புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2015

திருகோணமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகள

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியார் சுவ்ரா முகர்ஜி மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்மு.கருணாநிதி

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

18 ஆக., 2015

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்!முதல் மூன்று இடங்களும் தமிழருக்கே




நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில்

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க கூட்டமைப்பு முன்வர வேண்டும்: திருமாவளவன்


ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியை தழுவியுள்ளார்


யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் நடந்து

இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெ., அவதூறு வழக்கு



தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை காங்கிரஸ்

இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது - நடிகை குஷ்பு

IST

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நடிகை குஷ்பு கூறிஉள்ளார். 

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேசிய நெசவாளர் தின விழாவில், பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு

ரணிலின் பல்வேறு பக்கததிலானதுமான ராஜ தந்திரப் பேச்சுக்கள்

  .   ஏழு   ஆசனங்கள் குறைவாக இருக்கும் ரணில் கூட்டமைப்பை சேர்த்தால் பெரும்பான்மை மக்களிடைழயே செல்வாக்கை இழக்கும் கட்டம் ,இழுபறி ,இனப்பிரச்சினை தீர்வில் அவர்களின் சொல் கேடகும் நிலை வரும் என்பதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஜே வி பி  ஈபிடிபி ஐ சேர்த்து ஆளலாம் அதே வேலை ஸ்ரீ ல சு க இல் இருந்து பிரித்து அல்லது மகிந்த இல்லாத ஸ்ரீ ல சு க ஐ சேர்த்து தேசிய அரசு அமைக்கலாம் என்ற யோசனையில் ரணில் பேசி வருகிறார்     ஒட்டு மொத்தத்தில் கூட்டமைப்பை சேர்ப்பதில் பெரிதாக விரும்பாதவராக ரணில் காணப்படுகிறார் ஆனால் மைத்ரி தரப்பில் தேசி ய அரசு விரும்பப்படுகிறது                    
வன்னியிலும் நான்கு ஆசனங்களை கைப்பற்றியது கூட்டமைப்பு

வன்னி மாவட்டம்

த தே கூ 89886
1.சார்ல்ஸ் நிமலனாதன் 34620
2.செல்வம் அடைக்கலநாதன் 26397
3,சிவசக்தி ஆனந்தன் 25027
4.சிவமோகன் 18412

ஐ தே க 26291
ரிச்சாட் பதியுதீன் 26291

ஸ்ரீ ல சு க 20965
கே கே மஸ்தான் 7298

போனஸ் ஆசனங்களுடன் ஐ.தே.க ஆட்சியமைக்க இன்னும் 7 ஆசனங்கள் தேவை


நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதியாக கிடைத்த ஆசனங்களுடன், போனஸ் ஆசனங்களும் சேர்த்து ஐ.தே.க 106

அதிக விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற சி.சிறீதரன் பா.உ. அவர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!


யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்

மட்டக்களப்பு மாவட்ட வாக்குகள் விபரம் வெளியாகின! தமிழரசுக் கட்சி வெற்றி


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தங்கள் விடுதலையை வென்றெடுக்க தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்: ஸ்ரீநேசன்


எமது மக்கள் விடுதலையையும், விமோசனத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளராக
தற்போதய நிலை
UNP-72
UPFA-69
TNA-13
JVP-3
EPDP-1

ட்டு மாவட்ட தேர்தல் முடிவு வெளீயிடுவதில் தாமதம்!உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், ஐ.தே.கட்சி 1 ஆசனத்தையும் , முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்

மட்டு மாவட்ட தேர்தல் முடிவு வெளீயிடுவதில் தாமதம்! காரணம் என்ன?
அனைத்து மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள்  

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 1 ஆசனத்தைக் கைப்பற்றிய கூட்டமைப்பு


கிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை

கண்டி மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள், ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி  -  440761    வாக்குகள் (55.57%) -    7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 309152     வாக்குகள் (38.98%) -   5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 30669         வாக்குகள்   (3.87%) 

கொழும்பு மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள், ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி  -  640743    வாக்குகள் (53.00%) -   11  ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 474063  வாக்குகள் (39.21%) -   7 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 81391 வாக்குகள் (6.73%) -   1 ஆசனம்

அனைத்து தொகுதிகளும் 5

Postal - DIGAMADULLA

அனைத்து தொகுதிகளும் 4

AMBALANGODA

ad

ad