புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மட்டக்களப்பில் சிறை வைப்பு?


தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தனக்குத்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம் -பி.பி.சி

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும்

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு ரத்து , 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கி இருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நாளை 11ம் திகதி உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதாவர்

வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு புதிதாக .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள்.இரா.சம்மந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்று யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்கள் நினைத்தால் நுவரெலியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: இராதாகிருஷ்ணன்


இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டை மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இராஜாங்க கல்வி அமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின்

பஷில் - கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன? - கேள்வி எழுப்புகிறார் மாவை!









இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கொடு­மை­யான ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் இந்­த­நாட்டை ஆளும் நிலை வரக்­கூ­டாது திருமலை மாவட்ட த.தே.கூ.வேட்பாளர் புவனேஸ்வரன்


கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் சனசமுக விளையாட்டு மைதானத்தில் 10.08.2015 அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்றது.

10 ஆக., 2015

தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!



சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி

புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் : அமைச்சர்


 கடந்த காலத்தில் ஏற்பட்ட போரினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே, கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகணத்தில் நான்

விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை


விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு, போராட்டம் நடத்தக்கூடாது காங்கிரசுக்கு சமாஜ்வாடி எச்சரிக்கை



பாராளுமன்றம் தொடங்கி முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு

தமிழ்நாடு முழுவதும் 2000 மதுக்கடைகள் வரை மூடப்படும் கிராமங்களில் இனி கிடையாது தமிழக அரசு முடிவு


தமிழகத்தில் மதுக்கடை களை எதிர்த்தும், மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன

நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு


அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் : 14 தீர்மானங்கள் - படங்கள்



 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகம் கோயம்பேட்டில்

மேடையில் மயங்கி விழுந்தார் : டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி




இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இன்று சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி

9 ஆக., 2015

சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ர


 சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர்

ad

ad