புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

நாட்டை விட்டு தப்பி செல்லவுள்ள ராஜபக்சவின் மகன்?


பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் அறிமுகம்


பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில்

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் பலியால் பதற்றம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து

2 ரயில்கள் தடம்புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 24 பயணிகள் பலியான சோகம்!




மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா அருகே நேற்று இரவு காமயானி மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு விரைவு ரயில்கள்

சசிபெருமாள் உடல் எங்கே? சந்தேகம் கிளப்பும் அரசியல்வாதிகள்!



4 ஆக., 2015

பேரறிவாளன் உட்பட 7 பேரின் தண்டனைக் குறைப்பு வழக்கில் தமிழக அரசு வாதம்


சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு என்று தமிழக

இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை - ஐரோப்பிய யூனியன் [

இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஐரோப்பிய யூனியன் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.

புழல் சிறையில் மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு


கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள  மாணவர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு


பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்

திருமா,மல்லை சத்யா ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, முத்தரசன் கைது



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல்படுத்தக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்,

மதுக்கடைக்கு எதிராக 99 வயதில் போராடிய வைகோ தாயாரை நேரில் பாராட்டிய நல்லகண்ணு!

மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாளை, இந்திய கம்யூனிஸ்ட் கடசியி

மாணவர்களே, பெண்களே மதுக்கடைகளை அடித்து நொறுக்குங்கள்: வைகோ அறைகூவல்

 "மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு

ரணிலுக்கே அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது!– கருத்துக் கணிப்பு


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிகளவு ஆதரவு காணப்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இலங்கை ரயில் பாதை ஆய்வு பணிகள் விரைவில்--! இலங்கையின் இணக்கம் இன்னமும் இல்லை


இந்திய இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஆய்வுப்பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவூதி எஜமான்


குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார்.

கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து

யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்


யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் இன்று  முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

எங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம் .கூட்டமைப்பை ஆதரிப்போம்







சுதந்திரக் கட்சியை முழுமையாக கைவிடுகிறார் ஹிருணிகா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
  • Photo of the day
ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி 
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையிட்டு கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை
(02) நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம். (உடப்பு தினகரன் நிருபர்)

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்


வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்

3 ஆக., 2015

டாஸ்மாக் கடையை அகற்ற சொன்னால் இடம் மாற்றுவதா? போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ., கைது


குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் மதுபானக் கடையை

சென்னை பல்கலைகழக வளாகத்திற்குள் மதுவிற்கு எதிரான போராட்டம்




சென்னை பல்கலைகழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மதுவிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு

நாகாலாந்து கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை


















நாகலிம் என்ற பெயரில் தனி நாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக கிளர்ச்சி குழுக்கள்  போராடி வந்தன. இதனால், கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு

ஆப்பிள் ஐபோன்களை வீழ்த்திய சீனாவின் ஜியோமி ஸ்மார்ட்போன்கள்; கனாலிஸ் ஆய்வில் தகவல்


விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரிசையில் சர்வதேச அளவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருபவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள். இந்த ஆண்டில்

வன்முறையை தூண்டியது வைகோ தான்: நத்தம் விஸ்வநாதன்

அரசியல் ஆதாயத்திற்காக தான் பல்வேறு கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுகின்றன என தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கில் இரகசிய சித்திரவதை முகாம்களா? படம் பிடித்த சாட்டலைட்




இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும்

மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை... அறிந்து கொள்ளுங்கள்!

மிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான்

டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: போலீஸ் தடியடியால் பதற்றம்!



தற்போதைய செய்தி ,,மதுவிலக்கு கோரி செல்போன் கோபுரங்கள் மீது ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்

 

தமிழகத்தில் முழுவதும் திறக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி, மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களும்,

தற்போதைய செய்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

சசி பெருமாள் ,வை கோ ஆரம்பித்து வைத்த மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு எங்கும் பரவும் அபாயம் தற்போது ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் டாஸ்மாக் கடைகள் உடைப்பு என்பன நடக்கின்றன அதிமுக அரசு கவலை காவல்துறை தடியடிப்பிரயோகம்.  தாக்குதல்.மேலதிக காவல்துறையினர்  எங்கும் குவிக்கபடுகின்றனர் 

காங்கிரஸ் எம்.பி.,க்கள் 27 பேர் சஸ்பெண்ட்



பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது. லலித்மோடி, வியாபம் ஊழல் விவகாரத்தால் பாராளுமன்றத்தை

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் : வைகோ கடும் கண்டனம்



டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மதிமுக

பூரண மதுவிலக்கு கோரி விஜயகாந்த் தலைமையில் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி



பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும் கோயம்பேடு முதல்

வைகோ மீது 12 பிரிவுகளில் வழக்கு: லிங்கப்பட்டியில் 3-வது நாளாக பதற்றம்


குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் களப்பலியானார். இதைத் தொடர்ந்து  

சுவிட்சர்லாந்தில் ஜேர்மனிய வயோதிப மாது மாடுகளினால் மிதிபட்டு மரணம்

சுவிட்சர்லாந்தில் பசுக்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிய பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகாவின் கொலையின் பின்னணி - உண்மையான கணவரும் கள்ளக்காதலனும் கைதானார்களா .முழு விபரம்

கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த

பார்த்திருக்க முதலையால் இழுத்து செல்லபட்டவர். Written By PROUDLY ADMIN on Sunday, August 2, 2015 | 8/02/2015


















கதிர்காமம் மாணிக்க கங்கையில் நேற்று முதலையொன்றுக்கு இறையாகிய ஒருவரின் சடலத்தை இன்று காலை மீட்டுள்ளனர்.

கீழ்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்


சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவ - மாணவிகள் இன்று காலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திடீர்

கோயம்பேடு உள்பட 352 பஸ் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஜெயலலிதா திறந்து வைத்தார்

















தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக

தபால் மூல வாக்களிப்பு யாழில் தீவிரம்


ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

ஒரே நாளில் 857 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்


ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்  தொடர்ந்து இந்தியாவில்

ஒன்றும் செய்யவில்லை என்று மன்னிப்புக் கேட்டு வாக்குகளை கெஞ்சிக் கேட்கவில்லை! கரவெட்டியில் சுமந்திரன் முழக்கம்








தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக

மூன்று தமிழ் எம்பிக்களை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு இரண்டு தமிழ் வேட்பாளர்களையே களமிறக்கி உள்ளோம்,,மனோகணேசன்

கொழும்பு மாவட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களை தெரிவு செய்து கொள்ளும் எங்கள் உரிமையை தட்டி பறிக்க ஒருசிலர் முயல்கின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேச

2 ஆக., 2015

தீபம் ரி வி இல் நேரடி நிகழ்வு இன்று மாலை18.00 மணிக்கு

தமிழர் விளையாட்டு விழா 08.08 2015

புதிந்துள்ள கழகங்களின் விபரம் / Angemeldete Teams/Registered teams
குழு பிரிவு/group draw/Gruppenverlosung: 02.08.2015 18:00
Kulthurverein Tamilarillam
Soodring 36
8134 Adliswil
Live by Deepam TV and STFA Facebook

தற்போதைய செய்தி www.pungudutivuswiss.com விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர் திட்டமிட்ட சதியா





இங்கிலாந்து நாட்டில் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர். பின்லேடன் குடும்பத்தினர் சாவுக்கு

எனது கணவர் உடலை எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் சசிபெருமாள் மனைவி


தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வந்தவர் சேலம் மாவட்டம், இ.மேட்டுக்காடு

ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார்: வைகோ பரபரப்பு பேட்டி




மிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தடியடி: கலிங்கப்பட்டியில் பதட்டம்



கலிங்கப்பட்டியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி,  டாஸ்மாக் கடையை மக்கள் முற்றுகையிட்டனர்.

கலிங்கப்பட்டி போரட்ட களத்தில் திருமாவளவ‌னுடன் வைகோ




ஐ.தே.கவின் சுன்னாகம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சமஷ்டியை வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் - த.தே கூட்டமைப்பு வலியுறுத்து - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=701924178002161997#sthash.Ue5sdTTh.dpuf

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா? என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஓகஸ்ட் 17 இற்குப் பின்னர் தமிழருக்கு தீர்வுத் திட்டம் - மஹிந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்குப் பின் உருவாகும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வழங்கும்.

விக்கியின் கோரிக்கைக்கு ஐ.நா. ஆதரவு


ல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள்

தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் ஒன்று கோரப்பட்டுள்ளதா


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமாக வழங்கிய வாக்குறுதி உண்மை என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை கொலை செய்யும் சூழ்ச்சி திட்டம் ஒன்று


குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நேற்று கைது

இலங்கைக்கு எதிரான யோசனையை பான் கீ மூன் நிராகரித்தார்


இலங்கைக்கு எதிரான யோசனையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிராகரித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா


புரையோடிப்போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே தீர்வினைக் காணமுடியும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின்

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவோம்!- ரணில்


நெல்லை களஞ்சியப்படுத்த இடம் போதாது போனால், மத்தள விமான நிலையத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா என்றும் நல்லாட்சியுடனே- அர்ஜுன ரணதுங்க


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்து நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வதற்காக நல்லாட்சி தரப்பினருடன் இணைந்து செயற்படுவார் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய

சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அறிவிக்காததை தொடர்ந்து காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

துளசி மருத்துவம் குறித்து செய்தியை வெளியிட்ட டி.வி.க்கு ரூ.25 லட்சம் அபராதம்!

துளசியின் மருத்துவம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவலை ஒளிபரப்பியதாகக் கூறி, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இங்கிலாந்து

1 ஆக., 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோருக்கு ந~;டஈடு

முல்லைத்தீவில் நேற்று நடந்த ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு திரண்டிருந்த
  • lead
  • Photo of the day
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோருக்கு ந~;டஈடு
முல்லைத்தீவில் நேற்று நடந்த ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு திரண்டிருந்த மக்களோடு உரையாடுகிறார். அருகில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனும் காணப்படுகிறார். (படம்: சமன் ஸ்ரீ வெதகே)

விசேட ஒலிம்பிக் - சிவபூமி மாணவர் சாதனை

Santhiramouleesan Laleesan 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

.
இன்று (01.08.2015) ஆறு.திருமுருகன் சேர் வழமையை விட உற்சாகமாகக் காணப்பட்டார். கடந்த நள்ளிரவின் பின்னர் கிடைந்த வெற்றிச் செய்தியால் கிடைத்த உற்சாக மேலீட்டால் தான்

இரணைமடுத் திட்டத்தை விட ஆறுமுகம் திட்டம் சிறந்ததாம் : மணிவண்ணன்


இரணைமடுத் திட்டத்திற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆறுமுகம் திட்டத்திற்கு பாரிய நிதி தேவையில்லை  இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான கேள்வித் தொகுப்பு


யாழ்.முகாமையாளர் மன்றத்தினால் நடைபெறவுள்ள பொதுத்  தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளுக்கான பொதுத் தேர்தல் கேள்வித் தொகுப்பு யாழ்.சங்கிலியன் பூங்காவிற்கு முன்னால்

அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வைகோ தாயார், தம்பி உள்பட 800 பேர் போராட்டம்





டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டடார்.

முழு அடைப்பு: வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா அழைப்பு


மதுவிலக்குப் போராளி சசிபெருமாளின் மரணம் அடைந்த நிலையில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நிலைநாட்டக் கோரி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாநிலம் தழுவிய

நடிகர் வினுசக்ரவர்த்தியுடன் விஜயகாந்த் சந்திப்பு




தமிழ் திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்

பிறப்பு சான்றிதழ் மோசடி,விமல் வீரவன்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கு தண்டனை


போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அரசாங்க கடிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடி, அது தவறு என தெரிந்தும் அக்கடிதத்தை பயனபடுத்தியமை தொடர்பில் தேசிய சுதந்திர

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்த சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.


தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல்

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் தயாராக இல்லை! மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை



31 ஜூலை, 2015

தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அர்ஜுனா விருது




இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு

சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் : வைகோ குற்றச்சாட்டு




சசிபெருமாள் மரணத்துக்கு அ.தி.மு.க. அரசே காரணமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திய 2 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்


சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே

சசிபெருமாள் மறைவு : கலைஞர் இரங்கல்

 

காந்திய வாதி, சசிபெருமாள் மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் :

’’தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் அவர்கள் கன்னியாகுமரி அருகே “டாஸ்மாக்” கடை ஒன்றை அகற்றக்

தற்போதைய செய்தி //மது ஒழிப்பு போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் ( படங்கள் )



காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.

60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர்.  கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார்.  மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.  

சற்று முன் செய்தி: கலைஞர் கருணாதி அப்போலோ மருத்துவமனை யில் நெஞ்சு வலி..... சிகிச்சை நடைபெற்று கொண்டு இருக்கிற்து

"நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது."

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.


இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வசிம் தாஜூடீன் சடலம் மீண்டும் தோண்டப்படவுள்ளது: அச்சத்தில் சுசில்


கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து

கொழும்பு புளூமெண்டல் தாக்குதல் சம்பவம்! பின்னணயில் விமல் வீரவன்ச?


கொழும்பு - புளூமெண்டல் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு வேறு விதமான விளக்கத்தினை கொடுக்க முன்னணி வேட்பாளர் விமல்

மைத்திரி – மகிந்த தரப்பு மீண்டும் இரகசிய பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக

யாழில் இறப்பர் பாதணிகள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்


யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று  ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேர்தல் குறித்து சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று


கோத்தாவின் மனைவி நீச்சல் காட்சிகள்…

‘முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் தலைமையிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலின் சுமுகமான செயற்பாடுகளுக்கு

செல்போன் கோபுரத்தில் ஏறி சசிபெருமாள் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு




குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகிறார் காந்தியவாதி சசிபெருமாள்( வயது -59 ).  

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் ராஜபக்சவினரை காப்பாற்ற முடியாது! ராஜித


போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்த

வட்டுக்கோட்டை பெண் ஒன்பது நாட்கள் அனுபவித்து விடடு சென்ற கள்ளக் காதலனாலேயே கொல்லப்பட்டுள்ளார் . இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கும் தெரியும்


புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச்

கஜேந்திரகுமாரின் கபடத்தனமான ஈனத்தன அரசியல் அம்பலம்- நக்கீரன்


கடந்த யூலை 23, வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்



‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன்

விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கொழும்பில் கொலை செய்யபட்ட வட்டுக்கோட்டை பெண்ணின் சடலம் லொட்சில் இருந்து கடத்தும் வீடியோ

ad

ad