புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2015

தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!



சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி

புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் : அமைச்சர்


 கடந்த காலத்தில் ஏற்பட்ட போரினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே, கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகணத்தில் நான்

விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை


விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு, போராட்டம் நடத்தக்கூடாது காங்கிரசுக்கு சமாஜ்வாடி எச்சரிக்கை



பாராளுமன்றம் தொடங்கி முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு

தமிழ்நாடு முழுவதும் 2000 மதுக்கடைகள் வரை மூடப்படும் கிராமங்களில் இனி கிடையாது தமிழக அரசு முடிவு


தமிழகத்தில் மதுக்கடை களை எதிர்த்தும், மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன

நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு


அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் : 14 தீர்மானங்கள் - படங்கள்



 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகம் கோயம்பேட்டில்

மேடையில் மயங்கி விழுந்தார் : டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி




இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இன்று சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி

9 ஆக., 2015

சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ர


 சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர்

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


 வாழ்வின் எழுச்சிஅபிவிருத்தித்திணைக்களத்தினூடாக யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்என்.வேதநாயகன்

மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?


கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி

கிழக்கில் ஹக்கீம் பாரிய பின்னடைவு

றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்றும் மட்டக்களப்பில் ஐ.தே.க.ஒரு ஆசனமும் பெறாது என்றும் மட்டக்களப்பில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா

இலங்கைமீது பொருளாதாரத் தடை,போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச புலன் விசாரணை மோடியிடம்ஜெயலலிதா

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்

மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேர் கைது



கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு


















சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அடிவயிற்றிலும் முதுகிலும் தாக்கினேன்! விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை! கார்த்திகாவின் காதலன் வாக்குமூலம்


நான் அவளை அடித்தேன்.... உண்மைதான் சேர்...... அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்...... அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல

தமிழினத்தின் மீது மீண்டுமொரு திட்டமிட்ட அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது: த.தே.கூ தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு


தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற

ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக்கு ஒத்துழைப்பு தருவது குறைவு! கூட்டமைப்பு வேட்பாளர் சாந்தி


தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால்  தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்

ad

ad