8.17 என்ற நேர இடைவெளியில் செய்திகளின் நடுவே வருகின்றது யாழ் பல்கலைக்கழகத்தின் இணைய வலி கல்வி ஆசிரியராகவும் கணணி தொழிநுட்ப வல்லுனரனவருமான தங்கராசா தவரூபன் புங்குடுதீவு மேற்கை பிரப்பியாமாக கொண்டவர் ஆவார்
http://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosaihttp://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosai
கோலார் தங்கவயல்,
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ‘ போல் செயல்பட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சுவிஸ் சென்காலன் நகரில் எட்டு தமிழ் அமைப்புக்கள் இணைந்து வித்தியாவின் 31ஆம் நாள் நினைவஞ்சலியை சிறப்பாக நடத்தி இருந்தார்கள் அந்த நிகழ்வு பற்றி கல்லாறு சதீஸ் பின்வருமாறு சொல்கிறார் . காமுகர்களால்,கொடிய மிருகத்தைவிட கேவலமானவர்களால் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 31 ம் நாள் நிகழ்வை சுவிஷ் சென்ற்காளன் மாநில மக்கள் அஞ்சலி நிகழ்வாக நடாத்தினர். றயின்தாளர் தமிழ் மன்றம், தமிழ்ர் ஒற்றுமைக் கழகம் வீல், தமிழர் இல்லம் செங்காளன்,
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை பந்தாடியது. மிரட்டிய சுவிஸ் மங்கைகள்
பெண்களுக்கான 7–வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்கியுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று ‘சி’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான சுவிட்சர்லாந்து, ஈகுவடாரை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை துவம்சம் செய்தது. 2–வது பாதியில் மட்டும் 8 கோல்கள் அடிக்கப்பட்டன.
சுவிட்சர்லாந்து வீராங்கனைகள் பாபினே ஹூம், ரமோனா பச்மான் ஆகியோர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினர். இதில் பாபினே 47, 49, 52 நிமிடங்களில், அதாவது 5 நிமிட இடைவெளியில் மூன்று கோல்களையும் போட்டார். இதன் மூலம் உலக கோப்பையில் வேகமாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை பாபினே நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஜப்பானின் மியோ ஓட்டானி 2003–ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடிக்க 8 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
மற்றொரு பிரிவில் ஜெர்மனி ஐவரிகொஷ்டை 10-0 என்ற ரீதியில் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி 2–1 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தி 2–வது வெற்றியை பதிவு செய்ததுடன், 2–வது சுற்றுக்கும் முன்னேறியது.
‘டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது. அமெரிக்கா–சுவீடன் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி (0–0) ‘டிரா’ ஆனது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யும் படி கோரி வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்படுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அறிவித்துள்ளார்.