒரு பந்து மீதமிருக்க தோல்வி

Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)

பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்



பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கனடிய மத்திய நிதியமைச்சின் செய்தி வெளியீடு முதன் முறையாக தமிழில்


கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் பங்களிப்பை கனடிய அரசு மிகவும் மதிப்பதோடு தமிழர்களிற்கான தகவலை தமிழில் வழங்கும்

வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்


வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப்

30 ஏப்., 2015

எவரெஸ்ட் மலைஉச்சியில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

 பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் வதந்தி பரப்பியதாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாளம் கூர்கா
குமரி மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் கார், வேன், ஆட்டோக்கள் ஸ்டிரைக்


மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி சாலை பாதுகாப்பு மசோதா 2015 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி கொண்டுள்ளது.
ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
200 குவித்தும் மழையால் பெங்களூர் ஆட்டம் வீண் 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின.
கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
கடந்த அரசாங்கம் சர்வதேச தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதில் மிகவும் மடமையுடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு

கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். 
றக்கணிக்கப்பட்ட கலைப்பீட வகுப்புக்கள் நாளைமுதல் வழமைக்கு; மாணவர் ஒன்றியம்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு
யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி  அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார்.

யார் இந்த மயூரன் சுகுமாரன்


பாலி-9 ; பாகம்-1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?

அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து,

என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்


இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தமது விடுதலைக்கு ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச வேண்டும்: சிறைக்ககைதிகள் வேண்டுகோள்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியுடன் பேசி, தமக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டும் என்று அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள

29 ஏப்., 2015

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் ஆச்சார்யா நியமனம்: நீதி வென்றிருக்கிறது என விஜயகாந்த் பதில்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி

தமிழர் நீதிப் பேரணியில் தொண்டர் வினோத் பலி :வேல்முருகன் இரங்கல

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:    ’’ஆந்திரத்தில்
சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக்சவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. முடிந்தால்
யாழில் வேலை இல்லாப் பட்டதாரிகள் போராட்டம

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச நியமனம் வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
இரவு 11 மணிவரை நீடித்த பாராளுமன்ற அமர்வு
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் இரவு 11.10 வரை நீடித்திருந்தன.

இரு தரப்பிலும் 174 திருத்தங்கள்
 முன்வைப்பு (111 + 63 )


பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி


சபையில் பிரதமர்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை

கோத்தாவை கைது செய்யவும்: சட்டமா அதிபர் பரிந்துரை அம்பலம்



கோத்தபாய ராஜபக்சவை அவன் கார்ட் வழக்கில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைகள் செய்யதமை அம்பலமாகியுள்ளது.

மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்


போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான்

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்


19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad