புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

பேரறிவாளன் உட்பட 7 பேரின் தண்டனைக் குறைப்பு வழக்கில் தமிழக அரசு வாதம்


சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு என்று தமிழக

இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை - ஐரோப்பிய யூனியன் [

இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஐரோப்பிய யூனியன் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.

புழல் சிறையில் மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு


கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள  மாணவர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு


பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்

திருமா,மல்லை சத்யா ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, முத்தரசன் கைது



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல்படுத்தக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்,

மதுக்கடைக்கு எதிராக 99 வயதில் போராடிய வைகோ தாயாரை நேரில் பாராட்டிய நல்லகண்ணு!

மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாளை, இந்திய கம்யூனிஸ்ட் கடசியி

மாணவர்களே, பெண்களே மதுக்கடைகளை அடித்து நொறுக்குங்கள்: வைகோ அறைகூவல்

 "மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு

ரணிலுக்கே அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது!– கருத்துக் கணிப்பு


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிகளவு ஆதரவு காணப்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இலங்கை ரயில் பாதை ஆய்வு பணிகள் விரைவில்--! இலங்கையின் இணக்கம் இன்னமும் இல்லை


இந்திய இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஆய்வுப்பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவூதி எஜமான்


குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார்.

கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து

யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்


யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் இன்று  முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

எங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம் .கூட்டமைப்பை ஆதரிப்போம்







சுதந்திரக் கட்சியை முழுமையாக கைவிடுகிறார் ஹிருணிகா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
  • Photo of the day
ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி 
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையிட்டு கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை
(02) நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம். (உடப்பு தினகரன் நிருபர்)

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்


வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்

3 ஆக., 2015

டாஸ்மாக் கடையை அகற்ற சொன்னால் இடம் மாற்றுவதா? போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ., கைது


குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் மதுபானக் கடையை

சென்னை பல்கலைகழக வளாகத்திற்குள் மதுவிற்கு எதிரான போராட்டம்




சென்னை பல்கலைகழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மதுவிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு

நாகாலாந்து கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை


















நாகலிம் என்ற பெயரில் தனி நாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக கிளர்ச்சி குழுக்கள்  போராடி வந்தன. இதனால், கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு

ஆப்பிள் ஐபோன்களை வீழ்த்திய சீனாவின் ஜியோமி ஸ்மார்ட்போன்கள்; கனாலிஸ் ஆய்வில் தகவல்


விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரிசையில் சர்வதேச அளவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருபவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள். இந்த ஆண்டில்

ad

ad