புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

கே.பியிடம் இருந்த தங்கத்தின் ஒரு தொகுதி ஜப்பானிய வர்த்தகருக்கு விற்பனை


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யிடமிருந்த ஒரு தொகுதி தங்கம், ஜப்பானிய வர்த்தகர்

இராணுவத்தினர் வசம் உள்ள புலிகளின் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு


விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் இருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால

தேர்தல் முடியும் வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மட்டக்களப்பில் சிறை வைப்பு?


தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தனக்குத்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம் -பி.பி.சி

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும்

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு ரத்து , 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கி இருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நாளை 11ம் திகதி உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதாவர்

வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு புதிதாக .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள்.இரா.சம்மந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்று யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்கள் நினைத்தால் நுவரெலியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: இராதாகிருஷ்ணன்


இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டை மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இராஜாங்க கல்வி அமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின்

பஷில் - கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன? - கேள்வி எழுப்புகிறார் மாவை!









இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கொடு­மை­யான ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் இந்­த­நாட்டை ஆளும் நிலை வரக்­கூ­டாது திருமலை மாவட்ட த.தே.கூ.வேட்பாளர் புவனேஸ்வரன்


கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் சனசமுக விளையாட்டு மைதானத்தில் 10.08.2015 அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்றது.

10 ஆக., 2015

தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!



சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி

புலம் பெயர் உறவுகளே பாதிக்கப்பட்ட எம் உறவுகளை தத்தெடுக்க தயாராகுங்கள் : அமைச்சர்


 கடந்த காலத்தில் ஏற்பட்ட போரினால் எம் இனம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே, கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகணத்தில் நான்

விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை


விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு, போராட்டம் நடத்தக்கூடாது காங்கிரசுக்கு சமாஜ்வாடி எச்சரிக்கை



பாராளுமன்றம் தொடங்கி முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு

தமிழ்நாடு முழுவதும் 2000 மதுக்கடைகள் வரை மூடப்படும் கிராமங்களில் இனி கிடையாது தமிழக அரசு முடிவு


தமிழகத்தில் மதுக்கடை களை எதிர்த்தும், மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன

நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு


அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் : 14 தீர்மானங்கள் - படங்கள்



 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகம் கோயம்பேட்டில்

மேடையில் மயங்கி விழுந்தார் : டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி




இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா இன்று சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி

9 ஆக., 2015

சனல் 4இல் வெளியான ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! - கெலும் மைக்ர


 சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர்

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


 வாழ்வின் எழுச்சிஅபிவிருத்தித்திணைக்களத்தினூடாக யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்என்.வேதநாயகன்

மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?


கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி

கிழக்கில் ஹக்கீம் பாரிய பின்னடைவு

றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்றும் மட்டக்களப்பில் ஐ.தே.க.ஒரு ஆசனமும் பெறாது என்றும் மட்டக்களப்பில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா

இலங்கைமீது பொருளாதாரத் தடை,போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச புலன் விசாரணை மோடியிடம்ஜெயலலிதா

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்

மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேர் கைது



கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு


















சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அடிவயிற்றிலும் முதுகிலும் தாக்கினேன்! விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை! கார்த்திகாவின் காதலன் வாக்குமூலம்


நான் அவளை அடித்தேன்.... உண்மைதான் சேர்...... அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்...... அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல

தமிழினத்தின் மீது மீண்டுமொரு திட்டமிட்ட அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது: த.தே.கூ தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு


தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற

ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக்கு ஒத்துழைப்பு தருவது குறைவு! கூட்டமைப்பு வேட்பாளர் சாந்தி


தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால்  தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்

8 ஆக., 2015

Thamileelam Cup 08.08.2015

Gruppenspiele

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்ட தடை நீட்டிப்பு news கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரசன்னா சோழன்காரச்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்த நிலையில்இ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇ வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்இ பதில் மனு தாக்கல்செய்வதற்குக் கால அவகாசம் கோரினார். இதையடுத்து 24 ம் தேதிவரை அவகாசம் கொடுத்த நீதிபதிஇ தடை உத்தரவையும் அதுவரை நீட்டிப்பதாக அறிவித்தார். கட்சி விதிகளின்படிஇ மத்தியக் குழுக் கூட்டத்தை அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கட்சித் தலைவரின் அனுமதியின்றி இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய மனுதாரர்இ இந்தக் கூட்டங்களை நடத்துவது சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட

அதிகாரப்பகிர்வை வழங்காத நாடுகளே இரண்டாகப் பிளவு


 அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்

சர்வதேச விசாரணையில் மாற்றமில்லை


 எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச

கசிந்தது உயர்தர வினாத்தாள்

news


தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பொறியியற் தொழினுட்பவியல் II வெளிவந்து விட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல் வெளிவந்து

.
7.8.2015 அன்று (நாளை) காலை 3 மணி அளவில் நமது நாவாந்துறை சென். நீக்கிலஸ் வீரர் *றேமன் றேம்சன் * 16 வயது பிரிபு இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு தனது முதல் பயணமாக பங்களாதேஷ் செல்கிறார். அவரது பயணம் வெற்றிகரமாக அமைய எமது வாழ்த்துக்கள்....

7 ஆக., 2015

சிறுபான்மையினரை அழித்து குடும்ப அரசியலைக் கொண்டுவரத் துடிக்கிறார் மகிந்த: சந்திரநேரு சந்திரகாந்தன்


ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் கட்டிக்கொண்டு அரியாசனத்தில் அமர்வதற்காக மகிந்த ராஜபக்ஷ துடித்துக் கொண்டிருக்கின்றார். அதன்மூலம் சிறுபான்மையினரை

சிவாஜிலிங்கத்தின் சுயேச்சைக்குழுவின் அறிக்கை


குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலைான குழுவினரின் கேரிக்கைக்ள வருமாறு

ஐந்து மாணவர்கள் கடத்தல்- கடற்படைத்தளபதி கரன்னகொட கமாண்டர் முனசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்!- கே.வி.


தெகிவளையில் 2008 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்;று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம்

அம்பாறையில் கூட்டமைப்பிற்கு இரண்டு இடம் கிடைக்கும் ..பிரசாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கூட்டம் - 2016இல் அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்: இரா. சம்பந்தன


"தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை

எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா


ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.

பொய்ச் செய்திகள், வதந்திகள் குறித்து த.தே.கூ வேட்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் விளக்கம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ள அமோக மக்கள் ஆதரவிற்கு களத்தில் சவால் விட முடியாதவர்கள், இணைத்யத்தில் பொய்களையும், போலியான

ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து ஹிருணிகா உட்பட அறுவர் நீக்கம்


ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட அறுவரை

உ/த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்காததால் மாணவி தற்கொலை! அதிபர் இடைநிறுத்தம்


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை

எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில் தமிழர்கள் இருவர் கைது


ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவை கடத்திச் சென்றதாக கூறப்படும் தமிழர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயகலாவை கைது செய்யுமாறு வலியுறுத்து


பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை உடனடியாக கைது செய்யும்படி பொலிஸ் மா அதிபரை தான் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ.சில்வா தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் தமிழ் கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த ஈபிடிபினரை விரட்டிய மக்கள்ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை தலைவரை வாள் கொண்டு துரத்தினர்.


யாழ்.தீவகம் புங்குடுதீவு பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வந்த ஈ.பி.டி.பியினருக்கு எதிராக தீவக

சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி


சசிபெருமாள் உடல் இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் மல்லூர் வந்தது. அதன்பிறகு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மற்றும் சேலம் நகரின் வழியாக சசி

ஜெயலலிதா-மோடி சந்திப்பு






சென்னையில் நடைபெற்ற கைத்திறி நெசவாளர் விழாவை முடித்த மோடி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு

5 ரன்களுக்கு 5 விக்கெட்: இஷாந்த் ஷர்மா அசத்தல்


,

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா 5 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக ஒரே ஒரு

போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

T
















கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இன்று அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேச்சு
பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை தமிழ்மக்களைக் கேட்டுக் கொள்கிறது!

ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

சென்னையில் நாளை நடக்கவுள்ள சர்வதேச நெசவாளர் தினவிழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்

சசிபெருமாளின் உடலை வைகோவுடன் சென்று பெற்ற உறவினர்கள்




மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ரகானே அசத்தல் சதம்: முதல் நாளில் இந்தியா 314 ஓட்டங்கள் சேர்ப்பு


இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில்  இந்தியா 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா -


வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது

போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காது இலங்கை அரசு! - வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ராஜித மீண்டும் கருத்து


இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்,

ஜெயலலிதாவின் மானப்பிரச்சினை /காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!- ஜெயலலிதாவின் சட்டத்தரணி வாதம்


மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

6 ஆக., 2015

மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிரான வழக்கு; வைகோ ஆலோசகர் - பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவிப்பு


தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் திருவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு இன்று (5.8.2015) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜோயல்

அச்சுறுத்தலாம், மிரட்டலாம் என ஜெ. அரசு தப்புக் கணக்குப் போடுகிறது: விஜயகாந்த் கைதுக்கு வைகோ கண்டனம்



மது ஒழிப்பு மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக மதிமுக

மதுரை மத்திய சிறையிலிருக்கும் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் காளை லிங்கம், தமிழரசன், சான்மார்டின், கவியரசன், கார்த்திக்விடுதலை

ஒன்றரை ஆண்டுகள் தமிழ்த் தேசியத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து போராடி உழைத்தமைக்காக சிறை வைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சி

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்: விஜயகாந்த் கைது; தேமுதிகவினர் மீது தடியடியால் பதட்டம்!


 மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அக்கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க. சார்பில் கடந்த இரு

கொழும்பில் கொலை செய்யபட்ட கார்த்திகாவின் கள்ளக்காதலன் மன்னாரில் கைது

மன்னார் இலுப்பைக்கடவை கோவில் குளம் கிராமத்தில் மேசன் வேலை செய்து வந்தாஹ் இவரை விசாரித்த போது மூன்று வருடங்களாக

மது போதையில் தாய் கொலை: பரிதவித்து கிடக்கும் குழந்தைகள்!

மது போதையில் மனைவியை கொலை செய்து, இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தப்பிச் சென்ற கட்டிட தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!


மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தி உயிரிழந்த காந்தியாவதி சசிபெருமாள் உடலை வாங்க அவரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சேலம் அருகே உள்ள சசிபெருமாள் சொந்த ஊரான மேட்டுக்காட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுக்காட்டில் சசிபெருமாள் உறவினர்கள் நடத்தும் மதுவிலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  

டாஸ்மாக்கை மூட டவரில் ஏறிய தொழிலாளி: ஏமாற்றி இறக்கிய போலீஸ்!



நெல்லை மாவட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி டவர் மீது ஏறிய தொழிலாளியை காவல்துறையினர் ஏமாற்றி கீழே இறக்கி கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ளது சுந்தரபாண்டியபுரம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துவரும் சூழலில், இந்த கிராமத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்க தொடங்கி உள்ளது.

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை!



ஆந்திரா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம்,  ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசாகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர அரசின் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச்

லிபியாவில் படகு விபத்து: 25 பேர் பலி




லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பியாவிற்கு பிழைப்பு தேடி 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல்

உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யு. BMW நிறுவனத்தின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் காலமானார்



உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் பதினோராவது இடத்தைப் பிடித்த பி.எம்.டபிள்யு-வின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் தனது 89-ஆவது

3000 மது கடைகளை மூட பரிந்துரை



தமிழகம் முழுவதும் 3,000 மதுபானக் கடைகளை மூட அரசுக்கு போலீஸ் பரிந்துரை, தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு

அதிகார மோகத்தினால் பொய்யான தகவல்களை பரப்பும் விஷமிகளை விரட்டுவோம்: சந்திரிகா


அதிகார மோகத்தினாலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பியும் சமூகத்தில் விஷம் கலக்கின்ற சக்திகளைத் தோற்கடித்தல் நாட்டின் எதிர்காலத்துக்கு

ராஜபக்ச மற்றும் குடும்பத்தின் ஊழலை நேருக்கு நேர் அம்பலப்படுத்த தயார் : நளீன் பண்டார

 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மோசடிகளை நேருக்கு நேர் அம்பலப்படுத்த தயாரெனவும், அதற்கு நாமல் ராஜபக்ச தம்முடன்

காணாமல் போனோர் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி ஐ.நா.வுக்கு கடிதம்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் த

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் : சம்பந்தன்


நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகண்டு, நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமாயின், அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மைத்ரிபால சிறிசேன 2008 ம் ஆண்டில்தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சுகவீனமுற்றிருந்த ஆனந்த விதான ஐ சந்தித்தார்

 விவசாய அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து

ஒரு கனதியான முகநூல் பதிவு நன்றி

Suthan Nada தயவு செய்து எந்தவொரு அரசியல்வாதியும் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டம் பற்றியும் கதைக்க வேண்டாம். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கை அரசுடன் கேள்வி கேட்கும் போது இலங்கை அரசினால்

தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை


தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட

தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை


தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை








திருகோணமலையில் வைத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தலைமுடியை வெட்டுபவர்கள் கைது செய்யப்படுவர்: பொலிஸ் தலைமையகம்


கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்து கொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று பொலிஸ் தலைமையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்: வேட்பாளர் திலகராஜ்


கடந்த கால அமைச்சர்கள் போல் அல்லாது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் மட்டுமல்ல

ஐக்கிய தேசிய கட்சி 118 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்கள். புலனாய்பு பிரிவின் அறிக்கை


நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்கள் தொடர்பில்தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆக., 2015

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்! - முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்


தென்­னி­லங்­கையில் வர­வி­ருக்­கின்ற புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் முக்­கிய சக்­தி­யாக கூட்­ட­மைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின்
Balachandran Gajatheepan என்பவர் தனபாலசிங்கம் சுதர்சன் மற்றும் 7 பேர்ஆகியோருடன்
பொய்ச்செய்திகளுக்கு ஏமாறாமல் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடுவோம்.
எப்படியாகிலும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும்

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை : சம்பிக்க ரணவக்க

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அவசியம். எனவே, 10 முதல் 15 ஆசனங்களைக் கொண்டுள்ள

ராஜபக்ச­ குடும்பத்தினரை சிறையில் போட்டிருக்கலாம் - ரணில்


மஹிந்த ராஜபக்ச­ ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்­ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தீர்வை எட்டுவதில் சமஷ்டி தடையல்ல - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் பேச்சினூடாக தீர்வைப்

ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது ஜி

நாட்டை விட்டு தப்பி செல்லவுள்ள ராஜபக்சவின் மகன்?


பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் அறிமுகம்


பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில்

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் பலியால் பதற்றம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து

2 ரயில்கள் தடம்புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 24 பயணிகள் பலியான சோகம்!




மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா அருகே நேற்று இரவு காமயானி மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு விரைவு ரயில்கள்

சசிபெருமாள் உடல் எங்கே? சந்தேகம் கிளப்பும் அரசியல்வாதிகள்!



ad

ad