புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015


அநுராதபுரத்தில் நேற்று நடந்த ஐ.ம.சு.மு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னால் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது எடுத்த படம்.

போக்குவரத்து நேரசூசி வெளியிட்ட பின்னர் தவறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை ; வடக்கு அமைச்சர் டெனீஸ்வரன்

 
வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

மீளக்குடியமர்ந்த 75 குடும்பங்களுக்கு 10.8 மில்லியன் ரூபா வங்கிக் கடன்

புனர்வாழ்வு அதிகார சபையினால் மீளக்குடியமர்;ந்த மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இலங்கை கடன் உருவாக்கி கொடுத்துள்ளதாக

சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை


சென்னை அருகே பட்டாபிராமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை

வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம்

தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு

இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்

சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை! முதலமைச்சர் உரை!



எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்புங் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். எமது வளங்கள்
ஜிம்பாப்வே அணியை பந்தாடியது:  இந்தியா அபார வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜனாதிபதியின் உரை நாட்டுக்கே சாதகமானது பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்


[
தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் பற்றி பேஸ்புக்கில் தூற்றுவது எவ்விதத்திலும் பயனுள்ள ஒரு விடயம் அல்ல என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு அவ்வாறான ஏதாவது தேர்தல் விதி மீறல்கள் குறித்து தெரியுமிடத்து, தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள ‘ஹிலீll விoசீசீissionலீr’ எனும் பகுதிக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என தெரிவித்ததோடு, அதை விடுத்து ‘பொலிஸ் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ அல்லது ‘தேர்தல் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ என இடுகையினை பதிவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள் என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் வேண்டிக்கொண்டார்

17 ஜூலை, 2015

   வித்தியாவின் வழக்கில் இருந்து ஏன் விலகினேன் சட்டத்தரணி கே வி தவராசாவின் விளக்கம் .எனது தாய் ஊடகமான ஐ பி சி தமிழுக்கு அளித்த  நேர்காணல் 

ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம்

ஜூரிச்: கால்பந்து ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.       

இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன்

 தி.மு.க., எம்.பியும் கருணாநிதி மகளுமான கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன் செய்ய இருப்பதாக சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.
சென்னையில் பிரபல மருத்துவ மனையில் இந்த ஆபரேஷன் நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக கருணாநிதி, கனிமொழியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம்





நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில்  21-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.

அதிபர்கள் இடமாற்றம் ரத்து

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின்

தேர்தலில் எமது இலக்கு 20 ஆசனங்கள், மக்களுக்கான தீர்வு 2016 இல் : சம்பந்தன் உறுதி


தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.

புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் அவர்கள் இயற்கை மரணம்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த  அதிபர் கணேஸ்வரன்  காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு  காரணமாக அவஸ் தைப்பட்டபோது  சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது .  எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும்  பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி  உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து  நிற்கிறோம் 

16 ஜூலை, 2015

50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து கும்பல் தலைவன் - வியக்க வைக்கும் திட்டம்


மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபஅமரர். உமாமகேஸ்வரன்" அவர்களின் நினைவாக 
(16.07.2015 இன்று அவரது 26வது நினைவு தினமாகும்)

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியீடு


பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில்

ரவிராஜின் மனைவியின் பெயர் இடம்பெறவில்லை. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் இதோ

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப்

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்.

காலம் இப்படியுமா?

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்...
தமிழ்த் தேசியத்திற்காய் தன் எழுது கோலை அர்ப்பணித்தவர் எனப் போற்றப்பட்ட பிரபல ஊடகவியலாளர் வீரகேசரி தேவராஜ் இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸ்

குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு


உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக்

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள்


ஐ.பி.எல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு திரும்புகிறார் சந்திரிகா: முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்


முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது.

ஜனாதிபதியின் அவசர உத்தரவில் சு.க மத்திய குழு கூட்டம் நிறுத்தம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

சு.க. மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை-கொழும்பு மாவட்ட நீதிமன்றம்


கட்சியின் செயலர் அநுர யாப்பாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு

மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு

ST
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன்.  இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார்.  இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.  அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாடலும், உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும்

T





















15 ஜூலை, 2015

ஒரு ரூபாய்க்கு விமான கட்டணம் ஸ்பைஸ்ஜெட் சலுகை அறிவிப்பு

ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை அ

மெல்லிசை மன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன் பெசன்ட் நகர் மின்சார மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம்



சென்னையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.தமிழ் திரை உலகின் பொற்காலம் என்று சொல்லப்படும் எம்.ஜி.ஆர்–சிவாஜி காலத்தில்,

மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை


மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு: அடுத்த வாரம் இறுதி விசாரணை

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு தொடர்பாக ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் இறதி

உதயன் பத்திரிகைக்கு எதிராக டக்ளஸ் தொடுத்த வழக்கு செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு


உதயன் பத்திரிகையில் 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில்
சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் ரத்து! பி.சி.சி.ஐ அறிவிப்பு
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன

மகிந்தவுக்கு வேட்புமனு என் அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டது: ஜனாதிபதி



எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பக்கச்சார்பின்றிச் செயற்படப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நீதிமன்றம் தாக்குதல்; ஒருவருக்கு பிணை ஏனையோரது பிணை மனுக்கள் நிராகரிப்பு


நீதிமன்றம் தாக்கப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு இன்று இரவு அவசரமாக கூடவுள்ளது.

மேல் முறையீட்டு வழக்கில் ஜெ.,வுக்கு தண்டனை உறுதி : ஆம் ஆத்மி


ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந்திய  பொறுப்பாளரும் , எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி, புதுக்கோட்டையில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில்  

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சார்பு இல்லை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்தக் கட்சிக்கும் சாராத நிலைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஆற்றிய உரையின் உள்நோக்கம் என்ன?


மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புரிமை வழங்கிய நாள் முதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தாத குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறலாம்.

14 ஜூலை, 2015

"பொதுத் தேர்தலில் நான் வேண்டுவது ஒரு கட்சியின் வெற்றி அல்ல. எனக்குத் தேவையானது பராளுமன்றத்திற்கு ஜனவரி 8 ஆணையினை ஆதரிக்கும் பெரும்பான்மையினர் தெரிவாவதாகும். " - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (நாட்டுமக்களுக்கான உரையில் ~ 14.07.2015)

ஜனாதிபதி கட்சியில் இருந்து பதவி விலகல்?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால

சென்னை அணிக்குத் 2 ஆண்டு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்கு 2 ஆண்டு தடைவிதித்தது உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு பரபரப்பு தீர்ப்பு.

நேற்றைய தினம் சம்பூர் மக்களின் அன்பால் சொக்கித்துப்போன சம்பந்தன்

எம். எஸ். வி உடலுக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி




மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
எம்.எஸ்.வி. மறைவுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி(படங்கள்)


இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்... 

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.

எம்.எஸ்.வியின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும்:ஜெயலலிதா புகழஞ்சலி

திரை இசை உலகின் முடிசூடா மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் பாடல்கள் பாடல்கள் அன்றும், இன்றும்

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு அமைச்சர்கள், ரஜினி உள்பட ஏராளமானோர் அஞ்சலி!

 மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியா


மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ

தமிழரசுக்கட்சியின் "அநீதிக்காக" மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது: அனந்தி


தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது

ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து ஆணும் பெண்ணும் தற்கொலை

பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
எம். எஸ். விஸ்வநாதன்
M.S.Viswanathan
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்
வேறு பெயர்கள்எம்எஸ்வி
பிறப்புஜூன் 241928
பிறப்பிடம்பாலக்காடு,கேரளம்இந்தியா
இறப்புஜூலை 142015(அகவை 87)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவிகள்பின்னணிப் பாடகர்கிளபம் /ஆர்மோனியம் /கின்னரப்பெட்டி
இசைத்துறையில்1945 முதல் இன்று வரை
வெளியீடு நிறுவனங்கள்மெல்லிசை மன்னர்
முன்னாள் அங்கத்தவர்கள்
டி. கே. ராமமூர்த்தி
குறிப்பிடத்தக்க கருவி(கள்)
ஆர்மோனியம்

எம். எஸ். விஸ்வநாதன்


மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் M. S. Viswanathan, அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட

மஹிந்தவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது


முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும் எங்களுக்குமிடையில் எந்த தொடர்பும் கிடை யாது என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மட்டக்களப்பில் த.தே.கூ வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்களால் மாபெரும் வரவேற்பு- மட்டு.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களும்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பொன்னம்பலம் செல்வராசா, பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கோவிந்தன் கருணாகரன், இராசையா துரைரெட்ணம், குணசீலன் சௌந்தரராஜா,

ஐ.தே.க தேசியப் பட்டியலில் சுவாமிநாதன், வேலாயுதம், ஹசன் அலி, கரு, மலிக் ஐ. ம. சு. முவில்: பெளசி, டியூ, டிலான்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முவில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் அந்தந்தக் கட்சிகளின் தேசியப் பட்டியல் களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கரு ஜயசூரிய,

196 எம்.பிக்களை தெரிவுசெய்ய 6151 பேர் தேர்தலில்; குதிப்பு கட்சிகள் சார்பில் 3,653


சுயேச்சைகள் சார்பில் 2,498 போட்டி
12 கட்சிகள், 24 சுயேச்சைகள் நிராகரிப்பு
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.
இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும்,

வித்தியா கொலைச் சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!


 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்

13 ஜூலை, 2015

வித்தியா வழக்கின் இரத்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கபட்டது . விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு

யாழ் தேர்தலலுவலகத்தில் சுமந்திரன்/ஈ பி டி பி பெரும் குழப்பத்தில் ஈடுபடடனர்


இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல்

யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 9


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பினைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

பா.ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது-மு.க.அழகிரி

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஒரு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது

தனக்கு தானே தீ மூட்டிய பெண் கான்ஸ்டபிள் சாவு; யாழில் சம்பவம்


திருமணம்  செய்ய மறுத்தமையினால் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.  

12 ஜூலை, 2015

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்

வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் சேர்த்தனர்.

விம்பிள்டன் சுற்றில் ட்ஜோகொவிச் வெற்றி

விம்பிள்டன் ஆடவர்  கிண்ணத்தினை ட்ஜோகொவிச் பெடரரை எதிர்த்தாடி  7-6,5-7,6-4,6-4 என்ற ரீதியில் வென்றுள்ளார் .கடந்த வருபாமும் க்ஜோகொவிச் பெடரரை இறுதி ஆட்ட்த் தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இஸ்ரோ இணையதளம் முடக்கம்


 
இஸ்ரோவின் வர்த்தக இணையதளமான ஆன்ட்ரிக்ஸ், மர்ம நபர்களால் ஊடுருவி, முடக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட 5 ராக்கெட்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி 28 ஏவுகணையை இந்தியா விண்ணில் செலுத்திய இரண்டு நாட்களில் இஸ்ரோவின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நெடுங்கேணிப்பகுதியில் கோர விபத்து ;இருவர் பலி![ படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு நீராவிப்பிட்டியிலிருந்து வவுனியா நோக்கி பலாப்பழத்துடனும் எருவுடனும் சென்ற மகேந்திரா பிக்கப் நைனா மடுவுக்கும் குறிசுட்ட குளத்துக்கும் இடையில்
காந்திய மக்கள் இயக்கம் போட்டியிட உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்


2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், முதல் கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காந்திய மக்கள் இயக்கத்தின்

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான

சென்னையில் கார் விபத்து: காயமின்றித் தப்பினார் ப.சிதம்பரம்




முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலி



ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலியாகினான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பலி ஆனார். இது தொடர்பாக ஆப்கான் தேசிய

முதல் நாள் வசூல் ரூ.60 கோடி: மிரட்டும் பாகுபலி

லகம் முழுவதும் நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்கு  திரைவிருந்தாக அமைந்துவிட்ட 'பாகுபலி' திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

முதல் நாளிலேயே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிசின் இரண்டாம் நிலை வீரர் பெடரர் ,முதல் நிலை வீரர் ட்ஜோகொவிசுடன் மோதும் இறுதி ஆட்டம் இன்று

இன்றைய விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் மோதும் இவர்கள் இதுவரை இரண்டு தடவைகள் கிராண்ட்சலாம் எனப்படும் போட்டிகளில் சந்தித்துள்ளனர் அவற்றில் இருவரும்

விம்பிள்டன் .வரலாறு படைத்தா இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்னை செரினா வில்லியம்ஸ் 6வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் ஏற்பட்டுள்ள கடும் சூறாவளி 0 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்


சீனாவின் ஷாங்காய் நகரில் ஏற்பட்டுள்ள கடும் சூறாவளியின் பாதிப்பில் சிக்காதவாறு  10 லட்சம் பேர்  பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கர சூறாவளி காரணமாக ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின், ஷாங்காய் அருகே உள்ள ஜிஜாங் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

நலந்தானா ஜெயலலிதா ?


ரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி.
ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன்

தமிழர் தாயகத்தில் சாதனை படைப்போம் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் திருகோணமலை மவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2015 ஜனவரி 08வரை நாட்டையும், யுத்த சூழலையும் வைத்து மஹிந்த உழைத்தார்;நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையவும்ணில் அறைகூவல்


ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு

மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு ராஜித சேனாரத்ன , அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க, உள்ளிட்ட 1818 பேர் யானைச் சின்னத்தில் போட்டி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும்  புதிய கூட்டணி உதயமாகியுள்ளது.

மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவே புதிய கூட்டணி; விளக்குகிறார் ரணில்


அரசியல் அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி சற்றுமுன்னர் கைச்சாத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய

ராஜீவ் கொலை வழக்கு ஐந்து நீதிபதிகள்இடம்பெறும் அரசியல் சாசன அமர்வு

[
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்று



மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்று இடம்பெறவுள்ளது.

இப்தார் நோன்பு..சோனியா அ.தி.மு.க.வுக்கு அழைப்பு , காட்சி மாறுகிறதா _தி மு க அதிர்ச்சி

இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்ரீ ல சு கட்சிக்கு மீண்டும் மகிந்த தலைவர் .மத்திரி ராஜினாமா சர்வதேச நாடுகளுடன் இராஜ தந்திர தொடர்புகள் முறிவு .செப்டெம்பர் இல் இலங்கை யை பதம் பார்க்கும் ஐ.நா

சுதந்திரக் கட்சியை மஹிந்தவுக்கு வழங்கிவிட்டு மைத்திரி விலக தீர்மானம்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சிக்கான புதிய கூட்டணி உருவாக்கம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து


நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மீள் பிரவேசம்! ஊடக அமைச்சின் செயலாளர் இராஜினாமா


வெகுசன மற்றும் தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரட்ன பரனவிதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வித்தியாவுக்கு நேர்ந்த கொடுமையைக்கூட மறந்து மூளைச்சலவை செய்யப்பட்டவித்தியாவின் குடும்பம் பணத்துக்காக குத்துக்கரணம்

புலம்பெயர் புங்குடுதீவு அமைப்புகள் வித்தியாவின் குடும்பத்துக்கு பொருளாதார உதவிக்கு உறுதி கொடுக்கும் பட்சத்தில் தீர்வு கிடைக்கும் 
புங்குடுதீவின் இளம்பிஞ்சு வித்தியாவுக்கு  ஏற்பட்ட அநீதிக்காக முழு இலங்கையும் , புலம்பெயர் உறவுகளும் நீதி கேட்டு போராடியது.
இத்தகைய புலர் பெயர் அமைப்புக்களினதும் வித்தியாவினது தாய் சகோதரங்களின் வேண்டுகோளையும் ஏற்று தனது சொந்த ஊரான புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமைக்காக எவ்வித பலனையும் பாராது இந்த வழக்கில் வாதாட சிரேஸ்ட சட்டத்தரணியான தவராசா  முன்வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டது.
 அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல காரணமான விடயங்களை விசாரணை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 வித்தியாவின் தாயாருக்கும் சகோதர்களுக்கும் சிறந்த மூளைச்சலவை செய்யப்பட்டு பணத்தாசை ஊட்டபட்டு அவர்களின் மனங்களை மாற செய்துள்ள அரசியலும் வியாபாரமும் கலந்த  ஒரு அணி வெற்றி கண்டுள்ளது . குற்றவாளிகளில் சுவிஸ் குமாரும் இடம்பெற்றயுப்பதனால் பணம் தாராளமாக புழங்கும் வழி  இருப்பதால் இந்த அணுகுமுறை கச்சிதமாக முடிவு கண்டுள்ளது .
 1. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதால் உங்களுக்கு எதுவுமே  லாபம் கிடைக்கப் போவதில்லை.ஆதலால் உங்கள் எதிர்கால  வசதியான வாழ்வுக்கு உதவும் வகையில் பெருமளவிலான பொருளாதார வளத்தினை ஏற்படுத்தி தருகிறோம் .
2. இந்த அணுகுமுறைக்கு  நீங்கள் ஒத்துவரா விட்டால் குற்றவாளிகள் தண்டனை பெறும் பட்சத்தில்  உங்கள் உயிருக்கான ஆபத்து எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும் .அந்த ஆபத்தான எந்த நிமிடமும்  பயபீதியில் வாழும் வாழ்க்கை தேவையா என்ற கேள்வி ஒரு புறம் 

தேர்தல் காலத்தில் வன்முறைகளுடன் தொடர்புபட்டால் வாக்களிக்க அனுமதியோ, பிணையோ வழங்க முடியாது; இளஞ்செழியன் அறிவிப்பு


நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

ad

ad