புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2015

கூட்டமைப்பினருடன் மைத்திரி அவசர சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

2000ம் ஆண்டு மிருசுவில் பிரதேசத்தில் 8 பேரை கொலை செய்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை


மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும் .சிறிலங்காவுக்கு அதியுச்ச நெருக்கடி



தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும்

24 ஜூன், 2015

பெற்றோர் சாட்சியாக... நண்பன் ரசிக்க...காதலியை வேட்டையாடிய மிருகம்!




இப்படி ஒரு கொடூரம் இதுவரை தமிழகத்தில் நடந்திருக்காது!
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் ஊற்றிய கலாசாரம் வரை தமி

20 சமர்ப்பிக்க முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணைகளை வாபஸ் பெறவேண்டும் ஐ.தே.க ஆட்சியின் கீழ் 20ஐ நிறைவேற்றுவோம் * கலப்பு தேர்தல் முறைக்கு ஆதரவு


* எம்.பி தொகை அதிகரிக்க எதிர்ப்பு
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா

சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே தேர்தல்முறை கொண்டுவரப்பட வேண்டும்


ஹக்கீம், திகாம்பரம் அமைச்சரவையிலிருந்து வெளியேற வேண்டும்
இன, மத, மொழி ரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் அன்றி சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் முறைமாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது

ஜெகத் ஜெயசூரிய , தயா ரத்னாயக்க இருவரும் தூதுவர்களாக நியமிப்பு


இலங்கைக்கான புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் 09 பேரின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இன்னும் சில மணித்தியாலங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் -வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை

  
 இன்னும் சில நாட்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதனைவிட சில மணித்தியாலங்களில் கலைக்கப்படும்

தவான், டோனி விளாசல்: இந்திய அணி 317 ஓட்டங்கள் குவிப்பு.இந்தியா வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கோத்தபாயவின் பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம்


மிக் விமானம் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோத்தபாய ராஜபக்சவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகரின் சந்தேகக் கேள்விக்குறி


நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று சந்தேகக் கேள்விக்குறியொன்றை வெளிப்படுத்தினார்.

ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்

யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஆலயத்திற்கு வருகை தந்த

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 5 கோடி தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி



சென்னை சவுகார் பேட்டை திருப்பள்ளி தெருவில் ஜெய் மாதா கூரியர் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது.

துணிக்கடையில் வேலை செய்யும் பெண்னை ஒரு 23 வயது வாலிபன் கொலை செய்யும் காட்சி CCTV யில் பதிவாகியுள்ளது...இச்சம்பவம் பற்றி மேலும் :வத்தளை ஹுனுபிட்டியை சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு கத்திக்குத்திற்கு இலக்காகி உள்ளார்.

Posted by வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் on Dienstag, 23. Juni 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரத்தின் உச்சம், கைதிகளை சித்தரவதைசெய்து கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியீடு

ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக தண்ணீர் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில்

“EPRLF” சுரேசிற்கு அடி பணிந்த தமிழரசுக் கட்சி.சட்டத்தரணி தவராசாவை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைக்கும் படி ஊர்காவல் துறை தமிழரசுக் கட்சிக் கிழை அழுத்தம் கொடுக்கும் நிலையில் அந்த விடயத்தை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை


நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்பில் கதிரைகளை

உலகின் முதலாவது தமிழ் பிரதமர்.

உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!கே.வி தவராசா நெறிப்படுத்துகை,


2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்

கிளி.மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் சம்பந்தன் குழுவினர் அமைச்சர் சுவாமிநாதனுடன் விசேட பேச்சுவார்த்தை

கிளி. மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்று கொழும்பில் த.தே. கூட்டமைப்பின்

23 ஜூன், 2015

நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் அறிகுறி!


news

 
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை (24) நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

வெப்பக் காலநிலை காரணமாக 450 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்


பாகிஸ்தான் பிரதமரால் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவும் அதிக வெப்பம்

பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம்

பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை

நாளை மாலை நாடாளுமன்றம் கலைக்கப்படும்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகளிடம்

சென்னையில் நகை விற்பனை கண்காட்சியில் கொள்ளை முயற்சி: கொலம்பியா நாட்டு கொள்ளையன் கைது



சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு[ பி.பி.சி ]



தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்த்தபடி ஆனந்தி இல்லை மாறாக மறைந்த ரவிராஜின் மனைவியா

கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டில் குழப்பம்  தற்போது யாழ்மாவட்ட ஆசனப்பகிர்விலேயே கூட்டமைப்பு அதிக சிக்கல்ப்படுவதாக தெரிகிறது.

விஜய் டிவியில் திவ்யதர்ஷினி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?


விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு






வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட

பொன்சேகாவின் மருகமனின் மனு நிராகரிப்பு

தனது கடவுச்சீட்டை விடுவித்து வெளிநாட்டு பயண தடையை நீக்கவும், அரசுடைமை ஆக்கப்பட்ட தனது சொத்துகளை மீளளளிக்குமாறு கோரியும் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, இன்று விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தனுன கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாதிருந்தமை காரணமாக இவ்வேண்டுகோளை பரிசீலனை செய்ய முடியாது என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் இதன்போது தெரிவித்தார்.

யாழ். சிவன் பண்ணை வீதியில் 282 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரண்டு கட்டடத் தொகுதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

என்னை பாராட்டி பேசியவர்கள்தான் சிபிஐ எம்எல்ஏக்கள்: ஆர்.கே,நகரில் ஜெயலலிதா பேச்சு




ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக போயஸ் கார்டன்

20 வர்த்தமானி அறிவித்தல் பூனைக் குட்டியை வளர்ப்பதாக புலியை வளர்க்கும் வித்தை


புதிய தேர்தல்முறை மாற்றத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது பூனைக் குட்டியை வளர்ப்பதாகக் கூறி புலிக்குட்டியைக் கொண்டுவந்ததைப் போலுள்ளது என ஜே.வி.பி விமர்சித்துள்ளது.
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்

20 இன்றும் நாளையும் ஒத்திவைப்பு விவாதம் ஆட்சேபனை தெரிவிக்க எதிர்க்கட்சி தீர்மானம்


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்றும் நாளையும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அது குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள

39 மில்லியன் மோசடி : மஹிந்தானந்தாவிடம் விசாரணை


முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 
 

நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை : சுகாதார அமைச்சு அறிவிப்பு


அனைத்து வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்


சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சச்சினுக்கு குறையாத மவுசு! பொண்டிங், கில்கிறிஸ்டை ஓரங்கட்டிய சங்கா


அவுஸ்திரேலியாவின் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

புலம்பெயர்வாளர் விழாவுக்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு!- பிரதி வெளியுறவு அமைச்சர்


இலங்கையில் நடைபெறவுள்ள புலம்பெயர்வாளர் விழாவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் திறந்தநிலை

புலம்பெயர் விழா குறித்து சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிடுகின்றன: மங்கள சமரவீர


புலம்பெயர் விழா தொடர்பில் சில ஊடகங்கள் பிழையான செய்தி வெளியிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு: 42 பேர் கைது


களனி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பின் போது 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் வெளியில் நடமாடும் மாணவர்கள் கைதாவர்! யாழ். பொலிஸ் அதிகாரி


தேவையற்ற விதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாட்களோ அதற்கு

22 ஜூன், 2015

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மரண தண்டனை இல்லை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி


ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் ; யாழில் தெரிவித்தார் ஹக்கீம்


யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

சுமந்திரனும் டலசும் மின்னல் தொலைக்காட்சி நேரடி நிகழ்வில்

த.தே.கூ ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்; வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில்



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில்  வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்  ஆகியவற்றில் இணக்கப்பாடு

இடைத்தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்; வெங்கையா நாயுடு பேச்சு



ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் முடிந்தவுடன், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசுகையில்,

வெளிநாடுகளில் மறைந்திருந்த எட்டு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாடு திரும்பியுள்ளனர்


வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்த எட்டு முக்கியமான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடு திரும்பியுள்ளனர்.

சரணடைந்த விடுதலைப்புலிகள் காணாமல் போனமை தொடர்பில் ஜெனீவாவில் கூட்டம்


இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலக பிரதானி புலித்தேவன்

திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில் உருவான தமிழர் வரலாற்று ஆவணமான திருக்கோணேஸ்வரம் எனும் நூல் வெளியீட்டு விழா

20.06.2015 சனியன்று சூரிச் மாநகரில் திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில்

பெண்ணின் பிறப்புறுப்பில் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்த காவல்துறை.



உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சந்திராவை, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த ஆகஸ்டு

மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு



மும்பை மலாடு மேற்கு லட்சுமிநகர் குடிசை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள், கடந்த 17ந் தேதி இரவு அப்பகுதியில்

ஜெ., வழக்கில் நாளை மேல்முறையீடு செய்யும் திட்டம் இல்லை : ஆச்சார்யா அடித்த பல்டி




சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை கர்நாடக அரசு மேல்முறையீடு

விமானப்படையின் இரகசிய ஆவணங்கள் அம்பலமானது குறித்து விசாரணை


இலங்கை விமானப்படையின் இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

20ஐ கூட்டமைப்பு ஆதரிக்காது: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு


20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க

மீண்டும் சொதப்பிய இந்தியா: வங்கதேச அணி மிரட்டல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ளது.

வெனிசூலா வெற்றி: வாக்குறுதியை நிறைவேற்ற நிர்வாணமாக வந்த அழகிகள்!



கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர்கள்

ராஜித சேனாரத்ன பசில் ராஜபக்சவுடன் சந்திப்பு! 2 மணிநேரம் இரகசிய பேச்சு


மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை அழிக்கவுள்ளதாக சத்துர சேனாரத்ன (ராஜிதவின் மகன்) சவால் விடுக்கும் நிலையில், சுகாதார அமைச்சர் ராஜித

21 ஜூன், 2015

India 100/2 (18.5 ov)
Bangladesh
India won the toss and elected to bat

பாகிஸ்தான் பத்து விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது

Sri Lanka 300 & 206
Pakistan 417 & 92/0 (11.2 ov)
Pakistan won by 10 wickets

கொலம்பிய வீரருடன் மோதல்: நெய்மருக்கு 4 போட்டியில் தடை (வீடியோ இணைப்பு)


கொலம்பிய வீரர் பாபியோவை தாக்கிய பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, நான்கு போட்டிகளில் விளையாட தடை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா 'டக்-அவுட்': துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா



வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தியா வங்கதேச சுற்றுப்பயணம் சென்று அ

ஐரோப்பாவால் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத கிறீஸ்


எந்த கொம்பனாக இருந்தாலும் கடன் எடுத்தால் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இது ஒரு உலக மகா தத்துவம். தெரு முனையில் இருக்கும் பிச்சைக் காரனில் இருந்த உலகையே ஆளும் அமெ ரிக்காவரை இதே கதைத்தான். கடனெடுக்காத ஆளுமில்லை நாடுமில்லை.
தனி நபர் எடுக்கும் கடனுக்கு நாடுகள் எடுக்கும் கடனுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம்

ஜீவாவிற்கு 88

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 88 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருட னான ஒரு மகிழ்ச்சிச் சந்திப்பு அவரது பிறந்த தினமான எதிர்வரும் 27.06.2015 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை பம்பலப்பிட்டிய இல. 14 சாகரா வீதியில் அமைந்துள்ள ஏ. ஜி.எஸ். கலையரங்கத்தில் நடைபெறும்.

பித்தளை நகைகளை போட்டு முன்னாள் புலிகளுக்கு மணமுடித்து வைத்த மஹிந்த


அனைத்தும் கறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் கவலையுடன் கடிதம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

முதலமைச்சர் CV எமக்குக் கிடைத்த சொத்து; எங்களை எவராலும் பிரிக்க முடியாது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தினைக் கூட்டி வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும்

தேர்தலில் நிற்பது உறுதி, வெற்றியும் உறுதி: விஷால் பரபரப்பு பேட்டி



திருச்சியில் நடிகர் விஷால் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை திருச்சி விஷால் ரசிகர்

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என சீ.வி. சந்தேகம்: மாவையும் பாய்ச்சல்


வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில்

மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!


அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.

வன்னியூர்க் கவிராயருக்கு சொந்த ஊரில் சிலை;வைபவ ரீதியாக திறந்து வைத்தார் சீ.வி


வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடி கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம்

கஞ்சா வைத்திருந்த வழக்கு; பிணை மனு மேல் நீதிமன்றால் தள்ளுபடி


யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கின் பிணை மீளாய்வு மனுவை யாழ்.
பெண்களுடன் சேட்டை செய்பவர்களை கைது செய்ய மன்று உத்தரவு 
வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக

அநுராதபுர அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா


அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர்  விஜயகலா  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக

20 ஜூன், 2015

றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பில் மகிந்தா மகன் யோசித்த கைதாகும் சாத்தியம்?


பிரபல றகர் விளையாட்டு வீரரான மொஹமட் தாஜூடீனின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கௌரவிப்பும், கலந்துரையாடலும்.



Sanmugalingam

























திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
(ஒய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான்) .
காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
இலங்கையில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும், ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களின் சமூக, ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி, புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
தகவல்.. திரு.அரியபுத்திரன் நிமலன்.

ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 5 தமிழர்கள் கைது- 70 பேர் தப்பி ஓட்டம்




 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு

நடிகர் சங்கத் தேர்தலை விட்டு ஓட நாங்கள் கோழையல்ல: சரத்குமார்


 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிதி அளிக்கும்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மேல் முறையீடு



வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட  சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக

வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

உள்@ராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் தெரிவிப்பு


பொதுத் தேர்தலில் ஐ.தே.க தனித்தே போட்டியிடும்


* பிரதமர் ரணில் தலைமையிலான கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு
* வேட்புமனு குழுவை நியமிக்கும் அதிகாரமும்

மலசல குழிக்குள் விழுந்து பெண் உட்பட 4 பேர் பலி

மலசலகூட குழிக்குள் விழுந்து ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ரம்புக்கன மீதெனிய

பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்


கிழக்கு மாகாண சபையில் 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற நிதி வீண்விரயம்

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா


உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து

சிறையில் 300 அரசியல் கைதிகள் உள்ளனர்: அஜித்குமார


இலங்கையில் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றபோதும் குற்றச்சாட்டுக்களின் பேரில் 300

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்


புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த

சுவிட்சர்லாந்தில் நில நடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்



சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வாலெஸ் மண்டலத்தில் மிதமான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியமளிக்கப்படுகின்றது!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அதிகளவில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம்

கழிவு எண்ணெய் தாக்கம்: 5 வருடங்களின் பின்னரே சுன்னாகம் நீரை பயன்படுத்தலாம்!

கழிவுஓயில் கலந்த சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீரை சுமார் 5 வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாமென்ற

உலக அகதிகள் நாள் இன்று அனுஸ்டிப்பு


உலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது.

பாடசாலைக்கு அருகாமையில் இருந்து ஐஸ்கிறீம் மற்றும் சில்லறை கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்கிறார் : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி


யாழில் போதைக்கு பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.குறிப்பாக பாபுல், மாவா) போன்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில்

வடக்கு விவசாய அமைச்சினால் 18பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு


வடக்கு மாகாண விவசாய மற்றும்  நீர்ப்பாசன அமைச்சுக்களின்  வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 18 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 

எனது அரசியல் வாழ்க்கையில் ஒருசதம் கூட என் சட்டைப்பையில் போடவில்லை ; முதலமைச்சரின் கூற்றுக்கு மாவை எம்.பி பதில்


எனது 50 வருட அரசியல் வாழ்க்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசிடமிருந்தும் ஒரு சதத்தைக் கூட நான்  வாங்கவில்லை .எனவே தெற்கில் வைத்து 26 மில்லியன்

மஹிந்த மைத்திரி இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு

பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு! மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது!- ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ

பிரதமரின் உத்தரவில் மஹிந்தவிற்கு உலங்கு வானூர்தி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உலங்கு வானூர்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக

ரொறன்ரோ நகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெரு விழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டார். ஆகத்து மாதம் 29 மற்றும் 30ஆம் நாள் இடம்பெறும் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பர்.









ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு நிகழ்வு உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசு வேறு இராணுவம் வேறு என்ற நிலையில் தான் ஆட்சி நடக்கிறதா?


சிங்கள அரசுக்கு அடங்காமல் "நாம் அரசை உற்று நோக்கி கொண்டு இருக்கின்றோம்!" என இராணுவம் அறிக்கை விடுகின்றது

ad

ad