புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2015

ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!


ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில்

10 ஜூன், 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டு

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாய் கொண்டு வரப்பட்ட

மியான்மரில், இந்திய ராணுவத்தின் 45 நிமிட அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய 45 நிமிட அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சிகரெட் பாக்கெட்டிற்காக சிறுமிகளை விற்கும் ஐ எஸ் தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி!

 ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச் 

டெல்லிக்குப் புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்!


 போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர்  கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் முன்னாள்  டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் டோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது

சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி?


பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில்,  பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின்
மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்: மோடியின் அதிரடி!









இந்திய ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, பிரதமர் அளித்த உத்தரவையடுத்து நடந்த தாக்குதலில், 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்

யாழில் 11 தேர்தல் தொகுதிகள் 6ஆக குறையும் அபாயம் :கபே எச்சரிக்கை

புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என

பறக்கும் தட்டு சோதனையில் சாதித்தது நாசா


வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட கோள்களில் தரையிறங்குவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’

வடக்கிலுள்ள மது விற்பனை நிலையங்களின் உரிமங்களை மீள்பரிசீலனை செய்க; வடக்கு அவையில் தீர்மானம்

news


வடக்கில் தற்போது அதிகரித்துள்ள மனித நேயமற்ற கலாச்சாரத்திற்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக உள்ளது. எனவே வடக்கில்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி : கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கிண்ணிய மத்திய கல்லூரி 4:3 எனும் கோள் வித்தியாசத்தில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியினைத் தோற்கடித்து சம்பியனானது.
நிந்தவு+ர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (07) இடம்பெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் சம பலத்துடன்

பிரெஞ்ச் பகிரங்கத்தில்; தோல்வி தரவரிசையில் நடால், 'ரபோவாவுக்கு பின்னடைவு


பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந் தது. ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், பெண் கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சம்பியன் பட்டத்தை கைப் பற்றினர். இதன் அடிப்படையில் டென் னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தர வரிசை பட்டியல் நேற்றுமுன்திம் வெளி யிடப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வின் நோவக் ஜோ

இலண்டன் பேச்சுவார்த்தையின் இரகசியம் என்ன? சம்பந்தன் தமிழர்களுக்கு விளக்க வேண்டும்


லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்ச

மூன்று சிவில் பிரiஜகளை பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினும் ஆணைக்குழுக்களை அமைக்க முடியும்


அரசியலமைப்பு சபைக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று சிவில் பிரஜைகளின் நியமனத்தை எதிர்வரும் தினங்களுக்குள் பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினால் அவர்கள் மூவரும் இல்லாமலேயே எஞ்சியுள்ள 07 பேரைக் கொண்டு அரசியலமைப்புச் சபையினை நிறுவி ஆணைக்குழுக்களை அமைக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சியின்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை: மேர்வின்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தான் கையெழுத்திடவில்லை என முன்னாள் அமைச்சர்

மகிந்தவைக் கேலி செய்த வெளிவிவகார அமைச்சர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூக்கூடைகளை எடுத்துக்கொண்டு விகாரைகளுக்கு சென்றாலும், அலரி மாளிகையில் மந்திரம் ஓதினாலும் புத்த தர்மத்தை

போதைவஸ்து பாவனை அனைவரையும் தீயவழிக்கு இட்டுச் செல்லும்- கல்முனை பொலிஸ் அதிகாரி













போதைவஸ்து பாவனை என்பது ஒட்டுமொத்த மனிதர்களையும் தீய வழிக்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாக தொழிற்படுகின்றது என கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயள்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக்

9 ஜூன், 2015

தாயும் மகனும் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதியில் தாயும் மகனும் வீடொன்றினுள் மர்மமான

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்..எஸ் எஸ் குகநாதனும் உடந்தையா


சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும்

மாவா எனும் போதைப் பொருளால் சீரழியும் மாணவர்கள்,

மாவா” என்னும் போதைப்பொருளை அடித்து மல்லாகத்தில் குப்பிற பிரண்ட மாணவர்கள்,

யாழில் முக்கியஸ்தர் மகன் கடத்தல்.

Ban
மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர்

ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ

கனடாவில் பிறந்து இந்தியா ர் சிங்கரில்  இரண்டாம் இடம் பிடித்து பெற்ற ஒருகிலோ தங்க நகைகளை

பிணை பெற்று தருவதாக கூறி வழக்கறிஞர் பண மோசடி.


சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களிற்கு பிணை பெற்றுத் தருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் பண மோசடி செய்திருப்பதாக குற்றம்

போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் எத்தனை பேர் உடம்புகளில் செல் துண்டுகளுடன் திரிகிறார்கள்: கணக்கெடுப்பில் உண்மை இல்லை என்கிறார் :பேராசிரியர் சிவச்சந்திரன்


லங்கையை பொறுத்தவரையில், 90 வீதமானவர்கள் உண்மையை பேசுவதில்லை.எதனையும் தரவுகள் மூலம் கணக்கெடுப்பது கிடையாது.அண்ணளவாகவே

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்; வடக்கு அவையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்

 வவுனியா மாவட்ட அரச அதிபரைஉடனடியாக மாற்ற வேண்டும்  என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள்  மற்றும்  உறுப்பினர்களும் 

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.


2012 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

இந்தியக் கடலோரக் காவல்படையின் விமானம் மாயம்

இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் ஒன்று, நேற்று இரவு காணாமல் போனது. இரண்டு விமானிகள் உட்பட

சதாமுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ஐ எஸ் எஸ் இனரால் தூக்குதண்டனை


தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள்

சுவிசில் நடைபெற்ற வித்யாவின் கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டனக்கூட்டம்


கோயில் கட்டச் சேகரிக்கப்பட்ட நிதி பத்திரமாகவே இருக்கிறது சக்தி செ. சுரேஸ் அவர்களின் கதிரவன் இணையத்துக்கான பிரத்தியேகச் செவ்வி!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சுவிசில் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த மன்றத்தின் ஸ்தாபகரான அருள்திரு பங்காரு அடிகளாரின் பவளவிழாவை யூன் 27 ஆம் திகதி மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள இந்த மன்றத்தின் சுவிஸ் கிளைத் தலைவர் செ. சுரேஷ் அவர்களை கதிரவன் உலாவிற்காகச் சந்தித்தோம்.
இந்து சமயம் பல கிளைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பல மகான்களும், ஞானிகளும் அவ்வப்போது தோன்றி சமயத்தை வளர்ப்பதற்காக தொண்டு

வித்தியா கொலை- பத்தாவது சந்தேகநபர் கைது: உடலில் காயங்கள்

வித்தியா படுகொலையில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு போன இராணுவ விமானத்தை 3 பேர்களுடன் காணவில்லை


புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


ஈ.பி.டி.பி. அச்சுவேலி பிரதேச பொறுப்பாளரும் கட்சியின் முக்கிய பிரமுகருமான அச்சுவேலியை சேர்ந்த மாரிமுத்து தர்மராசா (வயது 60) தூக்கில்

னைவரும் விட்டு சென்ற போது அம்மாவுடன் இருந்த மகன் நான்!– மஹிந்த


தான் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டுபடுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி


வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அமைச்சு ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களை கவனிக்கும் வகையில் அமைச்சு அல்லது திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு

விடுதலைப் புலிகள் காலத்தில் போதைபொருளே கிடையாது! விக்னேஸ்வரன் சீற்றம்!



போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில்

வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்தல



வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரி ஆர் ரி,தற்போதைய டான் டிவி பொறுப்பாளர் எஸ் எஸ் குகநாதனின் வங்கி கணக்குகளை ஆராயக.நீதிமன்றம்

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கப்பில ஹெந்த வித்தாரன மற்றும் கொழும்பு பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

இலண்டனில் நடப்பது என்ன? கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில்

போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை உடன் முறியடிக்கவும்! பொலிசாருக்கு நீதிபதி உத்தரவு!


இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரி யாழ் மேல்

8 ஜூன், 2015

இலங்கைக்கு வெளியில் அனைத்து சமூகங்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் பேசினோம் கூட்டமைப்பு உலகதமிழர் பேரவை அறிக்கை

லண்டனில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.

தற்போதைய செய்தி சண் குடும்பத்தை சேர்ந்த 33 தொலைக்காட்சி சேவைகள் மூடப்படும் அனுமதி இல்லையா ?


சன் குழும தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த நிறுவனம் விண்ணப்பித்த பாதுகாப்பு தொடர்பான

கைது செய்வதை தடுக்குமாறு கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு.உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது.

சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை



சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சைக்காக அனுமதிக் கப்படுள்ளார்.  பேரறிவாளனின் சிறுநீரகக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுகிறது. 

என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக...... வைகோ நினைவுகள்


திமுக தலைவர் கலைஞர், அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:–

தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு


ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில்

கோவில் சிலைகள் அவமதிப்பு: இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!


புதுச்சேரி அருகே கோவில் சிலைகளை அவமதித்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள சின்ன இருசம்பாளையம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்

ஊழல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்


நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக போலி விமர்சனங்கள்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கு மீளச் செலுத்தாத நிலையில் 200 கோடி ரூபா கடன்


* 15 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
* நிதி மோசடிப் பிரிவு நடவடிக்கை
கடற்றொழிலுக்கென கடன் பெற்று

மகளிர் உலகக் கால்பந்து போட்டி கனடாவில் ஆரம்பம்


மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி கள் கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. 4 வாரங்கள்

நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம்

தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும்  கைது செய்யப்பட்டு

சம்பூர் காணிப் பிரச்சினை! ஆளுநரின் செயற்பாடுகளை பாராட்டும் கிழக்கு முதல்வர்


சம்பூர் காணிப் பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண

குறுக்கு வழியில் நாடாளுமன்றத்திற்கு வரும் கடும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொகுதி ஒன்றில் போட்டியிடாது தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை.


திவிநெகும திட்டத்தில் நிதி மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்து பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

7 ஜூன், 2015

சுவிஸ் செங்காலன் கதிர்வேலாயுதசுவாமி கோவிலில் சிறப்புற இடம்பெற்ற ரதோற்சவம















செங்காலன் சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய ரதோற்சவம் நேற்று பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்ப

எழிலன் யாரென்றே எனக்குத் தெரியாது: கனிமொழி


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : வைகோ



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பார்சிலோனா 5வது முறை சாம்பியன் வென்றது




பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலியின் யூவெண்டஸ் அணியும்

முன்னாள் சுவிஸ் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் முரளி மகன் பிருந்தன் நினைவு விளையாட்டு விழா

பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் XI கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன.

புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய ராஜகோபுர ஐக்கள் நாடு விழா


கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தின் முகப்புத் தோற்றத்தை படத்தில் காணலாம்.

வில்பத்துவின் அலங்கோலம் ஜனாதிபதி கவல

வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்க ளாலும் பார்த்ததாக ஜனா திபதி

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர சு. க. வில் எவருக்கும் அருகதை இல்லை ஐ.தே.க.,மு.கா.,ரி.என்.ஏ.,ஜே.வி.பி.


கடும் எதிர்ப்பு

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூத்து எனவும் தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தாம் தீவிரமாக இறங்கிச் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உறுதி

பிராந்திய கூட்டில் டக்ளஸின் கவனம்


எதிர்வரும் பொதுத் தேர்த லில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்

14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய்


14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய் ஒருவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம

9 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!


ஒன்பது பொலஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய அரசு - போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு


மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்

மங்கள சமரவீர - உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு


லண்டனில் உள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் முதல் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க செய்தித்தாள்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,இலங்கையின் அமைச்சர்,லண்டன் தமிழர் தரப்பு சந்திக்கிறார்கள்


இந்த வார இறுதியில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு ஊடகம்

கனிமொழி எழிலனை சரணடையுமாறும் விடுதலைக்கான முனைப்புக்கள் சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.அனந்தி


தமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை

6 ஜூன், 2015

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் வாவ்ரின்கா

S

பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார்


பிரேசிலை சேர்ந்தவர் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார்.  தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வரும்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி


மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், அ.தி.மு.க.

குடும்ப நலனைவிட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சுலோச்சனா சம்பத்: ஜெ. இரங்கல்



சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்


அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார். 

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டால், சிறுபான்மை

யாழ் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்டா சுற்றி புங்குடுதீவு நாசரேத் கழகம்

கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள்.. 06..07..08

4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது gs_2428722f-364x245பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.
பின்னர் பங்கஜ் பராக்

தமிழ் இனக்கொலையாளி சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்பீர்- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

எமது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும், தமிழ்ப்பெண்களை கற்பழித்த சிறிலங்கா அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்தும்
”வகுப்பறையில் நான் கலைஞர்!”
மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன், 'இயக்குநர் இமயம்’ பாரதி ராஜா, தான் பிறந்து வளர்ந்த அல்லிநகரம் பற்றிப் பேசுகிறார்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

தி.மு.க.வின் பலம் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே தெரிந்துவிட்டது என மு.க.அழகிரி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார்.

சர்வதேசத்தின் நேரடி கண்காணிப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை


தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை கரையோர மாவட்டம் பாராளுமன்றம் கலைப்பதற்கு முன் அங்கீகாரம் வழங்குங்கள்


பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால்

5 ஜூன், 2015

எங்கள் காணிகளில் விகாரை வேண்டாம்; உணவு தவிர்ப்பிலிருந்த மூவர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உணவு

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு


கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்தவர் கந்தையா சிவராஜா


தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுடன்,

மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் கைது


மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்த பொலிஸ் மோசடி பிரிவு


மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது: கோ.கருணாகரம் (ஜனா)

.எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை

கடடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 16 புலிகளை ஓசைபடாமல் தூக்கிய மைத்திரி அரசு!


மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் இளைஞர்களை , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஓசைபடாமல் தூக்கி வருகிறது இலங்கை

25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் வசாவிளான் மக்கள்


யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக,

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதே: நெஸ்லே நிறுவனம் விளக்கம்



 மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் ஒரே தரத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது என்றும் நெஸ்லே

வேளாங்கண்ணி அருகே பிரபாகரனுக்கு கோயில் கட்டி வழிபாடு!


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க.

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 

ad

ad