புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

சம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ஒப்பம் சம்பந்தனின் வெற்றி

 

சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார்.
சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு

வடக்கு பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். ஊடகவியலாளர்களுக்கும் விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள்,  பொலிஸாரது செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடத்தில்

ஹிட்லருக்குப் பின்னர் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே: மகிந்த


ஹிட்லருக்குப் பின்னர் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே என முன்னாள் ஜனாதிபதி

வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடை 

சிக்குமுக்குப்படும் மகிந்த! தந்திரங்கள் விளையாடத் தொடங்கியிருக்கும் அரசியல் களம்!

அனுதாபங்களினூடாக வெற்றியைப் பெற்றுக்கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சி செய்வதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக அது பற்றி விசாரணைகளை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.//

7 மே, 2015

ரிஷா - வருண் பிரிந்தது ஏன்?: மனம் திறக்கும் த்ரிஷா அம்மா!


த்ரிஷா - வருண்மணியன் திருமணம் நின்று போனது உண்மையா? இல்லையா? என்பது குறித்த மின்னல்வேகச் செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி இதுவரை த்ரிஷா வீட்டிலோ, வருண் வீட்டிலோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷாவின் அம்மா உமா, நம்மிடம் மனம் திறந்தார்.

"த்ரிஷாவின் கல்யாணம் சம்மந்தமா அவங்க அவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம். அதனாலதான் இதுவரைக்கும் வாய் திறக்காம இருந்தேன்.

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்!




 பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா

நானும் ரணிலும் ஒன்றிணைந்து பாரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம்! ஜனாதிபதி பெருமிதம்


நாட்டில் ஜனநாயகத்தை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். நானும் ரணில்

அடாத்தாக முளைத்த விகாரைக்கு அங்கீகாரம்?


நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அமைக்கப்பட்ட விகாரை, பெளத்த சாசன அமைச்சின்

லலித் கொத்தலாவல அக்கரைப்பற்றில் ஆஜர்


செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல நேற்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிலிங்கோ புராஃபட் செயரிங் நிறுவனத்தின் அக்கரைப்பற்று வங்கிக் கிளையில் வைப்புச் செய்த வாடிக்கையா ளர்கள் அவற்றை மீளச் செலுத்துமாறு கோரி தாக்கல் செய்த வழக்கிலேயே அவர் ஆஜரானார்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே ல

ஜோன்ஸ்டனுக்கு 11வரை விளக்கமறியல்;; வெலிக்கடை சிறையில் அடைப்பு

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடியவின் உத்தரவிற்கமைய நேற்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்

என் உயிரினும் மேலான தொண்டர்களே.. நிதானமாக இருங்கள்! தீர்ப்பு நெருங்கும் நேரத்தில் ஜெயலலிதா அறிக்கை


என் உயிரினும் மேலான தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களிடம் ஜெயலலிதா

இன்றோ அல்லது நாளையோ சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள்!- இரா.சம்பந்தன்


இன்றைய தினம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்

கனடா பழைய மாணவர் சங்கத்தின் புங்குடுதீவு கிண்ணம் புங்குடுதீவு நாசரேத் வசமானது வாழ்த்துக்கள்


6 மே, 2015

விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!


விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

கனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதிய ஜனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது


கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில்

மகிந்த தரப்பினரின் பிரதமர் வேட்பாளர் கோரிக்கை மைத்திரிபால தரப்பினரால் நிராகரிப்பு! [ பி.பி.சி ]


இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!

பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக

ad

ad