புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2015

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை: பந்துவீச்சில் சுருண்ட சென்னை (வீடியோ இணைப்பு)


ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் தகுதிச்சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதின
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா,

வித்தியாவின் வழக்கில் ஆஜராகிறார் மூத்த சட்டத்தரணி கே.வி தவராஜா

-tamilwin
படுகொலை செய்'யப்பட்ட வித்தியாவின் வழக்கில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகின்றார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்! விடுவிக்க மக்கள் பேரம்!!

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்

சுவிசுக்குத் தப்பிச்செல்ல முயன்ற வித்தியா கொலை சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல்

19 மே, 2015

யாழ் நகரில் செவ்வாயன்று கடையடைப்பு யாழ் நகரப் பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி .போராட்டம்



புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி
அவசர வேண்டுகை
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதசம்பவம்கள் போல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாவண்ணம் நடந்துகொள்ளுமாறு என் பாசத்திற்குரிய தேச உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை
2 கடை உரிமையாளர்களை தாக்கியமை 
3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை
எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
நன்றி .
kalamohan paramananthan

தலைவனின் படை தமிழீழ மக்களுக்கு விடும் அன்பான வேண்டுகோள்! உறுதிகொள்ளுங்கள்,இன்றைய மே18ல்!

14-05-2009 அன்று யாழ்மாவட்டம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட சிவயோகநாதன் வித்தியா என்ற 

புங்குடுதீவில் பிரளயம் - மக்கள் கிளர்ச்சி - கலக்கத்தில் காவல்துறை (விசேட புகைப்படங்கள்)

புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்ச நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விசேட அதிரடிப்

வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாதுபோனால் மக்களுடன் இணைந்து அரச நிர்வாகங்கள் அனைத்தையும் முடக்கவேண்டிவரலாம் – புங்குடுதீவில் கஜதீபன் தெரிவிப்பு

புங்குடுதீவு படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மிகவும் சுதந்திரமான முறையில் புங்குடுதீவிலிருந்து

சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுட

சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்.

suwis_may18_001
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின்

வித்தியா கொலையாளியை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம்…??

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில்

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை

கைதானவர்கள் வித்தியாவின் உறவினர்கள் அல்ல - தனிப்பட்ட பகையும் இல்லை - குடும்பத்தவர்கள்:-
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை –


வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவிப்பு.

ad

ad