புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2015

முத்தரப்பு மோதலாக வெடிக்கும் பொதுத்தேர்தல்?


எதிர்வரும் பொதுத் தேர்தல் முத்தரப்பு மோதலாக அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிப்பு


கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று  அவர் கல்வி கற்ற

பொதுத் தேர்தலால் க.பொ.த உ/த பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்படலாம்

அதிகாலையில் கலைந்தது நாடாளுமன்றம்

news
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் இன்று அதிகாலை கலைக்கப்பட்டது.அதனடிப்படையில் எட்டாவது நாடாளுமன்றத்துக்குரிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய முன்னர் எரிக்சொல்கைமுக்கு சரண்டைவோர் பற்றிய விபரங்களை புலிகள் தமக்கு அனுப்பியதாக அவர் பெயர் விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


1. ஆதவன்
2 அம்பி
3அராமுதன்
4 அகிலன்

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறும்! மைத்திரியின் இரகசிய கருத்துக்கணிப்பு


எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கூட்டணியிலே போட்டியிடுவார்: உதய கம்மன்பில உறுதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிலே போட்டியிடுவார் என பிவிதுரு ஹெல

அனுராதபுரத்தில் கூட்டம் மஹிந்த தலைமையில் நடைபெறவுள்ளது

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று

புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூட்டமைப்பு


புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - தேர்தல் ஆகஸ்ட் 17ல் நடைபெறும்! புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1ல் கூடும்


இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.வெள்ளிக்கிழமை நள்ளிரவில்

26 ஜூன், 2015

உலககொக்கி லீக்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் சமநிலை



உலக ஆக்கி லீக் இரண்டாவது  சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 10 அணிகள்

சில்வா, மேத்யூஸ் அசத்தல்: வலுவான நிலையில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.
இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி,

யாழில் இணையத்தள நிலையங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.ஆகஸ்ட்17 இல் தேர்தல்


நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

பிரான்ஸ் எரிவாயு தொழிற்சாலை தாக்குதலில் ஒருவர் பலி! பலர் காயம் - "பயங்கரவாத தாக்குதல்": பிரெஞ்சு அதிபர் பி.பி.சி

 
பிரான்ஸிலிருக்கும் எரிவாயு தொழிற்சாலையில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஊடக த

விஷால் அணி தொடர்ந்த வழக்கில்: நடிகர் சங்க தேர்தலை அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு


தென் இந்திய  நடிகர் சங்க தேர்தல்  15.7.2015 அன்று வடபழனியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள

அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு



சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது

வடக்கு நெற்கபேகளுக்கு இறுகுகிறது சட்டத்தின் பிடி


வடக்கில் இணையக்குற்றங்கள் (சைபர் குற்றம்) புரியும் நெற்கபேகள் இழுத்து மூடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்

யாழ்.நீதிமன்றம் தாக்குதல் : 14 பேருக்கு பிணைமுறி, ஏனையோர் தொடர் மறியலில்


யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை , சிறைச்சாலை வாகனத்தை சேதமாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூடியமை

ad

ad