புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் இறுதி அஞ்சலி படங்கள்



சஷீயின் ஆவணங்கள் போலியானவை: உறுதிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம்


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச போலி பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தியமை

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு -

கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர்

புங்குடுதீவு மாணவி கொலை ..சந்தேக நபர்கள் மூன்று சகோதரர் மற்றும் ஒரு நண்பர் சிக்கினர்


புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது!- இரா சம்பந்தன் [ பி.பி.சி ]


இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி,

கோத்தாவின் கைது நிறுத்தப்பட்டது ரணில் மற்றும் சட்டமா அதிபரின் முயற்சியே இணையத்தளம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அரசியல்

இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் லீலைகள் அமெரிக்காவில் சிக்கியது…

real1கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு

14 மே, 2015


ஜெ. வழக்கில் அப்பீல்: ஆச்சார்யாவுக்கு கர்நாடக சட்டத்துறை செயலர் கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதி

விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்ற நயன்தாரா. காதல் வயப்பட்டார்.




தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் தற்போது இளம் இயக்குநர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக

வீட்டைவிட்டு ஓடிய ஜோடி பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி அடித்து,உயிருடன் எரித்துக் கொலை

 பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டு உ

ரூ.10 ஆயிரம் கோடி ஊழல், சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் பரபரப்பான போஸ்டர்


ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்க

20ஆவது திருத்தம் மலையக பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்


அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென்றும் இரண்டு முதல் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்களே பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
40 ஆண்டுகளாக வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற

நீதிபதி குமாரசாமியை விமர்சிப்பவர்கள் மீது அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட

விமல் தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு சுகபோக வீடுகளை பல கோடி ரூபாய்க்கு நிர்மாணித்து வழங்கியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு

மகிந்த மனைவியின் வங்கி கணக்குகள் போலி .2222222222v,1111111111v என்ற போலி அடையாள அட்டை இலக்கம் அவரால் பாவிக்கபட்டது


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு

பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்


எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த

அண்ணன் மகிந்த போட்ட சட்டம் தம்பி சமல் கையொப்பமிட்டு திருத்தினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி கற்பழித்து கொலை ஊர் முழுவதும் ஆர்ப்பாட்டம் பரபரப்பு















யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ம்  வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம்

கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்





திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன்

ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி



ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,

13 மே, 2015

கோத்தப்பயவை கைது செய்ய இடைக்கால தடை


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தப்பய ராஜபக்சேவை கைது செய்ய கொழும்பு உயர்நீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இடம் தரப்பட வேண்டும்: பெண்கள் அமைப்பு கோரிக்கை


நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசியல் கட்சிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம்


பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய


நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: நா. தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக

'நீதிதேவன் மயக்கம்'‍- ஜெ. விடுதலை குறித்து வைகோ கருத்து


"பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதியிடம் முறையிட சென்ற வழக்கறிஞர் மாயமா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள கணக்கின் தவறை சுட்டிக் காட்டி, கர்நாடக தலைமை நீதிபதியிடம் முறையிட சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனையால் பரபரப்பு


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை
மிஸ்டர் கழுகு : அமைச்சரவை மாற்றம்... விரைவில் தேர்தல்...ஜெ... ஜே !
‘‘போயஸ் கார்டன்ல இருக்கேன். வெடிச்சத்தம் அதிகமாக இருக்கு. நீங்க பேசுறது கேட்கலை. ஆன் தி வே டு ஆபீஸ்!’’ என்று கழுகாரிடம்

விமான நிலையத்தின் பெட்டகத்தில் பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்!


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை

கோத்தபாயவின் மனு இன்று பரிசீலன

 தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை

முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண

முடிந்தால் 113 எம்.பிக்களைத் திரட்டிக் காட்டுங்கள்: மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின்

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான

தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அமைச்சரவையில் மாற்றம்?

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வரும் 15ம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்

priti_patel_001பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.
அவர் விரைவில் ஆட்சி

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள்

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஊடுருவல்

யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தி

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று

தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ

ஸ்ரேயாஸ், யுவராஜ் அசத்தல்: சென்னையை எளிதில் வீழ்த்திய டெல்ல



ஐ.பி.எல் போட்டியின் 49வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இன்று தொடங்கியது

வட,கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்!: கிழக்கு மாகாண முதல்வர்


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக வழங்க நல்லாட்சிக்கான அரசாங்கம் முன் வர

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி பேசுகிறார்: டி.ராஜேந்தர் ஆவேசம்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக

12 மே, 2015

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் வேட்டைத்திருவிழா

வேட்டைக்கு புறப்பட்ட சிவனார் மடத்துவெளி பிள்ளையார் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் மற்று அனைத்து சிறிய கோவில்களுக்கும் வந்து செல்லும் அற்புதமான காட்சி 

நேபாளம், இந்தியாவில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம், சென்னையில் உணரப்பட்டது


நேபாளத்தில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று வானிலை

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: அகமதாபாத் கோர்ட்



2014-ல் பொதுத்தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெ.,விடுதலைக்கு காரணம் என்ன? 919 பக்க தீர்ப்பின் முழு விவரம்


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா,

கர்நாடகாவில் 5 தமிழர்கள் வெட்டி படுகொலை


ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் கரும்பு வெட்ட கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்

கோத்தாவிடம் ஆறு மணிநேரம் விசாரணை - கால அவகாசம் கோரும் கோத்தபாய


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவினரால் நேற்று ஆறு மணி நேரம் விசாரணைக்கு

ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை

நல்லாட்சியில் செயற்பட்ட பிரதி அமைச்சர் காலமானார்


சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்க காலமாகியுள்ளார்.அவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11 மே, 2015

சாமியாருக்கு காணிக்கை ஆக்கிய மைனர் பெண்ணின் சித்தி, சித்தப்பா கைது


தானே டோம்பிவிலியில் குடும்ப மற்றும் தொழில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி பொதுமக்களை

அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ராஜபக்சே உதவியாளர் கைது


அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள்

ஜெ. விடுதலை: ஜி.கே.வாசன் கருத்து


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா மீண்டும் போட்டி?


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானதையடுத்து, வரும் 17ஆம் தேதி முதல் அமைச்சராக ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு மோடி, ரோசய்யா வாழ்த்து

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில்

விமான நிலையத்தில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு

தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது: ஜெயலலிதா

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது

பணமும் போச்சு; படமும் போச்சு; அவளும் போய்விட்டாள்; உயிர் மட்டுமே இருக்கிறது: நடிகர் பேச்சு


நடிகர் சந்தானம், நாயகனாக நடித்து தயாரித்துள்ள, 'இனிமே இப்படித்தான்' படத்தின், பாடல் வெளியீட்டு விழா

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு குவிந்த அதிமுகவினர்




ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்தனர். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி திங்கள்கிழமை காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மத்திய அரசின் தலையீடு கிடையாது: எச்.ராஜா


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு கிடையாது

ஜெயலலிதாவுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சந்திப்பு


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 2 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்த நீதிபதி குமாரசாமி



சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி 2 நிமிடங்களில் தீர்ப்பு வாசித்தார். 

ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம்



ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூர் ஐகோர்ட்டில் குவிந்த அ.தி.மு.க தொண்டர்கள்


ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முழு விவரம் தேதி வாரியாக

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் ஜெயலலிதா மீண்டும் முதலவராகிறார்?

ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பதன் மூலம் அவ ரது அரசியல் எதிர்கால வாழ்வு மேலும் வெற்றிகரமாகவும்,

வரலாற்றுச் செய்தி /அனைத்து தண்டனைகளில் இருந்தும் ஜெயலலிதா விடுதலை



சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

www.panavidaisvan.com

.புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய   இணையதளம் இன்று ஆரமபம் 
இன்று முதல் புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடைச் சிவன் ஆலயதுக்ககாக எம்மால் உர்ய்வாக்கபட்ட புதிய இணையதளம் இன்று முதல்  மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது 

பசிலை விடுதலை செய்ய சூழ்ச்சி


தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்து ஐக்கிய

ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதியானால் சுப்ரீம் கோர்ட்டில் உடனே இடைக்கால ஜாமீன் கோர முடிவு


சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால்

கோத்தா மீது இன்று விசாரணை! நிதி, மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விஷேட விசாரணையொன்றை

சென்னை ராஜஸ்தானை 12 ஓட்டங்களால் வென்றது

Chennai Super Kings 157/5 (20/20 ov)
Rajasthan Royals 145/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 12 runs

10 மே, 2015

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மூர்ஸ் அதிரடி நீக்கம்


 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் ஐகோர்ட்டை சுற்றி போலீஸ் குவிப்பு : தமிழக எல்லையில் வாகனங்கள் கண்காணிப்பு



 அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், உறவினர் இளவரசி ஆகியோர் மீது

துடுப்பாட்ட செய்தி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? சேப்பாக்கத்தில் இன்று மோதல்

ஐபிஎல் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

விசாரணைக்கென நாளை செல்லவிருக்கும் கோத்தபாய கைதாகலாம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூ

மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியம. இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார


எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியமென இடதுசாரி முன்னணியின் தலைவர்

எதிர்வரும் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதிமபிரதமர் இணக்கம்,ஜூலையில் தேர்தல்


20ம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக

9 மே, 2015

இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

சே! இவரும் ஒரு பெண்ணா? அதிலும் தமிழ் பெண







 இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார். 

கேமரூன் மீண்டும் பிரதமர்:


இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 56 இடங்களிலும், லிபரெல் ஜனநாயக கட்சி 8 தொகுதிகளிலும், இங்கிலாந்து சுதந்திர கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன், மெஜாரிட்டி ஆட்சி அமைப்போம் என கூறினார்.

தமிழர், முஸ்லிம்களுக்கு அநீதிகள் என்னை மீறியே நடந்தன இவற்றுக்கு நான் பொறுப்பல்ல..மஹிந்த ராஜபக்ஷ


எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு

நடிகர் எம்.ஆர்.ராதா பேரன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி



நடிகர் எம்.ஆர்.  ராதாவின் மகன் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு. இவரது மகன் எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ் (44). மேற்கு மாம்பலம்

300 பேர் நக்சலைட்டுகளால் சிறைபிடிப்பு: மோடி சத்தீஸ்கார் செல்ல உள்ள நிலையில் பரபரப்பு



ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சத்தீஸ்கார் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பஸ்தார் பிராந்தியத்தில் இன்று முதல் 2 நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி..யாழில் தமிழனின் குடிசைக்கு சென்று வந்த நல்ல உள்ளம் கமரூன் ஆட்சி


பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட்கமில்லாத மகிந்த: சரத் பொன்சேகா


முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கைது


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டாரில் 350 இலங்கை த்ப்பரவு தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பு எரிந்து நாசம்

கட்டாரின் செகெலியா என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு தொகுதி  தீக்கரையாகியுள்ளது.

ரொனால்டோவின் உயர்ந்த உள்ளதை பாராட்டுவோம் நேபாளத்துக்கு நன்கொடை

 
ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: ஊர்காவற்துறையில் சம்பவம்


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

8 மே, 2015

பலாலி விமான நிலையமே இலங்கையின் பிரதான விமான நிலையம்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும். 

கிளி. மாவட்ட கூட்டுறவுப் பணியாளருக்கு முப்பது சதவீத சம்பள உயர்வு


கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக

இரகசிய முகாம்களின் தகவல்களை தாருங்கள் - மங்கள சமரவீர


"இலங்கையில் இருக்கின்றதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க

பெங்களுருவை நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!



ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற தகவல் கிடைத்ததும்

கனடாவில் பின் லாடனின் மகன் விடுதலை

கடந்த 13 வருடங்களாகச் சிறையில் இருந்த ''Omar Khadr'' இன்று(ஏழாந் தேதி) விடுதலை செய்யப்பட்டார். 15 வயதில் ஆப்கானிஸ்தானில்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு! நீதிபதி குமாரசாமி அறிவிப்பு!


ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்: இதுவரையில் 623ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன


வெளியான தேர்தல் முடிவுகளின்படி 308 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தொழில்கட்சி 227 ஆசனங்களைப்

பிரித்தானிய தேர்தல் –யோகலிங்கம், உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ்
ஐந்து மாணவர்கள் கடத்தல்! சட்டமா அதிபர் வழக்கில் இருந்து திடீர் விலகல்
ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெறும் வழக்கு விசாரணையில் கடற்படைத் தளபதிக்கு சார்பாக சட்டமா அதிபர் ஆஜரானமைக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ad

ad