புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் திருமண எழுத்து

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் க.ஜெயமலர் இணையரின் திருமண எழுத்து வைபவம் இன்று காலை இணுவில் சிவகாமி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற போது.....

கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்சவை பிரதமராக்க கோத்தபாய ஆதரவு


எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்சவை பெயரிடுவதென்றால் அதற்கு ஆதரவு

கனடாவின் புதிய குடிவரவு சட்டம்! 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்,இலங்கை திரும்ப வேண்டிய நிலை


கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக

இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளதுஎம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்

இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா அசத்தல்: முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்கள் குவிப்பு



வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் இருக்கவில்லை!– சகலரும் மாத்தறையில்


நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்கவில்லை நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு


அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்...

வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம்,

prasanan

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத் துக்கு  ஐந்தரை கோடி ரூபாவில் ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நடுகை .ஆலயத் துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட  சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com

பாடசாலை மாணவர்களது சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றக்கூடாது.

பாடசாலை மாணவர்களது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்களது இயந்திரம் உட்பட அனைத்து விடயங்களும் ஒழுங்கான முறையில்

புனர்வாழ்வளிக்கப்பட்ட 5754 புலிகளுக்கு நிவாரணக் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி


 விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில்  சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதே!– சட்டத்தரணி கனகேஸ்வரன்


பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு


நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நாம் குற்றமற்றவர்கள்! நாம் பிழை செய்யவில்லை!– நாமல் ராஜபக்ச


நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

சுவிற்சர்லாந்து மகளீர் உலக கிண்ண போட்டியில் மாபெரும் சாதனை


கனடாவில் நடைபெற்று வரும் உலக கிண்ண போட்டிகளில் சுவிஸ் அணி இன்று நடைபெற்ற குழு விளையாட்டில் ஈகுவடோரை 10-1 என்ற ரீதியில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  முழு போட்டியிலும் நுட்பம், சேர்ந்து ஆடல்  பந்து கடத்தல் அதிவேக முன்னேற்றம் எண்ண எடுப்பு என  எல்லா திறமைகளையும் தன்னகத்தே கொண்டு அற்புதமாக ஆடி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .ஈகுவடோருக்கு கிடைத்த ஒரு கோல் கூட பனால்டி உதை  மூலம் வந்ததாகும்  பாபியான்னே ஹு ம்  அதிவேக ஹாட்ரிக்  கோல்களை போட்டு அசத்தினார்  272 நிமிடங்களுக்குள் தொடர்ந்து மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்தார் 7 நிமிடங்களில் 4கோல்களையும் 15நிமிடங்களுக்குள் 6 கோல்களையும் அடித்து அற்புதம் படைத்தார்கள் சுவிஸ் வீராங்கனைகள் 

யாழில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் திடீர் சோதனை


யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையினை நடத்தும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இன்றைய தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

மஹிந்தவை தேர்தலில் வெற்றி பெற வைப்போம்: மாத்தறை பேரணியில் கருணா









மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.

12 ஜூன், 2015

பேருந்து மின்கம்பி அறுந்து விழந்து 25 பயணிகள் பலி



ராஜஸ்தானில் டாங்க் நகரில் பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகள்  25 பேர் பலியானார்கள்.

அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு



கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்

ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்

நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி


பயப்படாது பிரதியமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி

நாமல் ராஜபக்சவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!








நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் சுமார் நான்கரை மணி நேரம்

ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த மகிந்தவின் உறவினர்!– விசாரணைகளை நிறுத்துமாறு வேண்டுகோள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் குடும்ப உறவினர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை

இரட்டை பிரஜhவுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் எமது நாட்டின் தூதுவர்களாக செயற்பட வேண்டும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர


இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின்

60,000ரூபா பெறுமதி: கணனிகள் 1,10,000ரூபாவுக்கு கொள்முதல்


60,000 ரூபா பெறுமதியான கணனிகளை 1,10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தே கடந்த அரசாங்கம் தொழில் நுட்ப விஞ்ஞான கூடங்களுக்குப் பகிர்ந்தளித்ததாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் 20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு


தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார்.

கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில்

பார்த்தசாரதி கோயிலுக்கு ஜெ. நாளை வருகையா? ஜொலிக்கும் திருவல்லிக்கேணி!


 சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருவல்லிக்கேணி பகுதி ஜொலி ஜொலித்து காணப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். அங்கு நாளை கும்பாபிஷேகம்  நடைபெறவிருப்பதால் திருப்பணி வேலைகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வ

சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் இம்வித்தியா கொலையை அடுத்து புங்குடுதீவில் பாரிய சிரமதானம்

புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் தொடர் சிரமதானமும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முதல் கட்டமாக ஆலடி சந்தியில் இருந்து வல்லனுக்கு செல்லும் வீதியின் ஊடாக பேரூந்து சேவையினை பல தசாப்த காலங்களுக்கு பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவ்வீதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரம் கற்கவில்லை: கபே அமைப்பு


அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடாளுமன்றத்துக்கு

சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானம்


சனல்4  ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள

வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் 10 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்பு


வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர்

20வது திருத்தச் சட்டமூலம்! இறுதி முடிவெடுக்க அவசரமாக கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

11 ஜூன், 2015

கேரளா புதிய அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது: பிரதமருக்கு ஜெ., கடிதம்



பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

’’கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை

300-ரூபாய் பணத்துக்காக லாரி ஓட்டுனர் கொலை; பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது



சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. லாரி ஓட்டுனரான

வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்விசாரண



யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி என்பது குறித்து யாழில்

20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

மைத்திரிக்கு பான் கீ மூன் எதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்


கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு

ஐரிஷ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது “நோ பயர் சோன்”


இலங்கையின் இறுதிப்போர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம் நேற்று ஐரிஷ் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது

வருட இறுதியில் புலம்பெயர்ந்தோர் விழா!- இலங்கை அரசாங்கம் அறிவிப்பு


இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்


யாழ். மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள்

ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!


ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில்

10 ஜூன், 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டு

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாய் கொண்டு வரப்பட்ட

மியான்மரில், இந்திய ராணுவத்தின் 45 நிமிட அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய 45 நிமிட அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சிகரெட் பாக்கெட்டிற்காக சிறுமிகளை விற்கும் ஐ எஸ் தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி!

 ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச் 

டெல்லிக்குப் புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்!


 போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர்  கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் முன்னாள்  டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் டோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது

சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி?


பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில்,  பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின்
மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்: மோடியின் அதிரடி!









இந்திய ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, பிரதமர் அளித்த உத்தரவையடுத்து நடந்த தாக்குதலில், 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்

யாழில் 11 தேர்தல் தொகுதிகள் 6ஆக குறையும் அபாயம் :கபே எச்சரிக்கை

புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என

பறக்கும் தட்டு சோதனையில் சாதித்தது நாசா


வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட கோள்களில் தரையிறங்குவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’

வடக்கிலுள்ள மது விற்பனை நிலையங்களின் உரிமங்களை மீள்பரிசீலனை செய்க; வடக்கு அவையில் தீர்மானம்

news


வடக்கில் தற்போது அதிகரித்துள்ள மனித நேயமற்ற கலாச்சாரத்திற்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக உள்ளது. எனவே வடக்கில்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி : கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கிண்ணிய மத்திய கல்லூரி 4:3 எனும் கோள் வித்தியாசத்தில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியினைத் தோற்கடித்து சம்பியனானது.
நிந்தவு+ர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (07) இடம்பெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் சம பலத்துடன்

பிரெஞ்ச் பகிரங்கத்தில்; தோல்வி தரவரிசையில் நடால், 'ரபோவாவுக்கு பின்னடைவு


பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந் தது. ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், பெண் கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சம்பியன் பட்டத்தை கைப் பற்றினர். இதன் அடிப்படையில் டென் னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தர வரிசை பட்டியல் நேற்றுமுன்திம் வெளி யிடப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வின் நோவக் ஜோ

இலண்டன் பேச்சுவார்த்தையின் இரகசியம் என்ன? சம்பந்தன் தமிழர்களுக்கு விளக்க வேண்டும்


லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்ச

மூன்று சிவில் பிரiஜகளை பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினும் ஆணைக்குழுக்களை அமைக்க முடியும்


அரசியலமைப்பு சபைக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று சிவில் பிரஜைகளின் நியமனத்தை எதிர்வரும் தினங்களுக்குள் பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினால் அவர்கள் மூவரும் இல்லாமலேயே எஞ்சியுள்ள 07 பேரைக் கொண்டு அரசியலமைப்புச் சபையினை நிறுவி ஆணைக்குழுக்களை அமைக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சியின்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை: மேர்வின்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தான் கையெழுத்திடவில்லை என முன்னாள் அமைச்சர்

மகிந்தவைக் கேலி செய்த வெளிவிவகார அமைச்சர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூக்கூடைகளை எடுத்துக்கொண்டு விகாரைகளுக்கு சென்றாலும், அலரி மாளிகையில் மந்திரம் ஓதினாலும் புத்த தர்மத்தை

போதைவஸ்து பாவனை அனைவரையும் தீயவழிக்கு இட்டுச் செல்லும்- கல்முனை பொலிஸ் அதிகாரி













போதைவஸ்து பாவனை என்பது ஒட்டுமொத்த மனிதர்களையும் தீய வழிக்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாக தொழிற்படுகின்றது என கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயள்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக்

9 ஜூன், 2015

தாயும் மகனும் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதியில் தாயும் மகனும் வீடொன்றினுள் மர்மமான

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்..எஸ் எஸ் குகநாதனும் உடந்தையா


சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும்

மாவா எனும் போதைப் பொருளால் சீரழியும் மாணவர்கள்,

மாவா” என்னும் போதைப்பொருளை அடித்து மல்லாகத்தில் குப்பிற பிரண்ட மாணவர்கள்,

யாழில் முக்கியஸ்தர் மகன் கடத்தல்.

Ban
மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர்

ஜெசிக்க பாடிய முதல் திரைப்பாடல், இணையத்தில் கலக்கும் வீடியோ

கனடாவில் பிறந்து இந்தியா ர் சிங்கரில்  இரண்டாம் இடம் பிடித்து பெற்ற ஒருகிலோ தங்க நகைகளை

பிணை பெற்று தருவதாக கூறி வழக்கறிஞர் பண மோசடி.


சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களிற்கு பிணை பெற்றுத் தருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் பண மோசடி செய்திருப்பதாக குற்றம்

போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் எத்தனை பேர் உடம்புகளில் செல் துண்டுகளுடன் திரிகிறார்கள்: கணக்கெடுப்பில் உண்மை இல்லை என்கிறார் :பேராசிரியர் சிவச்சந்திரன்


லங்கையை பொறுத்தவரையில், 90 வீதமானவர்கள் உண்மையை பேசுவதில்லை.எதனையும் தரவுகள் மூலம் கணக்கெடுப்பது கிடையாது.அண்ணளவாகவே

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்; வடக்கு அவையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்

 வவுனியா மாவட்ட அரச அதிபரைஉடனடியாக மாற்ற வேண்டும்  என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள்  மற்றும்  உறுப்பினர்களும் 

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.


2012 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

இந்தியக் கடலோரக் காவல்படையின் விமானம் மாயம்

இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் ஒன்று, நேற்று இரவு காணாமல் போனது. இரண்டு விமானிகள் உட்பட

சதாமுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ஐ எஸ் எஸ் இனரால் தூக்குதண்டனை


தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள்

சுவிசில் நடைபெற்ற வித்யாவின் கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டனக்கூட்டம்


கோயில் கட்டச் சேகரிக்கப்பட்ட நிதி பத்திரமாகவே இருக்கிறது சக்தி செ. சுரேஸ் அவர்களின் கதிரவன் இணையத்துக்கான பிரத்தியேகச் செவ்வி!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சுவிசில் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த மன்றத்தின் ஸ்தாபகரான அருள்திரு பங்காரு அடிகளாரின் பவளவிழாவை யூன் 27 ஆம் திகதி மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள இந்த மன்றத்தின் சுவிஸ் கிளைத் தலைவர் செ. சுரேஷ் அவர்களை கதிரவன் உலாவிற்காகச் சந்தித்தோம்.
இந்து சமயம் பல கிளைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பல மகான்களும், ஞானிகளும் அவ்வப்போது தோன்றி சமயத்தை வளர்ப்பதற்காக தொண்டு

வித்தியா கொலை- பத்தாவது சந்தேகநபர் கைது: உடலில் காயங்கள்

வித்தியா படுகொலையில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு போன இராணுவ விமானத்தை 3 பேர்களுடன் காணவில்லை


புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


ஈ.பி.டி.பி. அச்சுவேலி பிரதேச பொறுப்பாளரும் கட்சியின் முக்கிய பிரமுகருமான அச்சுவேலியை சேர்ந்த மாரிமுத்து தர்மராசா (வயது 60) தூக்கில்

னைவரும் விட்டு சென்ற போது அம்மாவுடன் இருந்த மகன் நான்!– மஹிந்த


தான் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டுபடுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி


வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அமைச்சு ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களை கவனிக்கும் வகையில் அமைச்சு அல்லது திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு

விடுதலைப் புலிகள் காலத்தில் போதைபொருளே கிடையாது! விக்னேஸ்வரன் சீற்றம்!



போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில்

வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்தல



வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரி ஆர் ரி,தற்போதைய டான் டிவி பொறுப்பாளர் எஸ் எஸ் குகநாதனின் வங்கி கணக்குகளை ஆராயக.நீதிமன்றம்

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கப்பில ஹெந்த வித்தாரன மற்றும் கொழும்பு பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

இலண்டனில் நடப்பது என்ன? கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில்

போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை உடன் முறியடிக்கவும்! பொலிசாருக்கு நீதிபதி உத்தரவு!


இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரி யாழ் மேல்

8 ஜூன், 2015

இலங்கைக்கு வெளியில் அனைத்து சமூகங்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் பேசினோம் கூட்டமைப்பு உலகதமிழர் பேரவை அறிக்கை

லண்டனில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.

தற்போதைய செய்தி சண் குடும்பத்தை சேர்ந்த 33 தொலைக்காட்சி சேவைகள் மூடப்படும் அனுமதி இல்லையா ?


சன் குழும தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த நிறுவனம் விண்ணப்பித்த பாதுகாப்பு தொடர்பான

கைது செய்வதை தடுக்குமாறு கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு.உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது.

சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை



சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சைக்காக அனுமதிக் கப்படுள்ளார்.  பேரறிவாளனின் சிறுநீரகக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுகிறது. 

என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக...... வைகோ நினைவுகள்


திமுக தலைவர் கலைஞர், அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:–

தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு


ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில்

கோவில் சிலைகள் அவமதிப்பு: இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!


புதுச்சேரி அருகே கோவில் சிலைகளை அவமதித்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள சின்ன இருசம்பாளையம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்

ஊழல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்


நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக போலி விமர்சனங்கள்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கு மீளச் செலுத்தாத நிலையில் 200 கோடி ரூபா கடன்


* 15 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
* நிதி மோசடிப் பிரிவு நடவடிக்கை
கடற்றொழிலுக்கென கடன் பெற்று

மகளிர் உலகக் கால்பந்து போட்டி கனடாவில் ஆரம்பம்


மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி கள் கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. 4 வாரங்கள்

நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம்

தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும்  கைது செய்யப்பட்டு

சம்பூர் காணிப் பிரச்சினை! ஆளுநரின் செயற்பாடுகளை பாராட்டும் கிழக்கு முதல்வர்


சம்பூர் காணிப் பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண

குறுக்கு வழியில் நாடாளுமன்றத்திற்கு வரும் கடும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொகுதி ஒன்றில் போட்டியிடாது தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை.


திவிநெகும திட்டத்தில் நிதி மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்து பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ad

ad