புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

ஹம்பாந்தோட்டை மாவட்ட இறுதி முடிவு.



களுத்துறை மாவட்ட இறுதி முடிவு.

மாத்தளை மாவட்ட இறுதி முடிவு.

பொலன்னறுவை மாவட்ட இறுதி முடிவு.


இரத்தினபுரி மாவட்ட இறுதி முடிவு.









மொனராகலை மாவட்ட இறுதி முடிவு


அநுராதபுரம் மாவட்ட இறுதி முடிவு.

வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பதுளை மாவட்ட இறுதி முடிவு.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் காலி மாவட்ட இறுதி முடிவு.



தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாத்தறை மாவட்ட இறுதி முடிவு



புலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்

திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல

இலங்கை பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டது! ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார்

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார் என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை

ஐக்கிய தேசிய கட்சி வசம் சம்மாந்துறை தேர்தல் தொகுதி

திகாமடுல்லை மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வட கொழும்பில் ஐதேக அமோக வெற்றி-

கொழும்பு மாவட்டம் வட கொழும்பு தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் பேராதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி


யாழ் .மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய ஐ.தே.க 10 மாவட்டங்களில் வெற்றியீட்டும்


உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியும், 9 மாட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்

போதைப்பொருள் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: 13 பேர் கைது


கடந்த 2 மாதங்களில் இது 5-வது முறையாக பெர்னேஸ் பொலிசார் Schützenmatte பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.



தொகுதிபருத்தித்துறை

மாவட்டம்

தெரணியகலை தொகுதி 
UNP 24468
SLFP 22674
JVP 1449
CWCongras 648
பசறை தொகுதி
ஐ தே க25691
ஸ்ரீ ல சு க13815
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2346
அக்மீமன தொகுதி
ஸ்ரீ ல சு க33819
ஐ தே க28903
தேனியாயா தொகுதி 
ஸ்ரீ ல சு க 36612
ஐ தே க 30024
ஜே வி பி 4070
பெந்தள எல்பிட்டியா தொகுதி 
ஸ்ரீ ல சு க 34753
ஐ தே க26559
ஜே வி பி 3351
மூதூர் தொகுதி 
ஐ தே க 40130
தமிழரசுக்கட்சி 10055
ஸ்ரீ ல சு க5177
காங்கிரஸ் 260
கோணமலை எங்கள் கோட்டை
சம்பந்தனின் கோட்டையிலும் தமிழரசுக் கட்சிக்கே வெற்றி 
தமிழரசுக்கட்சி 27612
ஐ தே க 17674
ஸ்ரீ ல சு க5211
சு ஆறு 896
காங்கிரஸ் 783

யாழ் மாவட்டம் தொகுதிகள்


யாழ் மாவட்டம் -உடுப்பிட்டித் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி - 12,650
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,192
நல்லூர் தொகுதி
தமிழரசுக்கட்சி  18193
காங்கிரஸ் 2420
ஈ பி டி பி 2005
ஐ தே க 1612
ஸ்ரீ ல சு க 1444
சுயேச்சை குழு நான்கு 213
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864
ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678
புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற எமது இணையம் இன்றைய தேர்தல் முடிவுகளை உலகின் எந்த ஒரு பெரிய இணையமும் தராத அளவுக்கு முன்கூட்டியே முதலில் முக்கியமாக வடக்கின் எல்லா தொகுதிகளின் முடிவுகளையும் நாங்களே முதலில் தந்து அந்த பெருமையை பெற்றுள்ளோம் இதுவரை எந்த இணையமும் தராத முடிவுயகள் இது உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் www.pungudutivuswiss.com

இதோ யாழ் தொகுதிகளின் முக்கிய முடிவுகளின் தொகுப்பு

இதோ முக்கிய முடிவுகளின் தொகுப்பு .நன்றி மாவை அண்ணா 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864
ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678
ஊர்காவற்துறை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 7699
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 4008
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 581
ஐக்கிய தேசியக் கட்சி - 332
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 268
கோப்பாய் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 9710
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1547
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1181
ஐக்கிய தேசியக் கட்சி - 973
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 636
மானிப்பாய் தொகுதி -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 20 868
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 2 128
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 859
ஐக்கிய தேசியக் கட்சி - 2 886
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1498
பருதித்துறை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 12706
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1362
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1016
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1570
யாழ்ப்பாணத் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 8743
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1375
ஐக்கிய மக்ககள் சுதந்திர முன்னணி - 729
ஐக்கிய தேசியக் கட்சி - 1154
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 856
வட்டுக்கோட்டை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5953
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1027
ஐக்கிய தேசியக் கட்சி - 919
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 384


www.pungudutivuswiss.com
கிளிநொச்சி தொகுதி 
தமிழரசுக்கட்சி 38155
ஈ பி டி பி 6417
ஐ தே க 1646
ஸ்ரீ ல சு கா 1285
காங்கிரஸ் 532
யாழில் த தே  கூட்டமைப்பு பலரின் எதிர்பார்ப் பையும் விமர்சனகளையும் கணிப்புக்களையும்  பொய்யாக்கி 6 ஆசனங்களை கூட பெறலாம் .ஐ தே க ,,ஈபிடி  தலா ஒவ்வொரு இடங்களைப்  பிடிக்கலாம் .அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் ஒரு இடம் கிடைக்கலாம் ஈ பி டி  தீவுப்பகுதியை  நம்பி இருக்கும்  வேளை  தீவுப்பகுதி ஈ பி டி ஐ கைகழுவும் அபாயம் 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் தபால்மூலம் 
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு - 13 ஆயிரத்து 758
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 10 ஆயிரத்து 89
எஞ்சிய அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்குகள் - 3 ஆயிரத்து 669
கிளிநொச்சி தொகுதி இதுவரையில் கிடைக்கப் பெற்ற முடிவுகள் (இரண்டாம் தரவேற்றம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 27 311
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 4 775
ஐக்கிய தேசியக் கட்சி - 1 278
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 958
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 325

மட்டக்களப்பு கண்டி மாத்தறை தபால் மூல வாக்குகளின்முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.





ஐக்கிய தேசியக் கட்சி - 6470
த.தே.கூட்டமைப்பு -4320
மு.கா -3402
மாத்தறை மாவட்ட  வெளிவந்துள்ளது.

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி இரண்டாம் இடம் ஐ தே க முந்துகிறது

பதுளை அனுராதபுரம் மோனராகளை மட்டக்களப்பு பொலநறுவ திருகோணமலை திகாமடுல்ல கேகால கொழும்பு மாவட்டங்களில் ஐ தே கா முன்னணி  ஜால் வன்னி தமிழரசுக்கட்சி வசம் 
தற்போது கிடைக்கப் பெற்ற தகவலி்ன்படி ஐக்கிய தேசியக் கட்சியே தபால் மூல வாக்குகளின் முடிவில் முன்னிலையில் இருக்கின்றது



Badulla District
UNP 71%
UPFA 19%
JVP 6%
others 4%

Anuradahapura
UNP 60%
UPFA 32%
JVP 5%
others 3%

Batticaloa
UNP 36%
TNA 27%
SLMC27%
UPFA 5%
others 5%

Monaragala District
UNP 49%
UPFA 40%
JVP 7%
others 4%

Vanni District
UNP 32%
TNA 30%
SLMC 27%
JVP 5%
UPFA 4%

Trincomalee District
UNP 71%
TNA 23%
UPFA 2%
JVP 3%
others 1%

Polonnaruwa District
UNP 59%
UPFA 35%
JVP 4%
others 2%

Gampaha District
UNP 69%
UPFA 22%
JVP 6%
others 3%

Digamadulla District
UNP 78%
UPFA 11%
TNA 9%
others 2%

Kegalle District
UNP 67%
UPFA 28%
JVP 3%
Others 2%

Puttalama District
UNP 73%
UPFA 22%
JVP n others 5%

Jaffna District
TNA 63%
UNP 23%
EPDP 7%
UPFA 4%
others 3%

Kurunegala District
UNP 47%
UPFA 36%
JVP 9%
DP 5%
Others 3%

Ratnapura District
UNP 56%
UPFA 39%
JVP 4%
others 1%

Colombo District
UNP 69%
UPFA 23%
JVP 6%
others 2%

இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
வவுனியா மாவட்டம் - தபால் மூல வாக்களிப்பு முடிவு
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி -804
ஐக்கிய தேசியக் கட்சி -280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -97
முஸ்லிம் காங்கிரஸ் -46
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -17
அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் -07
மக்கள் விடுதலை முன்னணி -04

யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி

 யாழ்  மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி  அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே  பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி 

17 ஆக., 2015

தேர்தல் முடிவுகள் தபால் மூலம் திருகோனமல யாழ்

திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி - 5,215
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894

இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247

ஐக்கிய தேசியக் கட்சி - 182
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71

தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு
TNA-6470
UNP-4320
SLMC-3402

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 68வீத வாக்குப் பதிவு


இன்று காலை 7மணிமுதல் 4 மணிவரை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் இறுதி வாக்களிப்பு நிலவரத்தின் படி 68 சதவீத வாக்களிப்பும்,பளை 58 சதவீதம்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்: இறுதி வாக்களிப்பு வீதம்


2015  நாடாளுமன்ற தேர்தல்  வாக்களிப்பு இன்று 4 மணியுடன் நிறைவு பெற்றது.
 அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் இறுதி வாக்களிப்பு வீதம்

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு சிரச்சேத மரணதண்டனை


சவூதி அரேபியாவில் இன்று திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக

நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்


இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு,தபால்மூல வாக்கெண்ணும் பணிகள்! ஐ.தே.க அமோக வெற்றி?


தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு


இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையங்களை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (17.08.2015) காலை வாக்களிப்பில் கலந்துகொண்டபோது...

யாழில் 1மணிவரை 48 வீத வாக்குப் பதிவு


காலை 7மணிமுதல் 1மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  48 வீதம் வாக்குப் பதிவு
unnamed (31)
மன்னாரில் அமைதியான முறையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 433 பேர் வாககளிக்கத்தகுதி

மாவை சேனாதிராசா வாக்களிப்பின் பின்னர்

தலைமறைவான அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த! துரத்தும் நீதித்துறை


முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு 11 மணி வரையிலான வாக்கு விழுக்காடு விபரம்

 
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழீழ நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்" வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை.




யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் த

வன்னியில், மூன்றாவது அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினரும் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!


வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக


அ.தி.மு.க.வில் இணையப் போகிறேனா?; முற்றாக மறுக்கும் நடிகை த்ரிஷா

இப்போது மட்டுமல்ல எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

இந்தோனேசி யபயணிகள் விமானம் 54 பேருடன் மாயம்


இந்தோனே'pயாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலை

இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்


மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.

பாடல்கள் - படக்காட்சிகள் போட்டி : இளையராஜா அறிவிப்பு




இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப்

ஆயுள் கைதி தவமணி புதுச்சேரியில் கைது: திருச்சியில் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை



 கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி(28). 2012ல் கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

சங்கராபுரம் கலவரம்: பதட்டம் நீடிப்பு



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இக்கோவில்

ரஜினி படத்திற்கு புதிய தலைப்பு - ‘ கபாலி ‘


ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு

5½ கோடி வாக்காளர்களை சந்திக்க ஜெயலலிதா புதிய அதிரடி திட்டம்



அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ’’எனது தலைமையிலான

ஜெ., அனுமதிக்காக காத்திருக்கும் விஷால்


 
நடிகர் விஷால், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’தமிழக முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தரும்படி
www.pungudutivuswiss.com
நாளை, நாளை மறுதினம்  எம்மோடு இணைந்திருங்கள்
எமது இணைய வாசகர்களே .வழமை போல் தேர்தல் முடிவுகளை 24 மணி நேரமும் இரவு பகலாக உடனுக்குடன் தரவேற்றம் செய்ய உள்ளோம் என்பதனை அறிய தருகின்றோம் துல்லியமாக  முதன்முதலாக உங்களை எமது இணைய தேர்தல் முடிவுகள் சந்திக்கும் . .எமது வாசகர்களின் கேள்விகள் சம்பந்தமாக எமது பதில் இது. பலரும் நினைப்பது போல  உலகின் மிகவும் பிரபலமான பலம் மிக்க தமிழ் இணையங்கள்  யாவுமே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீங்க மேற்ற்க்கு நாடுகளில் காண்பது போலவே காண முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய தடை செய்யபட்டுள்ளன பதிலாக வேறு டொமைன் பதிவுகளில் உள்நாடு சட்டங்களுக்கு அமையவே இயங்கி வருகின்றன.நீங்கள் நினைப்பது போல வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க கூடியதாக உள்ள பிரபலமான இணையங்களின் செய்திகள் மற்றும் தகவல்களை உள்நாட்டில் பார்க்க முடியாது . அனால் எமது இணையத்தை நீங்கள் உலகம் பூராகவும் அப்படியே  முழுதுமாக காண முடியும்  நன்றி 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா? சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன?


இலங்கையில் நாளையதினம் நடைபெறும் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

சுசிலின் பட்டியலை ஏற்றுகொண்ட தேர்தல் ஆணையம்

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின்

அதிகூடிய வாக்காளர்கள் கொண்ட தொகுதி நுவரெலியா குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஊர்காவற்றுறை இன்னும் 5 மணித்தியாலங்களில் இலங்கையின் பொதுத்தேர்தல்.

 
இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்புக்களுக்காக இன்னும் 5மணித்தியாலங்கள் எஞ்சியுள்ளன.

இலங்கை புகலிடக்காரர்கள் நாடு திரும்ப வேண்டும்: சுவிஸ் எப்டிபியின் தலைவர் பிலிப் மியூலெர்



சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோ,நல்லக்கண்ணு,ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் பங்கேற்கும் கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடு



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

‘தமிழகத்தில் ஒருகட்சி ஆட்சிமுறை உதிர வேண்டும்

நலமுடன் உள்ளார் இளையராஜா



 இசை அமைப்பாளர் இளையராஜா ( வயது 73), கடந்த வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு,

மீசாலையில்.வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கு அருகில் கோரவிபத்து சாரதி உட்பட இருவர் பலி

வெளிநாட்டிலிருந்து உறவினர்களை அழைத்துக்கொண்டுவந்த வாகனம் கோரவிபத்தில் சிக்கியது -மீசாலையில்.

Tna Mediadivision என்பவர் Nantha Gar மற்றும் 19 பேர்ஆகியோருடன்
1 மணி · 
எம் மாவீரர்களையும் அவர்களுக்கு துணை நின்று இன்று தலைமறைவாகி வாழ்கின்றவர்களை நாம் மனதில் நிறுத்தி செயற்படவேண்டிய கட்டாயத்தில் தற்போதுன் உள்ளோம்.

சுவிஸ் நாதன் ஊரதீவு ச ச நிலையத்துக்கு 60கதிரைகளை அன்பளிப்பு செய்தார்

 நிலையத்தின் நீண்டகால அபிவிருத்தியின் பொருட்டும் எமது வேண்டுகோலுக்கு அமைவாகவும்
தாய் மண்மீது அதீத பற்றுகொண்ட சுவிஸ் நாட்டில் வசித்து வரும் T.கமலநாதன் (நாதன்) அவர்களால் சுமார் 60 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சொந்தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அன்பளிப்பினை நிலைய பொருளாளர் அவர்கள் தலைவரிடம் கையளித்துள்ளார்.
நீண்ட காலமாக உறங்கியிருந்த எமது நிலையமானது மீள ஆரம்பித்து போதிய வளங்கள் எதுவுமின்றி இன்னல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. எமது நிலைய வளர்ச்சிக்கு நாதன் அவர்கள் போன்று சமூக பற்றுள்ள நல்உள்ளங்களின் ஆதரவு மிக அவசியயமானது.
புங்குடுதீவு மழை நீர் தேக்கத்துக்கு பிரதான தடைகள் மின்னியன் வாய்க்கால்கள்.சோழகன் ஓடை தடைகள் புதிய அணைகளுக்கு ஈரப்ப உயர்த்திக் கட்டுவிக்கப்ப்பட்டுள்ளது

16 ஆக., 2015

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்? பத்திரிகையில் வெளியான செய்தியால் இலங்கையில் பரபரப்பு!


விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும்
இந்த நவீன மயமான மடத்துவெளிமுன்பள்ளியை எங்கள் குரு கண்ணாடிஅவர்கள்தனது அற்புதமான எண்ணங்களின் ஓட்டத்தில் மேற்கத்தைய நாடுகளின் நவீனத்துவத்தை மிஞ்சும் வகையில் வடிவமைத்து உருவாக்கி தந்துள்ளார் நன்றி தலைவா

யாழில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பொருட்கள் மீட்பு


யாழ்.அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவருக்குச்
எமது செய்தியாளரின் கருத்துக்கணிப்பில்  யாழ், மட்டகளப்பு ,வன்னி த தே கூட்டமைப்பு  வெற்றி .த தே முன்னணி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பிடிக்கலாம் 

யாழ்ப்பாணம்  ---- த தே  கூ    4-5, த தே  முன்னணி 1-2, ஈ பி டி பி 0-1
மட்டக்களப்பு ----த,தே .கூட்டமைப்பு  4  
வன்னி---- த தே கூட்டமைப்பு 3-4,ஐ தே க 1,ஸ்ரீ ல சு க  1
திருகோணமலை--- த . தே கூட்டமைப்பு 1,ஐ தே  க 2
அம்பாறை  ---த.தே . கூட்டமைப்பு  1

மாவை ,ஸ்ரீதரன் வெற்றி உறுதி ,3 ஆம் 4 ஆம் இடங்களுக்கு சித்தார்த்தன் ,சுமந்திரன்,ஸ்ரீ காந்தா ஆகியோர் இடையே  கடும் போட்டி 
தெற்கில் 
ஐ தே கூட்டு முன்னணி---115-125
ஸ்ரீ ல சு கூட்டு முன்னணி ---60-73

    

மத்திய தரைக்கடலில் தவித்த 40 அகதிகள் மரணம்: இத்தாலி கடற்படை தகவல்


 
மத்திய தரைக்கடல் பகுதியில் படகில் வந்த 40 அகதிகள் மரணம் அடைந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. 

7 மணி நேரம் சடலம் போல் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு பகுதியில் வேட்டைக்காரசாமி மாசடச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பொங்கல்

கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள்!! தலைவரின் சிந்தனையில் கூட்டமைப்பு



கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.


சென்னையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இந்திய அணியை திட்டம் போட்டு வீழ்த்தினேன்: ஹேராத்

இந்தியாவுக்கு எதிரான 2வது இன்னிங்சில் தனது திட்டம் சிறப்பாக கைகொடுத்ததாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் தெரிவித்துள்ளார்.

சுழலில் மிரட்டிய ஹேராத் 7 விக்கெட்.. இந்தியா அணிக்கு ஏமாற்றம்: 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

லங்கையின் எளியை இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் நாடுகடத்தப்பட்டார்- யார் இவர்?


மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி


நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெரும் ச

யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இரவு 11.20 மணிக்கு கைக் குண்டுத் தாக்குதல்


வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல்

ad

ad