புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்,
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நடைபெற்றபோது... (11.08.2015)

ஜெர்மனி வீழ்ச்சி 3ஆம் இடம் இத்தாலி16, சுவிட்சர்லாந்து17. பிரான்ஸ்23, இங்கிலாந்து 8, டென்மார்க் 25

பிபா’ உலக கால்பந்து ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 156வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ‘நடப்பு உலக சாம்பியன்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று

துவங்குகிறது. இதில், 5 பவுலர்களுடன் ‘தாக்குதல்’ நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.



11 ஆக., 2015

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு இங்கும் ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்குமா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு

மொபைல்போன் கம்பனி உரிமையாளரை கைப்பிடிக்கும் அசின்

அசின், எம் குமரன் S/o மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா


ஆடி அமாவாசை- 14-8-2015

ரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தைஅமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. 

மாவை ,சித்தார்த்தன் -உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.


















உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 உடுவில் பிரதேச

தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.-ஏறாவூரில் பசீர் சேகுதாவூத்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.

சிறைக்குள் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு



மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியபோது போலிசாரால்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி



பேரறிவாளன், முருகன், உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மத்திய அரசு எதிர்த்த வழக்கு இன்று  (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு விஜயகாந்த் வாழ்த்து!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக

மனைவிகள் மோதலால் இரண்டாக உடைந்த ஆஸ்திரேலிய அணி


ஸ்திரேலிய அணியின் இரு வீரர்களின் மனைவிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாக உடைந்து விட்டதாக

ஐ.நா. அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் கருத்து வெளியிடுவோம்


 "ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி த.தே.கூ : சம்பந்தன்


 தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை

ஐ.தே.க.வில் இணைந்தார் சனத்


 முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று  இணைந்துகொண்டுள்ளார்

வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து அரசியல் பலத்தை நிரூபிப்போம்


சர்வதேசத்திற்கு இத்தேர்தல் ஊடாக மிக முக்கியமான செய்தியைச் சொல்லப்போகும் தமிழர்களாகிய நாம், எமது பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய காலகட்டமிது.

நாமல், விமலுக்கான விசாரணைகள் இரத்து


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, காவல்துறையினருக்கு

வெள்ளை வான் விவகாரம்! மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவியிலிருந்து தூக்கப்பட்டார்


கொழும்பின் புறநகர் மீரிஹானயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் கொமாண்டர் பிரிவின் தளபதி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் புல்மோட்டை பொறுப்பாளர் நிரபராதியென இன்று விடுதலை


கடந்த 2006ம் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைதான, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புல்மோட்டை பிரதேசத்தின்

பிரித்தானிய வீதியில் பயணித்த லொறியில் மறைந்திருந்த 1பிரித்தானிய வீதியில் பயணித்த லொறியில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!


பிரித்தானியாவில் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த  லொறியொன்றின் பின்புறத்தில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad