புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2015

தமிழ்நாடு பொதி தர்மர் விழாவில் சுவிஸ் கல்லாறு சதீஸ் விருது வழங்கிக் கெளரவித்தார்

போதி தர்மர் விருது -2015
்்்்்்்்்்்்்்்்்்்்

New Monks Kung-Fu of India எனும் அமைப்பு தமிழ்நாடு
மகளிர் உலககிண்ண இறுதியாட்டத்தில் முதல் 15நிமிடங்களிலேயே நான்கு கோல்களையும் அடித்து அமேரிக்கா ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்து ஆடி கொண்டிருகிறது . ஜப்பான் அமெரிக்காவை விட  ஓரளவு திறமையாக  விளையாடிக் கொண்டிருந்தாலும் அமெரிக்க அதிர்ஷ்ட வசமாக இந்த நான்கு கோல்களையும் அடித்து அசதி உள்ளது

சென்னையில் மாணவர்கள் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் – இளைஞர் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”தனித் தமிழீழம்

ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுகிறது

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது!

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

: கிரீசில், ஐரோப்பிய கூட்டமைப்பின் சிக்கன நடவடிக்கை தொடர்பான பொது ஓட்டெடுப்பு நடைபெற்றது.மொத்தம், 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட கிரீசில், 99 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. அவர்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடிகளில்

தமிழகத்தில் ரூ. 4,536 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் : அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம்!

அதானி குழும நிறுவனங்கள் அமைக்கவுள்ள ஐந்து சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து 648 மெகாவாட்

நாளை வவுனியாவில்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசன பங்கீடு, வேட்பாளர்கள் தெரிவுக்கூட்டம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்கிற ராஜா, கார் ஓட்டுனராக உள்ளார், இவரது மனைவி சுப்புலட்சுமி.

ஒரு மில்லியனை நோக்கி உறுதிகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் விளையாட்டு விழா!


தமிழர்களின் நீதிக்கான வேட்கையில் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் வீச்சோடு அமெரிக்க தமிழர்களின் வருடாந்த விளையாட்டு விழா எழுச்சியுடன் இடம் பெற்றுள்ளது. 

5 ஜூலை, 2015

சிரியாவின் பழமையான நகரில் 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை, ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியீடு



 













சிரியாவின் பழமையான நகரில், 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள

சென்னையில் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு



அக்னி நட்சத்திரம் முடிந்தும் சென்னையில் வெயில் தாக்கம் குறையவில்லை. சென்னையின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஐனநாயக போராளிகள் கட்சியை நேசக்கரம் நீட்டி வரவேற்போம்!! ஈ.பி.டி.பி


தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும்
ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம்

அகதிகளால் பிரான்ஸ் – பிரித்தானியா போக்குவரத்து பாதிப்பு


பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை இணைக்கும் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்களில் ஏராளமான அகதிகள் கள்ளத்தனமாக பயணம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான போக்குவரத்துக்கு பாலமாக விளங்குவது கால்வா

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறாராம் கோத்தா


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம்  ஆனார். அந்த நாளையே

எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை


எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே

ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை


நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன்  தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான்  நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார். 

5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 
 

விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்


24வது தேசிய மாவீரர் நி

ad

ad