புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!

ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார்
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன:-

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வன்புணர்வுக்குஉட்படுத்தி கொலை செய்யப் பட்டமையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன்:-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம்
சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை- அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? அரசிடம் சுரேஷ் எம்.பி கேள்வி,
சுரேஷ் எம்.பிஇவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் போர்வெற்றி விழா! பிரபா கணேசனும் பங்கேற்கிறார்
போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக
சென்னையில் திரையிடப்பட்ட கௌதமனின் “இது இனப்படுகொலையா? இல்லையா?” ஆவணப்படம்! கண்ணீரால் நிரம்பிய திரையரங்கம்
இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆரம்பத்தில் இருந்து வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும்

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப்படுகின்றது?: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து டென்மார்க் தமிழ் பெண்கள் அமைப்பினரின் அறிக்கை

புங்குடுதீவில் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை 

இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம் -நல்லூரில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம்

தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் தற்போது புதிதாக கைதான ஐவரையும் கையளிக்க கோரி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தையடுத்து மேலதிக கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது

இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவ
ிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில் 
்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்

சுவிசில் சிறப்பாக நடந்த வித்தியா கொலைக்கான கண்டன் கூட்டம்

இன்று மாலை ஆறு மணியளவில் பேரன் ஞான லிங்கேசுரர் ஆலயததில்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய கண்டனகூட்டம் அரங்கு நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது  விபரம் பின்னர் 

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கைது? பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்!


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

17 மே, 2015


வைகோ - ஸ்டாலின் சந்திப்பு ( படங்கள் )



மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகர் இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  இன்று (

சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துரைப்போம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் சம்பந்தன்


இடைக்கால தடை குறித்து சம்பந்தன் எம்.பி. திட்டவட்டம்
திருகோணமலை, சம்பூரில் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதி

வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தல் தொகுதிகள் மாறா -அமைச்சர் திகாம்பரம்


வடக்கு கிழக்கில் தற்போது தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கக் கூடாது என்ற கோரிக்கைக்கு,

முள்ளிவாய்க்கால் நினைவு....பொன் காந்தன்

இருளப்பிக் கிடக்கும் முகங்கள்
உள்ளே பெரும் ஓலம்
திரண்டு திரண்டு விழும் கண்ணீர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் கைது செய்யப்படவுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், லஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில் எதிர்வரும் சில

ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வேண்டும்: ஜஸ்ரின் ட்ருடியோ


இலங்கையில் 3 தசாப்தமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவுற்ற போதிலும் ஆங்கு இன்னும் சமாதானம் எட்டிப்பார்க்கவில்லை

இலங்கையை சேர்ந்த 40 பேர் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளார்கள்

சுவிஸ் வங்கியில் இலங்கையை சேர்ந்த 40 பேர் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்களின் கூட்டமைப்பினர்

செப்டெம்பரில் வெளியாகவுள்ள அறிக்கை கடுமையானது: சொல்ஹெய்ம்


போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித

16 மே, 2015

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

மே 16.2009
இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் மிகவும் நெருக்கடியை சந்தித்து இருந்தால் எந்த நகர்வுகளையும் எங்களாலும் கூட இருந்தவர்களினாலும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு உக்கிரமாக கொடிய தாக்குதல்களை மக்கள் மீது திணித்து விட்டிருந்தது சிங்களப்படைகள். உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பலநாட்கள் அங்குமிங்குமாக தவித்த எங்களுக்கு இன்று விசப்புகையினை மாத்திரமே சுவாசிக்க முடிந்ததால் கூட வந்த பலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். அவர்களை அந்த நிலையில் எங்களால் அழைத்து போக முடியாத நிலையில் இருந்தோம். உணவின்றி நீரின்றி நடக்க முடியாத நிலையில் காணப்பட்டனர். திரும்பும் திசையெல்லாம் கண்ணுக்கு எந்த இடமும் தெரியவில்லை எல்லா இடங்களும் புகைமண்டலமாகவே காணப்பட்டது. எங்களுடன் 121பெண்போராளிகள் உட்பட ஆண்போராளிகள் 43 பேரும் பொதுமக்கள் 18 பேரும் இருந்தனர். அதில் காயம்பட்ட பெண்போராளிகள் வேகமாக பாதிக்கப்பட்டனர். இரத்த ஓட்டம் உணவின்றிய சோர்வு என கந்தக காற்றின் விசவாயு சுவாசம் என அவர்களை நினைவிழக்க செய்திருந்த்து.
ஒருவாறாக ஒரு வீட்டில் கிணற்றில் நீர் கிடைத்த நிலையில் அண்ணா மற்றும் கூட இருந்த போராளிகள் பலர் உதவியுடன் நீர் கொடுத்தனர். அப்போது பலருக்கு உயிர் போயிருந்த நிலையில் காணப்பட்டனர். அத்தனைபேரும் காயப்பட்ட போராளிகளின் உயிர் போயிருந்தது . அப்போது இன்னும் ஓர் துயரச்சம்பவம் அந்த வீட்டில் காண கூடியதாக இருந்தது. அது ஒரு இளம் குடும்பமாக இருக்கலாம். கணவன் மனைவி முப்பது வயது மதிக்க தக்கவர்கள். அதோடு இளம் பெண் 15 வயது மதிக்க தக்கவர்கள் எல்லோரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடிவு எடுத்தோம். கிட்டத்தட்ட அந்த இருபது நிமிட இடைவெளியில் கூட இருந்தவர்களில் 35 பேர் இறந்து இருந்தனர். பெண்கள் 24 பேர் உயிர் போயிருந்தது.
ஒருவாறாக வெளியேற முற்பட்ட எங்களுக்கு மீண்டும் துயரம் காத்திருந்த சம்பவம் அது எங்கள் பின்பகுதியால் சென்றிருந்த சிங்கள படை பொதுமக்கள் வெளியேறும் பாதையை நோக்கி எறிகணைத் தாக்குதல் தொடுத்தது. இதனால் கூட்டமாக சென்ற மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் எங்கள் குழுவில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மாண்டு போயினர்.
இப்படி எத்தனை காட்சிகள் எத்தனை துயரங்கள் தாண்டி வந்மோம். மறக்க முடியுமா. காலம் ஓடிப்போகலாம் மனதில் இருக்கும் வடுக்களும் உடலில் இருக்கும் காயங்களின் தழும்புகளும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.
பவித்ரா_தமிழினி

சிறு கட்சிகளிடையே ஏக இணக்கப்பாடு * ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் 20ம் திகதி இறுதி முடிவு


* எம்.பிக்கள் தொகை 255ஆக அதிகரிக்க உடன்பாடு
20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொட்டும் மழையிலும் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
(படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா
)

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜெ.வுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: ஆளுநர் ரோசய்யாவிடம் இருவர் நேரில் மனு


நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வ

21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்கும் கட்டார்


கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில்

யாழ்.ஊரெழு பகுதியில் 4 கொள்கலன்களில் ஆயுதங்கள் மீட்பு!


யாழ்.ஊரெழு பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் போது நிலத்தின் கீழ் இருந்து 4 கொள்கலன்களில் ஆயுதங்கள்

மே17 மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்


தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது  என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்...!

ட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிவ மங்கையர் அமைப்பு கண்டனம்


புங்குடுதீவில் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த  கொடூரத்திற்கு

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்


 புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர்



விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும்

வீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு - 26 வருடங்கள் அயராது உழைத்தவர்


சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்... என்பதுதான் உண்மை!
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்

தந்திர கட்சியில் பிளவு: மகிந்த திருடர்களுடன் பேச்சுவாரத்தை





சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படமாட்டார் என  தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை?


கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி


புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும்  முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி

புலம்பெயர் நாடுகளில் புங்குடுதீவு அமைப்புக்களின் கண்டன கூட்டங்கள்

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புலம்பெயர் நாடுகளில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும்..!
காலம்: 17.05.2015, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: மாலைகீழே பார்க்கவும் 

15 மே, 2015

ந்தேகத்தின் பேரில் மூவர்...மாணவியின் உறவினர்கள் என தெரிய வந்ததாக பொலிஸார்


புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குடும்பப் பகையே காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: வலுக்கும் போராட்டங்கள்


யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.

காடையர் கூட்டத்தினால் சீரழிக்கப்பட்டு , கொலை செய்யப்பட்ட மாணவி
செல்வி. சிவலோகநாதன் விந்தியா மரணம் பேரிடியானது.
இவரின் குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான குற்றவாளிகளுக்கு மிக கொடூரமான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற விஷக் கிருமிகள் சமுகத்திலிருந்து முற்றாக அழிக்கப் பட வேண்டும். அது, இது போன்றவர்கள் சார்ந்த சமுகத்தினால் மட்டுமே முடியும். என்பதோடு
இந்த ஈனச் செயலை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெயலலிதா - முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு



முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 22ம் தேதி அதிமுக தலைமை

தேமுதிக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் - விஜயகாந்துடன் சந்திப்பு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்றார்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் இறுதி அஞ்சலி படங்கள்



சஷீயின் ஆவணங்கள் போலியானவை: உறுதிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம்


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச போலி பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தியமை

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு -

கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர்

புங்குடுதீவு மாணவி கொலை ..சந்தேக நபர்கள் மூன்று சகோதரர் மற்றும் ஒரு நண்பர் சிக்கினர்


புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது!- இரா சம்பந்தன் [ பி.பி.சி ]


இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி,

கோத்தாவின் கைது நிறுத்தப்பட்டது ரணில் மற்றும் சட்டமா அதிபரின் முயற்சியே இணையத்தளம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அரசியல்

இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் லீலைகள் அமெரிக்காவில் சிக்கியது…

real1கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு

14 மே, 2015


ஜெ. வழக்கில் அப்பீல்: ஆச்சார்யாவுக்கு கர்நாடக சட்டத்துறை செயலர் கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதி

விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்ற நயன்தாரா. காதல் வயப்பட்டார்.




தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் தற்போது இளம் இயக்குநர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக

வீட்டைவிட்டு ஓடிய ஜோடி பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி அடித்து,உயிருடன் எரித்துக் கொலை

 பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டு உ

ரூ.10 ஆயிரம் கோடி ஊழல், சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் பரபரப்பான போஸ்டர்


ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்க

20ஆவது திருத்தம் மலையக பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்


அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென்றும் இரண்டு முதல் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்களே பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
40 ஆண்டுகளாக வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற

நீதிபதி குமாரசாமியை விமர்சிப்பவர்கள் மீது அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட

விமல் தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு சுகபோக வீடுகளை பல கோடி ரூபாய்க்கு நிர்மாணித்து வழங்கியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சகோதரிகள் இருவர் மற்றும் மருமகன், மச்சினன் ஆகிய தனது உறவினர்களுக்கு

மகிந்த மனைவியின் வங்கி கணக்குகள் போலி .2222222222v,1111111111v என்ற போலி அடையாள அட்டை இலக்கம் அவரால் பாவிக்கபட்டது


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு

பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்


எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த

அண்ணன் மகிந்த போட்ட சட்டம் தம்பி சமல் கையொப்பமிட்டு திருத்தினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி கற்பழித்து கொலை ஊர் முழுவதும் ஆர்ப்பாட்டம் பரபரப்பு















யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ம்  வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம்

கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்





திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன்

ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி



ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,

13 மே, 2015

கோத்தப்பயவை கைது செய்ய இடைக்கால தடை


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தப்பய ராஜபக்சேவை கைது செய்ய கொழும்பு உயர்நீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இடம் தரப்பட வேண்டும்: பெண்கள் அமைப்பு கோரிக்கை


நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசியல் கட்சிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம்


பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய


நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: நா. தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக

'நீதிதேவன் மயக்கம்'‍- ஜெ. விடுதலை குறித்து வைகோ கருத்து


"பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதியிடம் முறையிட சென்ற வழக்கறிஞர் மாயமா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள கணக்கின் தவறை சுட்டிக் காட்டி, கர்நாடக தலைமை நீதிபதியிடம் முறையிட சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனையால் பரபரப்பு


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை
மிஸ்டர் கழுகு : அமைச்சரவை மாற்றம்... விரைவில் தேர்தல்...ஜெ... ஜே !
‘‘போயஸ் கார்டன்ல இருக்கேன். வெடிச்சத்தம் அதிகமாக இருக்கு. நீங்க பேசுறது கேட்கலை. ஆன் தி வே டு ஆபீஸ்!’’ என்று கழுகாரிடம்

விமான நிலையத்தின் பெட்டகத்தில் பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்!


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை

கோத்தபாயவின் மனு இன்று பரிசீலன

 தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை

முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண

முடிந்தால் 113 எம்.பிக்களைத் திரட்டிக் காட்டுங்கள்: மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின்

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான

தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அமைச்சரவையில் மாற்றம்?

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வரும் 15ம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்

priti_patel_001பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.
அவர் விரைவில் ஆட்சி

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள்

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஊடுருவல்

யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தி

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று

தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ

ஸ்ரேயாஸ், யுவராஜ் அசத்தல்: சென்னையை எளிதில் வீழ்த்திய டெல்ல



ஐ.பி.எல் போட்டியின் 49வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இன்று தொடங்கியது

வட,கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்!: கிழக்கு மாகாண முதல்வர்


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக வழங்க நல்லாட்சிக்கான அரசாங்கம் முன் வர

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி பேசுகிறார்: டி.ராஜேந்தர் ஆவேசம்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக

12 மே, 2015

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் வேட்டைத்திருவிழா

வேட்டைக்கு புறப்பட்ட சிவனார் மடத்துவெளி பிள்ளையார் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் மற்று அனைத்து சிறிய கோவில்களுக்கும் வந்து செல்லும் அற்புதமான காட்சி 

நேபாளம், இந்தியாவில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம், சென்னையில் உணரப்பட்டது


நேபாளத்தில் மீண்டும் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று வானிலை

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: அகமதாபாத் கோர்ட்



2014-ல் பொதுத்தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெ.,விடுதலைக்கு காரணம் என்ன? 919 பக்க தீர்ப்பின் முழு விவரம்


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா,

கர்நாடகாவில் 5 தமிழர்கள் வெட்டி படுகொலை


ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் கரும்பு வெட்ட கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்

கோத்தாவிடம் ஆறு மணிநேரம் விசாரணை - கால அவகாசம் கோரும் கோத்தபாய


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவினரால் நேற்று ஆறு மணி நேரம் விசாரணைக்கு

ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை

நல்லாட்சியில் செயற்பட்ட பிரதி அமைச்சர் காலமானார்


சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்க காலமாகியுள்ளார்.அவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ad

ad